Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலுவின் மனவேதனை முடிவால்…! ஓசூர் அருகே ரயில்நிலையம் பரபரப்பு …!!

ஓசூர் அருகே ஓடும் ரயிலின்  முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சின்ன வேடகானப்பள்ளி கிராமத்தில் வசிக்கும்  வெங்கடசாமியின் மகன் வேலு. 20 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே மனரீதியான பாதிப்பில் இருந்ததால்  அவரது பெற்றோர்கள் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள்.  இந்நிலையில் நேற்று முன்தினம்  கிராமத்திலிருந்து வேலுவும் அவரது சகோதரர் பிரபு, நண்பர் மணி ஆகிய மூவரும்  வெளியே சென்றனர். அப்பொழுது ஓசூரில் […]

Categories
தேசிய செய்திகள்

2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை…. இதுதான் காரணமா?…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள கிழக்கே புரி பகுதியில் சசிதரன்-பிரசன்னா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாகவே சசிதரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்த பணத்தை திருப்பி கேட்டு தொல்லை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிட்டா இப்படி தான் செய்வீர்களா?… அய்யகோ…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கும்பகுடி பகுதியில் சேகர்(58) என்பவர் வசித்துவருகிறார். இவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவரால் கடனை சரியாக கட்ட முடியாததால் வீட்டை விற்று கடன் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்து உடனே பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதனால் மனமுடைந்த சேகர் திருச்சி செஷன் நீதிமன்றம் அருகே தீக்குளித்தார். அதன் […]

Categories
உலக செய்திகள்

ஏன் இந்த விபரீத முடிவு…?? தற்கொலை செய்துகொண்ட மிஸ் அமெரிக்கா…!!!

மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற ஜாஸ்லி ரிஸ்ட் 60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற ஜாஸ்லி ரிஸ்ட் 60 மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் நியூயார்க் மாகாணத்தின் மென் ஹெண்டன் நகரிலுள்ள 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஒன்பதாவது தளத்தில் வசித்து வந்தார்.இவர் மாடலிங் துறை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். இவர் இறப்பதற்கு முன் 29-வது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“மாணவி தற்கொலை வழக்கு”…. சிபிஐக்கு மாற்றம்…. நன்றி தெரிவித்த பாஜக தலைவர்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே  இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]

Categories
மாவட்ட செய்திகள்

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்…. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே  இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா(30) பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சவுந்தர்யா சடலமாக மீட்கப்பட்டார். பவுரிங் அன்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் சௌந்தர்யா உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

EXCLUSIVE: இதுதான் காரணம்…. மாணவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே  இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய மரணம்…. உடல் பருமன் தான் காரணமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியாரோடு  பகுதியில் புருஷோத்தமன்-ஷர்மிளா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஷர்மிளா திருச்சியிலுள்ள SBI வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தம்பதியினரின் 13 வயது மகள் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இவ்வாறு தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மாணவி திருச்சியில் அம்மாவுடன் வசித்து வருகிறார். இதனிடையில் வழக்கம்போல் நேற்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்….. கொரோனா நோயாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ந்து போன மருத்துவர்..!!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு தனி கட்டிடத்தில் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குணா தயாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. கொரானா  தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயம்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். விஜய் ஆசாரி என்பவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு கட்டிடத்தின் 4-வது […]

Categories
மாநில செய்திகள்

“மனைவியுடன் சண்டை”…. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தந்தை…. பெரும் சோகம்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் அருகே ஞானவேல் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பூஜா(3), ஐஸ்வர்யா(5) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இதில் ஞானவேல் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதனிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஞானவேல் தனது குழந்தைகள் பூஜா மற்றும் ஐஸ்வர்யாவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மரணம்…. 15 வயது சிறுமி தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு அதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வெளியில் செல்லும் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன . இந்நிலையில் திருவண்ணாமலை அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

10 வருடம் நோயாளியாக இருந்த மனைவி…. அவரையும் கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா குட்டநாடு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் – லீலாம்மா தம்பதியினர். இவர் ஒரு விவசாயி. இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் 5 பேரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் லீலாம்மா உடல்நிலை பாதித்து சுமார் 10 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். மனைவியை ஜோசப் தான் பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தினால் மனைவியை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் நேற்று வீட்டு சுற்றுப்புற […]

Categories
தேசிய செய்திகள்

“மன அழுத்தம்”…. ஐஐடி மாணவர் செய்த செயல்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஐஐடி மும்பையில் முதுகலை பட்டதாரி மாணவர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தர்ஷன் மாளவியா என்ற மாணவர் வசித்து வந்தார். இவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாணவர் மாளவியா தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு 4-வது மாடியில் உள்ள தனது விடுதி அறையில் இருந்து குதித்து விட்டார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. பாலியல் வன்கொடுமையால் 6 பெண்கள் தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

பாலியல் வன்கொடுமையால் பழங்குடியின பெண்கள் 6 பேர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலமான திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விதுரா மற்றும் பாலோடு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் 192 மலைவாழ் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போதைப் பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகிய விரோத செயல்கள் அதிகமாக அரங்கேறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விதுராவில் பழங்குடியினர் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்ப்பால் குடிக்காத குழந்தை….!! கடைசியில் தாய் எடுத்த விபரீத முடிவு….!! பெரும் சோகம்….!!

கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியிலுள்ள குண்டுராவ் நகரில் வசித்துவருபவர் அர்பிதா. இவர் ஒரு மருத்துவர் ஆவார் .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அர்பிதாவின் ஒன்பது மாத குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்காததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அர்பிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி, மகன் கழுத்தை அறுத்து கொலை…. தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு 45 வயது நபர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனி சக்கரியா (45). இவருக்கு ரீனா (வயது 45) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ரியான் (7) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். சோனி சக்கரியா குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி தற்கொலை…..!! பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயம்…!! வயிற்றில் இருந்தது என்ன குழந்தை தெரியுமா…?

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மன்செரியால் நகரில் உள்ள என்.டி.ஆர். நகர் காலனியில் வசித்து வந்தவர் ரம்யா( வயது 26 ). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு ஜனவரி முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.ரம்யாவுக்கு […]

Categories
சினிமா

பிரபல டிவி நடிகர் தற்கொலை முயற்சி…. இவருக்கு இந்த நிலைமையா….! ஷாக்கான ரசிகர்கள்….!!!

பிரபல சின்னத்திரை நடிகர் தீர்த்தநாத் ராவ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி கபில் சர்மா என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் காமெடி செய்து பிரபலமானவர் தீர்தானந்த் ராவ். இவர் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்கொலை முயற்சி பற்றி தீர்தானந்த் ராவ் கூறியதாவது,”ஆமாம், விஷம் குடித்தேன். எனக்கு பண பிரச்சனையாக இருக்கிறது. என் குடும்பத்தாரின் ஆதரவும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நபர்…. ரயிலை பிரேக் போட்டு நிறுத்திய ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு வீடியோ….!!!!

மும்பையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை வைத்து படுத்திருந்தார். ரயில் அருகில் வந்து விட்ட நிலையில் ஒருவர் படுத்து இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர் சட்டென்று பிரேக்கை அழுத்த ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பிறகு ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினார். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்காக படுத்திருந்தாரா அல்லது குடி போதையில் படுத்திருந்தாரா என்று தெரியவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் வந்த வினை…. ஈபிஎஸ் கண்டனம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு அதிர்ச்சி மரணம்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

சமீபகாலமாக மாணவ-மாணவிகள் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத பயந்து போய், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ஒரு பெயிண்டர். இவரது மகள் ரேஷ்மா. அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி அன்று […]

Categories
மாநில செய்திகள்

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு…. வங்கி அதிகாரி தற்கொலை…. பின்னணி என்ன?….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

“மனைவியுடன் தகராறு”…. விரக்தியில் காவலர் எடுத்த முடிவு…. பெரும் சோகம்….!!!!

குடும்ப தராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் பழனிசாமி (31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு 7-வது மனை சிறப்பு காவலர் பயிற்சி மையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதில் பழனிசாமி பாளையம் பகுதியில் வசித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…… கல்லூரி மாணவர் கைது…. 6 பேருக்கு வலைவீச்சு….!!!

திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்த கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பகுதியிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்த முதலாமாண்டு மாணவர் குமாரை அக்கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 29-ம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்…. நொடியில் உயிரை காப்பாற்றிய ஊழியர்….!!

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பயணி ஒருவர் ஓடிவந்து ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை அங்கிருந்த ரயில்வே மோட்டார் மேல் ஒருவர் பார்த்தார். உடனே அவர் அங்கிருந்து ஓடி வந்து நொடி பொழுதில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த பயணி இழுத்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories
மாநில செய்திகள்

செல்போனை பயன்படுத்திய மாணவி…. பெற்றோர்கள் கண்டித்ததால்…. +2 மாணவி எடுத்த விபரீத முடிவு….!!! 

வேடசந்தூர் அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி முருகேஸ்வரி என்ற தம்பதியின் மகள் சுதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை கண்டித்துவிட்டு சுப்பிரமணி […]

Categories
தேசிய செய்திகள்

“அவனே இல்ல நான் எதுக்கு வாழனும்”…. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம்  மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் குடும்பத்தினருக்கும் தெரியவந்து பெற்றோர்கள் காதலரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு காதலன் ராஜேஷ் உயிரிழந்ததை அறிந்த இளம்பெண் சாந்தினி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து தன் காதலன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவனை துன்புறுத்திய சக மாணவர்கள்…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த மாணவர்…. பரபரப்பு….!!!!

சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்துவந்தார். இவர் அங்குள்ள  கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் குமார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் குமாரை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த குமார் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிட்னி பாதிக்கப்பட்ட மகன்”… பாச போராட்டத்தில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

மகன் விஷம் குடித்து இறந்ததை அடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காரகுப்பம் பகுதியை சேர்ந்த பூபதி ஹைதரபாத்தில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், பிரேம்குமார், புனித் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் மகன் பிரேம்குமார் கிட்னி பாதிப்பினால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து பிரேம்குமாருக்கு அவருடைய தாயிடம் இருந்து கிட்னி பெற்று அறுவை சிகிச்சை செய்ய பரிசோதனை […]

Categories
சற்றுமுன் சினிமா

இளம் நடிகை திடீர் தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!

மும்பையை சேர்ந்த இளம் நடிகை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையில் 28 வயது நடிகை நண்பருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளா.ர் நடிகையும் அவரது நண்பர்களையும் பிடித்த இரண்டு பேர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி 40 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். வீடு திரும்பிய நடிகை பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஆசீர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் யாரு கூட வாழ்றதுனு தெரியல?…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் பகுதியில்  சத்யா, சதீஷ்குமார் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“நீ இல்லாம என்னால வாழ முடியல அப்பா”…. சமாதியில் வாலிபரின் செயல்…. பெரும் சோகம்…!!!

தந்தை சமாதியான இடத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தை ரவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தீராத கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பெங்களூரில் குடியேறினர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு அரவிந்தன் வந்துள்ளார். இந்த நிலையில் அரவிந்தன் தனது தந்தை சமாதியான […]

Categories
மாவட்ட செய்திகள்

காதலி போன் எடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட காதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை புளியந்தோப்பு பெரம்பலூரில் உள்ள கே.எம். கார்டன் தெருவில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். அவரது மகன்  பீட்டர் ஜான்(27) இவர் டெக்ரேசன் வேலை செய்து வருகிறார். இவர் புளியதோப்பு டோபிகண்ணா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அவரது வீட்டில் பாத்ரூம் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அதன்பிறகு அவரது தம்பி கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே […]

Categories
மாநில செய்திகள்

தோட்ட தொழிலாளி மர்ம மரணம்…. குவிந்து கிடந்த கள்ளநோட்டுகள்….!!!

தோட்டத் தொழிலாளி மர்மமாக இறந்து கிடந்த விவகாரத்தில் விசாரிக்கச் சென்ற இடத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் இளங்கோவன் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்தார். இவர் அதே தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் பாண்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஒரு தற்கொலை…. “அம்மா… என்னை மன்னித்துவிடு”…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா என்பவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் 69 மதிப்பெண் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக மன வருத்தத்துடன் இருந்த அவரை அவரின் பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவமே…. “13 வயது பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை”…. பரபரப்பு சம்பவம்….!!!

விழுப்புரம் அருகே 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவருக்கு வயது 13. இவர் அருகில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தன் வீட்டில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அவனே இல்ல நான் எதுக்கு இருக்கணும்”…. ரயில் முன் பாய்ந்த பள்ளி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!!

காதலன் உயிரிழந்த மன வேதனையில் மாணவியும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகில் வடபுதுப்பட்டி பகுதியில் ரமணா என்பவர் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த ரமணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிள்ளைகளை தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. காரணம் என்ன?…. பெரும் சோக சம்பவம்….!!!!

கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தில்லைஸ்தானம் உப்புமேட்டுத் தெருவில் சுரேஷ்- சுதா என்ற கணவன்- மனைவி வசித்து வந்தனர். இவர்களுக்கு சூர்யா, சுஜிதா என்ற மகள்களும், சுதர்சன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா கோவையில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். சுதர்சன் 9-ம்வகுப்பும், சுஜிதா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இதனிடையில் சுரேஷ் தனது மாமியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது “உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாணவி தற்கொலை…. “கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3 வரை சிறை”…. நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவருக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு….. கல்லூரி மாணவர் கைது….!!!

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென தற்கொலை செய்துகொண்ட பிளஸ்-2 மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பஜனை கோவில் தெருவில் கணபதி- மகேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களுடைய மூத்த மகள் பரமேஸ்வரி அரசு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் இளைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இளைய மகள் சிறிது நாட்களாகவே கல்வி கற்பதில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை வேதனை அளிக்கிறது…. அமைச்சர் அன்பில் மகேஷ் வருத்தம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.  நேற்று அம்மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதங்களில் ஆசிரியர்கள் உறவினர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை மட்டும் தான். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மீண்டும் ஒரு அதிர்ச்சி மரணம்”…. யாரையும் நம்பவே கூடாது…. மாணவியின் உருக்கமான கடிதம்….!!!!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 11-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையில் மாணவியின் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கல்யாணமே வேணாம்”…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த வெறிச்செயல்…. உச்சகட்ட கொடூர சம்பவம்…. !!!

காதலியை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கிருஷ்ணபிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இவர்கள் இருவரது […]

Categories
மாநில செய்திகள்

“தூக்குப்போட்டு தற்கொலை…. அம்மா போய்ட்டு வரேன்”…. பதறவைக்கும் சம்பவம்…..!!!!!

சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதனால் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . யார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் […]

Categories
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வு…. மீண்டும் ஒரு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்…..!!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க சீட் கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல், கண்ணப்ப சாமி நகர், யாக்கோப் லாக் 27வது தெருவை சேர்ந்த ஆனந்தன் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிகளின் மூத்த மகன் சுஜித். இவர் தனியார் பள்ளியில் கடந்த 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 2019ஆம் ஆண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றதை மறைக்க மாடியிலிருந்து குதித்த பெண்…. நொடியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் காதலனுடன் அளவுக்கு மீறிய பழக்கத்தால், கர்ப்பமான இளம்பெண் பெற்றோருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால், வயிற்றிலிருந்த ஆண் சிசு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண் தொழிற்பேட்டையில் உள்ள ஐடிஐ-யில் பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், இன்று காலை 8 மணி அளவில் வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கீழே விழுந்து கிடந்த பெண்ணின் அருகே ரத்தவெள்ளத்தில் தொப்புள் கொடியுடன் இறந்த […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இந்தியாவில் தினமும் இத்தனை சிறுவர்கள் தற்கொலையா?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்ற ஆண்டுகளில் மட்டும் 18 வயதிற்கு கீழ் கீழ் உள்ள சிறுவர்கள் 11,396 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு அறிவித்துள்ளது. சிறாரின் தற்கொலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்ற ஆண்டு மட்டுமே ஒரு நாளுக்கு 31 இளம் சிறார்கள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுவர்கள் தற்கொலை கணக்கெடுக்கப்பட்டது. அதில்-2018ஆம் ஆண்டு 9,431 சிறுவர்கள் 2019-ஆம் ஆண்டு […]

Categories

Tech |