மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முகமது அலி என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சவுதி அரேபியாவில் இருக்கும் தம்மம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 3ம் தேதி தனது மனைவி மற்றும் மகளை தம்மமில் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் மும்பைக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக்கின் மனைவி தனது முகநூல் பதிவு மூலமாக தனது […]
