கர்நாடகா சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலித் சிறுவனை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 14 வயது தலித் சிறுவன் உயர் சாதிப் பெண்ணிடம் தங்கக்காதணிகளைத் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனால் திருட்டு வழக்கில் சிறுவன் மீது சந்தேகமடைந்த உயர்சாதிப் பிரிவினர் சில பேர் சந்தேகத்தின் படி சென்ற வியாழக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் அச்சிறுவனை வீட்டிற்கு சென்று வெளியே இழுத்துவந்து கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி […]
