Categories
உலக செய்திகள்

தலிபான்கள் ஆட்சியில் சோகம்…. ஊடக நிறுவனங்களுக்கு செக்…. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 318 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வியாழக்கிழமை அன்று பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், “தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 132 வானொலி நிலையங்கள், 49 ஆன்லைன் ஊடகங்கள், 51 தொலைக்காட்சி நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டனர். எனவே தற்போது 114-ல் வெறும் 20 செய்தித்தாள்கள் மட்டுமே அந்நாட்டில் செயல்பாட்டில் இருக்கிறது. நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு போர் மூளும்…. பாகிஸ்தானுக்கு ஆபத்து ஏற்படும்…. பாக்.பிரதமர் எச்சரிக்கை….!!

ஆப்கானிஸ்தானில்  உள்நாட்டு போர் ஏற்பட வாய்ப்புள்ள்ளதாக  பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த 15ஆம் தேதி முதல் தலிபான்களின் கையில் சென்றது.மேலும் அவர்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அமல்படுத்தியுள்ளனர். அதில் இஸ்லாம் மத கொள்கைகளை விரிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் ஏற்படுத்தியுள்ள புதிய அரசில் இருக்கும் அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் பார்வையிடவும் தலீபான்கள் தடை […]

Categories
உலக செய்திகள்

முடிவடைந்த ஆப்கான் போர்…. புதிய ஆட்சியை அமைக்கும் பணிகள் துவக்கம்….!!

ஆப்கானில் தலிபான்களின் தலைமையிலான அரசை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர்.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரான காபூலையும் கைப்பற்றினர். இதனிடையே ஆப்கானை தலிபான்கள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே கடந்த […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் ஆலோசனை!”.. வரும் 24-ஆம் தேதி ஐ.நா சபை சிறப்பு கூட்டம்..!!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பில் இம்மாதம் 24 ஆம் தேதி அன்று சிறப்புக் கூட்டம் நடத்தவுள்ளது. ஆப்கானிஸ்தானில், 20 வருடங்களாக அரசப்படையினருடன் மோதி வந்த தலிபான்கள் தற்போது நாட்டை கைப்பற்றி விட்டார்கள். இந்த தகவல் வெளிவந்தவுடன் உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும், தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்குரிய சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலீபான்களால், மனித உரிமை மீறல்களும் நடக்கிறது. இந்நிலையில், […]

Categories

Tech |