Categories
உலக செய்திகள்

தலிபான் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக மீண்டும்… மரண தண்டனை…? அச்சத்தில் பொதுமக்கள்…!!!!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக இது […]

Categories
உலகசெய்திகள்

“இவை எனது கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்”… தலிபான் தலைவருக்கு எதிராக இளம் பெண் வீடியோ…!!!!!

தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டீ முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் மகளை திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால் தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்து இருக்கின்றார். இது பற்றி அவரது மனைவி எலாஹா(24) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் காபுல் மருத்துவமனை பல்கலை கழகத்தில் படித்து வந்த எலாஹா,சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர் தலிபான் புலனாய்வு தலைமையகத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளது. எலாஹா […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்”…. தலீபான் அமைப்பு எச்சரிக்கை…..!!!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாத ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற சில பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான்  விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திடீர் குண்டுவீச்சு…15 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்…!!!!

ஆப்கானிஸ்தானில் பண பரிமாற்ற சந்தையில் குண்டுவீச்சு சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கிற ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஒரு பணபரிமாற்ற சந்தை இயங்கி கொண்டு  இருக்கிறது. அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு கொள்ளையன்  கையெறி குண்டை வீசியுள்ளார். அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நான்குபுறமும் ஓட்டம் எடுத்துள்ளனர். இருப்பினும் இந்த குண்டு சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“பிரதிநிதிகள் கூட்டம்” இவர்களுக்கு உதுவுதல் தொடர்பாக…. ஒருமித்த கருத்து….!!

ஆப்கானுக்கு உதவுதல் தொடர்பாக சீனா, அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடையில் ஒருமித்தமான கருத்து எட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் தொடர்பாக சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே ஒருமித்தமான கருத்து எட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் நடந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் தலிபான் தரப்பிலிருந்து ஆப்கானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் Amir Khan Muttaqi கலந்து கொண்டார். இதில் ஆப்கானில் தலைதூக்கி வரும் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுடன் சேர்ந்து செயல்பட…. சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள்…. அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான், சீனா….!!

தலிபான்களுடன் சேர்ந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக பாகிஸ்தான், சீனா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயகம் அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசினை அமைத்தனர். இவ்வாறு அமைத்த தலிபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்பெயின் …. அதிர்ச்சியில் ஆப்கான் மக்கள் ….!!!

அனைத்து ஆப்கானிய மக்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என ஸ்பெயின் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் அங்குள்ள குடிமக்களையும் தங்களுக்கு உதவி செய்த ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத் து வரும் பணியில் மற்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானில் இருக்கக்கூடாது என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு தூதரகங்களில் பணியாற்றி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஆப்கான் விவகாரம் : அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை..!!

ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆண்டனி பிளிங்கின்  உடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகிறார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் பயந்து போய் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்கள் மக்களை அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.. இந்தியா இரண்டு முறையாக 250 இந்திய தூதரக அதிகாரிகளை விமானம் மூலம் மீட்டு கொண்டு வந்துள்ளனது.. அதே சமயம் அமெரிக்கா காபூலில் இருந்து 350 அமெரிக்கர் உட்பட […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…. இது உண்மையா…? வெளியான தகவல்…!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : பயப்படாதீங்க… “எதிரிகளை சம்பாதிக்க விரும்பவில்லை”… தலிபான் அமைப்பு..!!

தூதரகங்கள் பாதுகாப்பாக இருக்கும், எந்தவித போரையும் தொடரப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை  விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது..  இந்த அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகள் ஆலோசித்து வருகிறது.. இந்த நிலையில் தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர ஷாக்… “3,00,000 ஆயுதங்களை வைத்திருக்கும் தலிபான்கள்”… பயங்கரவாதத்தின் மையமான ஆப்கான்..!!

தலிபான்கள் கைவசம் தற்போது 3 லட்சம் ஆயுதங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. உலகமே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைதான்.. ஆம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. ஆப்கான் அரசு படைகளும், அமெரிக்க படைகளும் இணைந்து 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த நிலையில், அமெரிக்க படைகள் அதிபரின் உத்தரவையடுத்து வெளியேற தொடங்க, தலிபான்கள் எளிதாக ஆப்கானை […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதிகளை விடுவித்த தலிபான்…. இந்தியாவுக்கு பேராபத்து என்று எச்சரிக்கை….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மக்களாட்சியை அப்புறப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசம் வந்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தை முறையாக தொடர்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு கிட்டத்தட்ட ஆப்கன் சிறைகளில் இருந்த அத்தனை தீவிரவாதிகளையும் விடுவித்துவிட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இனி உலகத்திற்கு அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு பெரும் தலைவலியாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்று பலர் எச்சரித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

பல கட்டுப்பாடுகளை விதித்த தலிபான்கள்…. விதியை மீறிய இளம்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்கள் இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்த இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதைடுத்து அந்நாட்டிலுள்ள பல இடங்களை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்களுக்கு மிகவும் கடுமையான விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தங்களுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டை தலிபான்கள் விதித்துள்ளார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை அவமதித்த நபர்… நீதிமன்றம் வழங்கிய தண்டனை… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் தலிப்பான் என கூறி இளம்பெண்ணை அவமதித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் 18 வயது இளம்பெண்ணை 36 வயதான நபர் ஒருவர் தீவிரவாதி என அடையாளப்படுத்தி அவரை அவமதித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் 30 வயதான அந்த நபருக்கு 300 பிராங்குகள் அபராதமும், நீதிமன்றம் விவகாரங்களுக்கான கட்டணமாக 2,500 பிராங்குகளும், […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு… 7 பேர் உடல் சிதறி பலி…!!!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீசியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவமும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் பீரங்கி குண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள். […]

Categories
உலக செய்திகள்

400 தலிபான் சிறைக் கைதிகள் விடுதலை… ஆப்கானிஸ்தான் அரசு முடிவு..!!

ஆப்கானிஸ்தானில் தாக்குதலை ஏற்படுத்தி வந்த 400 முக்கிய தலிபான் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தி வருவது மட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தலிபான் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முயற்சி செய்தபோது அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் தலைநகரான காபூலில் அதிபர் அஸ்ரப் கானி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வீரர்கள் முழுமையாக திரும்புவார்கள்… ” நாங்க கேரண்டி”… நம்பிக்கை அளித்த தலிபான் அமைப்பு…!!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரர்கள் முழுமையாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு சென்ற பிப்ரவரி மாத கடைசியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றை நடத்தியது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அதனைச் சார்ந்த நட்பு நாடுகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு கைமாறாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை முழுமையாக […]

Categories
உலக செய்திகள்

தலிபான் பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. கோபத்தில் துப்பாக்கியை கையில் ஏந்திய சிறுமி… 2 பேர் சுட்டுக்கொலை…!!

பெற்றோர்களை கொன்ற தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் உள்ள கிரிவா கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி க்வமர் கல். ஆப்கான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் சிறுமியின் பெற்றோரை சென்ற வாரம் தாலிபன் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அந்தத் தாக்குதலில் தப்பித்த சிறுமி கல் தனது வீட்டில்  பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளில் இரண்டு பேரை அப்போதே […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து 10 நாட்களில் அமெரிக்க படைகள் வெளியேறும்!

தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர்  சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும்  அவர் […]

Categories

Tech |