Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாமியார் சொன்ன ஒரு சொல்”…. தூக்கில் தொங்கிய பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் குறிஞ்சி நகரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருந்தார். இதில் சவுமியாவுக்கும் ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சவுமியாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குணப்படுத்த சாமியாராக உள்ள உறவினர் ஒருவரை புவனேஷின் […]

Categories
தேசிய செய்திகள்

மதம் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில்…. மனைவி, 2 குழந்தைகள் கொலை…. கார் ஓட்டுனர் தற்கொலை….!!!!

கர்நாடக மாநிலத்தில் மனைவி மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் அவருடைய 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு கார் ஓட்டுனரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் சுனகா என்ற கிராமத்தில் நாகேஷ் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகேஷ் கார் ஓட்டுனராகவும் அவரது மனைவி விஜயலட்சுமி வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஷின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்பட்ட […]

Categories
விளையாட்டு

பெரும் சோகம்….! இளம் பிரபலம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. அதிர்ச்சி….!!!

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து. இவருக்கு வயது 17 . பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் முதலில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் கால் பதித்த இவர் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் பாட்டியாலாவில் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஏமா ஸ்கூலுக்கு வரல”…. மாணவியை கண்டித்த ஆசிரியர்…. நொடியில் நடந்த விபரீதம்…. சோகம்….!!!

புதுவை, பூமியான்பேட் பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். 15 வயதுடைய அவர் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் பள்ளிகள் தொடங்கி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மாணவி ஸ்வேதா உடல்நலக்குறைவு காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை. எனவே நேற்று ஸ்வேதாவை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஸ்வேதா, கழிவறையில் தான் அணிந்திருந்த துப்பட்டாவை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் தற்கொலை வழக்கு…. சிபிசிஐடிக்கு மாற்றம்….!!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை வேளச்சேரி காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

வலி இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரம்…. ஸ்விட்சர்லாந்து அரசு அனுமதி….!!!!

வலி இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அரசே முன்வந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான புதிய இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல கருணைக்கொலை ஆர்வலரான டாக்டர் பிலிபி நிட்சே என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள், அந்த இயந்திரத்தில் படுத்துக் கொண்டு அந்த இயந்திரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கழுத்தை நெரித்த கடன்”… 11 வயது மகனை கொன்று தூக்கில் தொங்கிய தம்பதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

கடன் தொந்தரவால் தனது ஒரே மகனை கொலை செய்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் மனோநகர் பகுதியில் ராஜா-கனகதுர்க்கா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஸ்ரீவத்சன்(11)  என்ற மகன் இருந்தார். இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் ரியல் எஸ்டேட் தொழிலும், மற்றொரு புறம் டீக்கடையும் நடத்தி வந்த நிலையில் தொழிலை விரக்தியடைய செய்ய பல பேரிடம் கடன் வாங்கியதாக […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல 5 பெண் குழந்தைகள்…. தாயின் விபரீத முடிவு…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!

5 பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஜோரன் பகுதியில் உள்ள கலியாஹேதி கிராமத்தில் சிவ்லால் பன்ஜாரா என்பவர் வசித்து வருகிறார். இவர் கம்பளம் மற்றும் துணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மாதேவி என்ற மனைவியும், 7 பெண் குழந்தைகளும் இருந்தனர். இதனிடையில் சிவ்லாலுக்கும் அவரது மனைவி பத்மாதேவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை….. என்ன காரணம்…? தொடரும் விசாரணை….!!!

காவேரிப்பாக்கம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுப்பண்ணா முதலியார் பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் மற்றும் அவரின் மனைவி அனுராதா, மகன் பரத் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கணக்கில் காட்டப்படாத சொத்து”… முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எடுத்த விபரீத முடிவு….!!

தமிழகத்தின் முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி புதிய தலைமை செயலகம் காலனி 2-வது தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழல் செய்ததாகவும், சொத்து சேர்த்ததாகவும் வெங்கடாசலம்  மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதியன்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வங்கிக்கு தவணை தொகையை செலுத்த முடியல” தம்பதியினரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல பூவாணத்தில் அருள்சாமி-சவுரியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவரிசுரேஷ், ஆரோக்கிய செபஸ்டியான் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சவரிசுரேஷ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அருள்சாமி வீட்டில் பலகாரம் செய்து கடைகளில் விற்று வந்துள்ளார். இந்நிலையில் அருள்சாமி வீடு கட்டுவதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திடீர் தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!!!

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து 2019 இல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு…. தொழிலாளியின் திடீர் முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரதிராஜா திடீரென பூச்சி மருந்தை  குடித்துவிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பாரதிராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் பாரதிராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு சுப்பிரமணிய சிவா தெருவில் எலக்ட்ரீசியன் பாலமுருகன் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் தறிப்பட்டறை  தொழிலாளியாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருநிறைச்செல்வன் என்ற மகன் இருந்தார். இதில் திருநிறைச்செல்வன் நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநிறைச்செல்வன் திடீரென பெட்ரோலை குடித்துவிட்டார். இதனையடுத்து திருநிறைச்செல்வன் அரசு மருத்துவமனையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் இறந்த தாய்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் இறந்த மனவேதனையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்தார். இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் கோபாலகிருஷ்ணனின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக கோபாலகிருஷ்ணன் தனது தந்தை ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். இதனிடையில் தாய் இறந்ததால் கோபாலகிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு” பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேப்பெருமாள்நல்லூர் அனிதா நகரில் பாலாஜி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தினி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை இருக்கிறார். எனவே பாலாஜி ராஜா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் கணவர் வீட்டிலேயே சாந்தினி தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு உதவ யாரும் இல்லை” மூதாட்டியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகாம்பட்டி கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள்(67) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும்  திருமணம் முடிந்து அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் தம்பதியினர் சின்னகாம்பட்டியில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி கிருஷ்ணம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? திருநங்கையின் விபரீத முடிவு…. திருவாரூரில் சோகம்…!!

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி கிராமத்தில் வின்சிகா என்பவர் வசித்து வந்தார். இவர் திருநங்கை ஆவார். இதனையடுத்து வின்சிகா தன் சக திருநங்கைகளுடன் மாங்குடியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வின்சிகா, ஆண்டிரியா ஆகிய 2 பேரும் திருவாரூர் வந்து உள்ளனர். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் இருவருக்கு இடையில் மனவருத்தம் ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வின்சிகா பாதியிலே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மட்டையான்திடலில் கூலித்தொழிலாளி தினேஷ் வசித்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தினேஷ் திடீரென வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் நிர்வாணமாக கள்ளக்காதலன்…. படுக்கையில் பெண்…. நடந்தது என்ன…???

மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த சின்ச்வாத்தை சேர்ந்த 30 வயது பெண் அவருடைய கள்ளக்காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன் லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சின்ச்வாட் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீப் ஷிண்டே கூறுகையில், “புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அந்தப் பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். அடுத்த நாள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான 9 மாதத்தில்…. வாலிபரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

திருமணமான 9 மாதத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பிடமனேரி பகுதியில் பெயிண்டடர் வினோத்குமார் வசித்து வந்தார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன் சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத மூட்டு வலி…. பெண்ணின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்காபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் பூங்கோதை தன் கணவருடன் வசித்து வந்தார். இதில் பூங்கோதை தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பூங்கோதை விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள்

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. உருக்கமான கடிதம் சிக்கியது….!!

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் சேர்ந்த சரவணன்(வயது 44) என்ற தனியார் பள்ளி ஆசிரியர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் இரண்டு பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் சரவணன் கூறியிருந்ததாவது ஜெயந்தி (மனைவி ) ஐ லவ் யூ மற்றும் மகன்கள் பிரவீன்குமார், ரக்ஷிதன் ஐ லவ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது […]

Categories
மாவட்ட செய்திகள்

“எப்போதும் செல்போன் பார்க்காதே” திட்டிய பெற்றோர்…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரியலூர் மாவட்டம் நல்லநாயக்கபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ சேர்ந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியுள்ளார். அவரின் பெற்றோர் எப்போது செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே  என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த செல்வகுமார் கடந்த 10ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

TIKTOK பிரபலம் சூர்யா கைது – தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனம், தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தபோது சமூகவலைதளங்களில் ரவுடி பேபி சூரிய ஆபாசமாக பேசும் வீடியோ அடிக்கடி வந்தது. அதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது தன்னை ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் தனது நம்பரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எம்.ஒட்டப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி டி.வி. பார்க்காத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி சந்தியூர் முதல் வீதியில் குமார்-ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் குமார் வனத்துறை பார்வையாளராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் குமார் தற்போது ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள வனத்துறை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா அடிக்கடி டி.வி பார்த்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்போனில் ரொம்ப நேரம் பேசாத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை தொழிலாளி ஆவார். இவரது கணவர் சிவா உடல் நலக்குறைவால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மகள் பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் அம்பிகா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக வீட்டில் மாணவி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை…  மிகுந்த மனவேதனை அடைந்தேன்… எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!!!

பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கரூர் பள்ளி மாணவி தற்கொலை… காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை…!!!

கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ‘பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் தான் இருக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாணவி தற்கொலைக்கு முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… சாகிற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்… அதிரவைக்கும் கடிதம்…!!!

கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயதான மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் மாணவி கண்ணீருடன் எழுதிவைத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும் மற்றொரு மரணம்…. இதற்கு முடிவே இல்லையா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்” மாணவியின் விபரீத முடிவு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள விராலிகாட்டூர் காலனியில் தனசேகரன்-செலம்பாயி  என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் காய்கறி வியாபாரத்தை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கீதா மகள் இருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். கடந்த 16-ம் தேதி கீதா வீட்டில் இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? திருமணமான 9 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை காதலித்து 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவமுனியப்பன் என்ற மகன் இருக்கிறார். இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இதில் சிவமுனியப்பன் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சவுமியாக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. கடந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாலூர் கிராமத்தில் சேட்டு-ராஜாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகள் இருந்தார். இந்நிலையில் சேட்டுக்கும், அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காக சென்ற மஞ்சுவை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டிலிருந்து வெளியேறிய பெண்” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்…. எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்திலுள்ள வேட்டுபாளையம் பகுதியில் சின்னசாமி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அமுதா, பூவிழி ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் முடியவில்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன் சின்னசாமி உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்துவிட்டார். இவருடைய மூத்த மகள் அமுதாவுக்கு வடிவேல் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஈரோட்டில் சோகம்….!!

காதல் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாவிலிபாளையம் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் சங்ககிரி வடுகபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் வெப்படையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தொழிலில் நஷ்டம் வந்துட்டு” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் கார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திபன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திபன் பணம் வாங்குவதற்காக ஈரோடு சென்று வருகிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். இதனையடுத்து கார்த்திபன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? என்ஜினீயரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

என்ஜினீயர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலவீதி சின்ன பையான் தெருவில் ராஜேஷ்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாத் என்ற மகன் இருந்தார். இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே புரோகிராம் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே கோபிநாத் யாரிடமும் சரியாக பேசாமல் சோகமாக தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கோபிநாத் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? 3 வயது குழந்தைக்கு பரிதாபம்…. தாய் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மாலினி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் தமிழினியா என்ற மகள் இருந்தார். இதில் ரமேஷ் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் இறந்து விட்டார். இதன் காரணமாக மாலினி தன் மகளுடன் தொப்பம்பாளையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை மாணவி தற்கொலை வழக்கு… பள்ளி முதல்வர் கோவை மத்திய சிறையில் அடைப்பு…!!!

பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத மாணவி வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளகூட்டபள்ளி காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்று பாலத்தில் நின்றுகொண்டிருந்த விஜயகுமார் திடீரென பாலத்தில் ஆற்றில் குதித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மாணவரின் விபரீத முடிவு…. உறவினர்கள் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

மாணவரின் விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்தார். இவர் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் மாணவர் விஷால் திடீரென்று விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவரின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய சூப்பர்வைசர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அடுத்த மாத்தூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் தங்கியிருந்தார். இவரது குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. பேக்கரி ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பேக்கரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு புது பட்டாணியர் தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி கடை ஊழியராகவேலை பார்த்து வந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதி தன் குடும்பத்தினருடன் உடுமலைபேட்டைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள உக்கரம் பகுதியில் வெங்கடாசலபதி-பானுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கிரண்ராஜ் கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரும் பக்கத்து தெருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கிரண்ராஜ் கிஷோர் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உறவினர் குடும்பத்தினருடன் பிரச்சனை…. விவசாயின் விபரீத முடிவு…. திருவாரூரில் சோகம்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேந்தனாங்குடி கீழமணலி மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயி பொன்னுசாமி வசித்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பொன்னுசாமி மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் பொன்னுசாமி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பொன்னுசாமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கியபடி தந்தை…. ரத்த வெள்ளத்தில் தாய், 2 மகன்கள்…. அதிர்ந்துபோன உரிமையாளர்…!!!

கேரளாவை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன் (55) – அனிதா (40). இந்த தம்பதியின் மகன்கள் ஆதித்ய ராஜ் (24) அமிருதராஜ்(20). அமிர்தராஜ் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியாகியும் அவர் வேலைக்கு வராததால் அவரை தேடி கடை உரிமையாளர் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ராஜேந்திரன் வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. உரக்கடை உரிமையாளரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை கவுண்டன்புதூரில் செல்லமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் தோப்பூர் பகுதியில் உரக்கடை ஒன்று நடத்தி வந்தாராம். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு மகிலன் என்ற மகனும், நிகாசினி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் செல்லமுத்து தன்னுடைய தொழிலுக்காக பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் செல்லமுத்துவால் கடனை மீண்டும் திருப்பி கொடுக்க […]

Categories

Tech |