ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களால் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் முதன்மை தலைவராக விசுவாசத்தின் தளபதி இருப்பார் என்று தலிபான்களினுடைய கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் செப்டம்பர் 3-ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்களது புதிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தலிபான்களின் பல்வேறு தலைவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் […]
