Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தனியாக சமைக்க தொடங்கிய மகன்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியை  சேர்ந்தவர்கள் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தற்போது மூத்த மகன் திருமணம் ஆகி பெற்றோருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார் . பல நாட்களாக கூட்டுக்குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் மூத்த மகன் திடீரென தனியாக சமையல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாய் மீனாட்சி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை…. மரணத்தில் சந்தேகம்…. கபடி வீராங்கனையின் தந்தை புகார்..!!

கபடி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டதில்  சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை, மாங்காடு அருகில் மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் தர்மராஜ்(25). இவர் காய்கறி வியாபாரியாக இருக்கின்றார். இவருடைய இளைய மகள் 25 வயதான பானுமதி முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். பானுமதி தேசிய, மாநில அளவிலான கபடி போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற கபடி […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தற்கொலை…. வெளியான பகிர் காரணம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி என்னும்  பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில்  மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதும் அனைத்து தேர்விலும் முதலிடமே பெற்று வந்திருக்கிறார். அதேபோல், பூஜிதா என்ற மாணவி அனைத்து தேர்விலும் 2அம் இடம் பெற்று வந்துள்ளார். இந்த மாணவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் குதித்து தற்கொலை… பெரும் பரபரப்பு…!!!!!

ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்னும்  பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன் (வயது 15). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாணவண் ரிதுணை  பள்ளி ஆசிரியர் திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்திருக்கிறார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு பயந்து…. குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம்….!!!

ஸ்விட்சர்லாந்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் மோன்ட்ரீயுக்ஸ் என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் 51 வயதுடைய நபர், அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் அந்த பெண்ணின்  சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு குற்றத்திற்காக அந்த நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக சென்றிருக்கிறார்கள். ஜன்னல் வழியே காவல்துறையினர் வருவதை பார்த்த அந்த குடும்பம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசிரியை கண்டித்ததற்கா இப்படி….? ரிதுனின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோடமங்கலம் பகுதியில் அமைந்துள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ரிதுன் என்ற மாணவனை பள்ளியில் ஆசிரியை தெய்வம்மாள் தாக்கி  ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்திற்குள்ளான ரிதுன் கடிதம் ஒன்று எழுதி வைத்துவிட்டு பள்ளியின் சுவரை ஏறி குதித்து வெளியே சென்று  ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… மலையாள பத்திரிக்கையாளர் தற்கொலை… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

காசர்கோடு  வித்யா நகரை சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனத்தில் மலையாள பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் பெங்களூர்   அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள நல்லுர்ஹள்ளி மேபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ருதி அவரது கணவர் அனிஸுடன்  தங்கியிருந்தார். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் ஸ்ருதி இறந்துகிடந்த நாளில்அவரது கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

மராட்டிய மாநிலத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 18 வயது இளைஞனைக் போலீஸ் அதிகாரி ஒருவர் தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் விட்டல்வாடி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே பிளாட்பாரத்தில் நேற்று பிற்பகல்  ஒரு வாலிபர் சுற்றித் திரிவதைக் கண்டு சந்தேகமடைந்த கான்ஸ்டபிள் ஹிருஷிகேஷ் மானே சற்று உஷாராக இருந்துக்கொண்டார்.அப்போது ரயில் நெருங்கி வந்த சமயத்தில் திடீரென அந்த வாலிபர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! திருமணமான மறுநாளே மணமகன் தற்கொலை…. வெளியான பகீர் சம்பவம்…!!!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியில் உள்ள மனக்கொடியில் வசித்து வருபவர் சிவசங்கரன் மகன் தீரஜ் (37). இவருக்கும் திருச்சூர் மாவட்டம் மாரோட்டியில் வசித்து வரும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை 10 மணி அளவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் சில கைகலப்புகள் நடந்துள்ளது. இதனால் திரஜ் மனவருத்தத்தில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சேர்வா பகுதியில் உள்ள காயலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வலையில் திரஜின் இறந்த உடல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகனுக்கு தொந்தரவா இருக்க விரும்பல …. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு …..!!

மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்த மூதாட்டி பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே வடகால் பகுதியில்  70 வயதான மூதாட்டி தன் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் மகனுக்கு வயதான காலத்தில் இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளார். மேலும் மகனுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அவர் வடகால்  பக்கத்தில்  இருக்கும்  தனியார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்…. பலியான 2 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் தியோரி பகுதியில் மம்தா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் கணவர் மற்றும் சுஹானி(5), சிக்கு(2) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மம்தா தன் 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இரவு 1 மணியளவில் மம்தா தன் 2 குழந்தைகளுடன் அந்த கிராமத்தில் உள்ள பாசன கிணற்றில் குதித்துள்ளார். இந்நிலையில் மம்தாவை தேடிய குடும்பத்தினருக்கு அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் சோகம்…. உயிரிழந்து கிடந்த தொழிலாளி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

மனைவி கண்டித்ததால் வெளியே சென்ற கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவராம் நகரில் செல்வேந்திரன்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செல்வேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திரா செல்வேந்திரனையும் அவருடன் தகராறு செய்தவர்களையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலம் சரியில்லாத ஊழியர்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குளத்தூர் பகுதியில்  ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேந்திரன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்கூட வந்து வாழு” மறுப்பு தெரிவித்த மனைவி ….கணவனின் விபரீத முடிவு ….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாபன்மனையை  சேர்ந்தவர் இளமுருகன். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது . சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதா கோபத்துடன் தன் தாய் வீட்டிற்குசென்றுவிட்டார் . இந்நிலையில் இளமுருகன்  ராதாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு  அழைத்ததற்கு ராதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை கொன்ற தாய்” பிணமாக தொங்கிய கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!

குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அம்மன் கொல்லைமேட்டு பகுதியில் ஏழுமலை-கௌரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அருணா (3) என்ற மகளும் பூமிநாதன் (1) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் 2 பேருக்கும் கௌரி விஷம் கொடுத்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் நடக்கல” ராணுவ வீரரின் விபரீத முடிவு…. பெரும் பரபரப்பு…!!

ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் அருகில் கீழ்குளம் செந்தரை பகுதியில் அஜிமோன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதன் காரணமாக அஜிமோன் தன்னுடைய பாட்டி செல்லாச்சியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிமோன் விடுமுறைக்காக தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணி மிகுந்த மன வேதனையில் […]

Categories
மாநில செய்திகள்

பிட் அடித்து மாட்டிக்கொண்ட மாணவன்…. பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. பரபரப்பு…!!!!!

தேர்வில் பிட்  அடித்து மாட்டிக்கொண்டதற்காக பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவியைச்  சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் ரிவிசன்  தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மனைவி-மகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனிசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து மனைவி மற்றும் மகள்கள் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது பழனிச்சாமி தனது வீட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி செலுத்த முடியவில்லை” ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டெம்போ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தச்சன்பரம்பு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டெம்போ ஓட்டுவதில் சரியான லாபம் கிடைக்காததால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்த சுபாஷ் அடிக்கடி மது அருந்தியுள்ளார். இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு […]

Categories
சினிமா

பிரபல நடிகருக்காக தனது உயிரை விட்ட ரசிகர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!

“ராதே ஷ்யாம்” படத்தின் விமர்சனம் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த முக்யாலா ரவி தேஜா(24) என்பவர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பலரும் படம் நன்றாக இல்லை என கூறியதால் அவர் தாயிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது […]

Categories
மாநில செய்திகள்

“சோகம்” …தோஷம் தந்த மரணம்… கணவரை காப்பாற்ற எண்ணி உயிரை மாய்த்த இளம்பெண்…!!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி(21). இவர் தனது உறவினரான பார்த்திபன்(25) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பார்த்திபன் தனது மனைவியுடன் வசித்து வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் பயனில்லை…. கவரிங் வியாபாரி செய்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கவரிங் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கவரிங் நகை வியாபாரம் செய்து வந்த வர கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…. மனமுடைந்து தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

திருமங்கலம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் மம்சாபுரம் பகுதியில்  தொழிலாளியான அருள் ராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அருள்ராஜ் நேற்று இரவு மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாப்பிட்டு பணம் கொடுப்பதில் தகராறு… இளைஞருக்கு நேர்ந்த கதி… கதறி அழுத சென்னை பெற்றோர் …!!

காவல்  துறையினர்  விசாரணைக்கு  சென்று வீட்டிற்கு வந்த  வாலிபர் விஷம் குடித்தது  தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருடைய மகன் ஹரிஷ் சனிக்கிழமை நண்பர்களோடு ஹோட்டல் சென்று உணவருந்தி விட்டு பின்பு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், காவல் துறையினர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து […]

Categories
மாநில செய்திகள்

“எனது சாவிற்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தான் காரணம்”… வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட ஏட்டு…!!!

சென்னையில்  போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி டி.வி.எஸ் நகர் 5 வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது41). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி  வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் கடந்த நான்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

துணி தைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் செதுஊர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இந்தத் தொழில் சரியாக நடக்காததால் இவர் மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தர்மலிங்கம் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!!

சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால்  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யஸ்பாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பால் 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு பகுதியில் கூலி தொழிலாளியான ஜெஸ்டின் என்பவர்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெஸ்டின் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற  ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஜெஸ்டின் அதே பகுதியில் இருக்கும் ஒரு கல்லறை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா ரூ.10,000 தா” ஆன்லைன் ரம்மி மோகம்…. இளைஞரின் விபரீத முடிவு….!

ஆன்லைனில் ரம்மி விளையாட தாய் பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தில் வசித்து வருபவர் மாடசாமி.  இவருக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர்.  இவர்களின் மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகனான பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்ததோடு தனது தந்தையுடன் சேர்ந்து சென்டிங் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய ஊழியர்…. மருத்துவர் கூறிய தகவல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் காத்தவராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காத்தவராயன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காத்தவராயனை ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காத்தவராயனை  பரிசோதித்த டாக்டர்கள் அவர் பூச்சிகளை அழிக்க பயன்படும்  மருந்தை  சாப்பிட்டதாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” தாங்க முடியாத வலி ” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி பகுதியில் முத்துக்குமார்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் செந்தாமரைக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதனையடுத்து மீண்டும்  அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அந்த வலியை தாங்க முடியாத செந்தாமரை வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வயிற்று வலி தாங்க முடியல” இளைஞரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலி  தாங்க முடியாமல் இளைஞர் தூக்கிட்டு  தற்கொலை  செய்து  கொண்ட  சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை  மாவட்டத்தில்   உள்ள அறந்தாங்கி  அருகே  மூக்கணாங்குடியிருப்பில்   வசித்து  வந்தவர்  பாண்டிதுரை (வயது 29).  கடந்த  24 ஆம்  தேதியன்று  இரவு  நேரத்தில்  திடீரென இவருக்கு  வயிற்று வலி  ஏற்பட்டதால்    அதனை  தாங்க முடியமால்  தவித்து  வந்துள்ளார்.  வீட்டில்   யாரிடமும்  சொல்லமால்   வலியில்  தவித்த  பாண்டிதுரை  ஒரு கட்டத்தில்  தூக்கிட்டு  தற்கொலை  செய்து  கொண்டுள்ளார். இது  குறித்து  தகவலறிந்து  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரவு செலவில் வந்த சண்டை…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறு காரணமாக பெண் போலீசின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபுரம் குரங்குமாயன் தெருவில் அதிவீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு மேனகா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந் நிலையில் மேனகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வரவு-செலவு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். தற்போது மாணவி வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மாணவி லாவண்யா படித்த பள்ளியில் ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடும் மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி உயிருக்குப் போராடும் நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அத்திவெட்டி சிவிக்காடு பகுதியில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ஹேம்நாத் என்ற மகனும் உள்ளனர்.  இந்நிலையில் சச்சிதானந்தம் 2 மாதங்களாக தனது சொந்த ஊரில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். சச்சிதானந்திற்கும் அவருடைய மனைவி ஜெயசித்ராவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷம் குடித்து உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் அருகில் காளிபாளையம் படையப்பா நல்லூரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  இவர் அதே பகுதியில் ஒரு பனியன் நிறுவனத்தை  நடத்தி வந்துள்ளார்.  இவர் தனது தொழிலுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்தமுடியவில்லை. இதனால் பாண்டியன் சில மாதங்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாடியதை கண்டித்த தாய்…. 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10-வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள்  தனசேகர்-மீனா தம்பதியினர்.   இவர்களது மகன் சுரேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார்.  சுரேஷ் தனது வீட்டில் எந்த நேரமும் செல்போனில்  கேம் விளையாடிக் கொண்டே இருந்ததால் அவரது தாய் மீனா கண்டித்துள்ளார் .  இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பூஜை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கண்ணீர் வடிக்கும் பெற்றோர்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஆவி பிடித்திருப்பதாக கூறி உறவினர்கள் அவரை பூசாரி முனுசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்காக தனது […]

Categories
அரசியல்

கொலை மிரட்டல் விடுறாங்க….! “செல்போன் டவரில் ஏறி”…. சுயேச்சை வேட்பாளர் செய்த காரியத்தால் பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம், சாயல்குடி சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி நேற்று டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ள நிலையில் முதல் வார்டில் சரவணமூர்த்தி உட்பட 4 பேர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகின்றனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளரான சரவணமூர்த்தி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறி மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விட்டதால் அவர் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய கார் டிரைவர்…. மாவட்ட ஆட்சியரின் வீட்டில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் வீட்டில் பணிபுரியும் கார் ஓட்டுநர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள  அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிக்காக இவரை தென்காசி மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். எனவே தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக  கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தென்காசி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவரிடம் ராஜசேகர் என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழ் நடிகையின் தம்பி மனைவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் இதுதானா?…. பெரும் சோகம்….!!!!

நடிகை ஊர்வசியின் தம்பியான கமலுக்கு பிரமிளா என்ற மனைவி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரமிளா கணவரை விட்டு பிரிந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணன் சுசீந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக இவர்கள் இருவருக்குமே வேலை இல்லாததால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் மற்றும் பிரமிளா இருவரும் வறுமையின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு வருடம் ஆகியும்… “குழந்தை இல்லை”… அடிக்கடி சண்டை… மனைவி எடுத்த சோக முடிவு..!!

ஆவடி அருகே குழந்தை இல்லை என்ற காரணத்தால்  மனமுடைந்த  மனைவி     தீக்குளித்து தற்கொலை செய்து  கொண்ட  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர்  மாவட்டம்  ஆவடி  அருகே  பட்டாபிராம்  அணைக்கட்டுசேரியை   சேர்ந்த  கார்த்திக் (26) என்பவருக்கு  தேவி (24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி  ஒரு வருடம் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த  நிலையில் நேற்று  முன்தினமும் கணவன் -மனைவி   இடையை  சண்டை  ஏற்பட்டுள்ளது. இதனால்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற பெற்றோர்… “வீட்டில் சடலமாக தொங்கிய மகன்”… அதிர்ச்சியான அண்ணன்… போலீசார் விசாரணை..!!

நெற்குன்றம்   அருகே  பள்ளி  மாணவர்  தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளுர்  மாவட்டம்  நெற்குன்றம் சக்தி  நகரில்  வசித்து  வருபவர்  காளிதாஸ். இவருக்கு  16 வயதில்  அஜய் என்ற  மகன் இருக்கிறான். இவர் அங்கு இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஜயின் அப்பா – அம்மா  இருவரும் நேற்று முன்தினம்  உறவினர் வீட்டு திருமண  நிகழ்ச்சிக்கு  சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அஜய் மற்றும் அவருடைய அண்ணன்  இருவரும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டுக்கு போய் படிக்கனும்… “நள்ளிரவில் மகன் எடுத்த சோக முடிவு”… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

மதுரவாயல்  அருகே   அடுக்குமாடி குடியிருப்பில்  சிறுவன் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியில்  பெரும்  சோகத்தை  ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ‘பி’ பிளாக்கில்  6வது  மாடியில் அருண் சவுன்  என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஆருஷ்  என்ற மகன் இருக்கிறான். இவர் அயப்பாக்கத்தில்  இருக்கும்  ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிகரிக்கும் தற்கொலை…. இதுதான் காரணமா?…. மத்திய அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  வேலையின்மை காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2841 பேரும், 2019 ஆம் 2851 பேரும். இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே கடனைத் திருப்பிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த சிறுவன்…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்…..!!!!

சென்னை அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த அருண் சாவுன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சாவுன் தனது மனைவியுடன் அறையில் உறங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் 2 மகன்களும் உறங்கினர். இந்நிலையில் இன்று காலை பார்த்தபோது அண்ணனுடன் படுத்திருந்த சிறுவன் ஹாருஸ் என்பவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாவுன் அக்கம் பக்கத்தில் மகனை தேடி பார்த்தார். எனினும் சிறுவன் ஹாருஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே குடியிருப்பில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கி வரும் உள்ளாட்சி தேர்தல்…. அதிமுக வேட்பாளரின் திடீர் முடிவு…. பெரும் பரபரப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. நகராட்சி அலுவலர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் நகராட்சி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமீர்பாளையம் பகுதியில் நகராட்சி அலுவலரான  கவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரியம்மாளுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செல்போன் பார்க்க கூடாது …. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற 18 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகந்தி நாள் முழுவதும் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து கோபமடைந்த தாயார் சுமதியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories

Tech |