உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலித் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம், கவுதமபுத்தா நகர் பகுதியை அடுத்துள்ள கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வயல் வெளிக்கு சென்ற அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி 4 பேர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உத்தர […]
