அன்னதானம் வழங்கியதில் பாரபட்சம் காட்டிய மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று நரிக்குறவ பெண்ணை தரையில் அமர்த்தி உணவு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று நரிக்குறவ பெண்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து சாப்பிட்டார். இதற்கிடையே ஒரு நரிக்குறவ பெண்ணின் வீட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் அனைவரும் சமம் என்ற முறையில் உணவும் சாப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் திருப்போரூர் […]
