Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில்….நீட் தேர்வு பயத்தால் பெண் டாக்டர் தற்கொலை…. ஆர்.டி.ஓ விசாரணை…!!!

நீட் தேர்வு பயத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில் வசித்து வருபவர் அபிஷேக்(30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 27 வயதுடைய ராசி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020 -ஆம் வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். மேலும் அவர் உயர் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராவதற்கு மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை மது குடிக்க வைத்து….காதலன் செய்த காரியம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (31). இவர்  கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், தற்போது 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (39) என்பவருடன் ரஸ்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஸ்மா தன்னை திருமணம் செய்ய மறுத்து விடுவாரோ என்று கிரிதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கிரிதாஸ், ரஸ்மாவை அழைத்துச் சென்று, அங்கு அவரை அளவுக்கு அதிகமாக மது […]

Categories
மாநில செய்திகள்

’இனி பள்ளிக்கு வரமாட்டேன்’….. நண்பரிடம் கூறிய +1 மாணவர் எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

சென்னை ஆலந்தூர் மடுவின்கரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகன் விஷ்வா. இவர் ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்று அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதைப்பார்த்த இவருடைய பாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபோது விஷ்வா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கை நடிகையும், மாடல் அழகியுமான….. செரீன் செலியின் மாத்யூ தற்கொலை….. நடந்தது என்ன?…. அதிர்ச்சி தகவல்….!!!!

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில்  கேரள நடிகையும், மாடலுமான செரீன் செலியின் மாத்யூ இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். திருநங்கையான இவர் ஆலப்புழையைச் சேர்ந்தவர். பல நாட்களாக இந்த குடியிருப்பில் பல திருநங்கைகள் உடன் சேர்ந்து வசித்து வருகிறார். நேற்று முதல் இவரை காணாததால் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவர் வீடியோ அழைப்பு செய்தபடி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் யாருக்கு வீடியோ அழைப்பு செய்தார் என்பது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வலி தாங்கவே முடியல” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையமான்குளம் கிராமத்தில் விவசாயியான ஜெயக்குமார்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயசாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்சர் காரணமாக ஜெயக்குமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலத்தின் மருமகள் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் மருமகள் சவிதா பர்மர் (22) தற்கொலை செய்து கொண்டார். அமைச்சரின் மருமகள் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. சவிதா பர்மரின் மரணத்தை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சவிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சவிதாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தர் சிங் பர்மாரின் மகன் தேவராஜ் சிங்குடன் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை….. பின்னணி என்ன…?

 குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் நகரில் வசித்து வருபவர் ரெனிஷ். இவரது  மனைவி நஜீலா(27). இவர்களுக்கு மகன் திப்பு சுல்தான்(5) மற்றும் மகள் மலாலா (11/2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரெனீஸ் ஆலப்புழா காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள ஏ ஆர் கேம்ஸ் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து […]

Categories
பல்சுவை

வாவ்….! கூகுளில் இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்கா?…. இது ரொம்ப சூப்பர் தா….!!!!

கூகுள், நாம் ஒரு விஷயத்தை தேட வேண்டுமென்றால் முதலில் செல்லுவது இந்த கூகுளுக்கு தான். அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் இணைய தேடலில் மிகவும் முக்கிய பங்கை தருகின்றது. ஒரு விஷயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், தெரியாத சில விஷயங்களை தேடுவதற்கும் கூகுள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட கூகுளில் சில உள்ள சில சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் . கூகுளில் சென்று நீங்கள் “how to […]

Categories
உலக செய்திகள்

குவைத்தில் 9-ஆம் மாடியிலிருந்து குதித்து…. எகிப்தை சேர்ந்த பெண் தற்கொலை….!!!

குவைத்தில் பெண் ஒருவர் ஒன்பதாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருக்கும் அல் ஃபர்வானியா பகுதியில் 60 வயதான எகிப்து நாட்டை சேர்ந்த அல் ராய் என்ற பெண், கட்டிடத்தின் 9-ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குவைத்தில் கடந்த வருடத்தில், 41 தற்கொலை வழக்குகளும், 43 தற்கொலை முயற்சிகளும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சரியாக கையாள, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற மீனவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூத்துறை மீனவ கிராமத்தில் மீனவரான மைக்கேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மிக்கேல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையை வெறுத்த மிக்கேல் தனது வீட்டு கழிவறைக்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மிக்கேலின் சடலத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற டாக்டரின் தம்பி”…. பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மருந்தாளர் தற்கொலைக்கு முயற்சித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் பாஸ்கர். இவர் ஆரணியில் உள்ள புது மசூதி தெருவில் இருக்கும் இவருடைய அண்ணன் நக்கீரன் ஆஸ்பத்திரியில் மருந்து கடை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு அதே ஆஸ்பத்திரியில் இருக்கும் மருந்துக்கடையில் மருந்தாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரின் அண்ணன் டாக்டர் நக்கீரன் […]

Categories
பல்சுவை

ஒரே ஒரு கிளிக்!…. வாழ்க்கையை முடித்துக்கொண்ட போட்டோகிராபர்…. அப்படி என்ன நடந்துச்சு?…..!!!!!

தென்ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கெவின்கார்ட்டர் பிறந்து வளந்தார். கடந்த 1983 ஆம் வருடத்தில் வாரஇறுதி விளையாட்டுக்களைப் புகைப்படம் எடுப்பவராகத் தொழிலில் இறங்கிய இவர்,மறு ஆண்டில் “ஜோகன்னஸ்பர்க் ஸ்டார்” எனும் பத்திரிக்கையில் இணைந்தார். கார்ட்டர் முதன் முறையாக கழுத்தணிக் கொலை எனப்படும் கொடியதொரு கொலை முறையை பத்திரிக்கையில் புகைப்படமாக வெளியிட்டார். இதேபோன்று பல்வேறு புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கார்ட்டர் பசிக்காக மரணத்தை எதிர்நோக்கி போய்க்கொண்டு இருந்த ஒரு பிஞ்சுக் குழந்தையை, கழுத்து பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து உயிரிழந்த 5 கோடீஸ்வரர்கள்…. புடினுக்கு தொடர்பா….? வெளியான தகவல்…!!!!

ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 5 பேர் தொடர்ந்து மரணமடைந்த சம்பவத்தில் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தொடர்பு உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிற்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடனும்  இருவர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடனும் இறந்து கிடந்தனர். இவர்களின் மரணத்தில் மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிபுணர்கள் […]

Categories
பல்சுவை

தற்கொலை செய்து கொள்ள ஒரு மிஷினா….. அதுவும் வலியே இருக்காதாம்….. இதுஎன்னப்பா புதுசா இருக்கு….!!!!

மனிதர்களை வலியே இல்லாமல் கொல்வதற்கு மிஷின் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த இயந்திரம் சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகாரபூர்வமாக பயன்படுத்த அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தற்கொலை இயந்திரம் என்று பெயர். இந்த நாடு எதற்காக இந்த மிஷினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பதை இதுவரை தெரியவில்லை. பெரும்பாலான நாடுகள் இதனை பயன்படுத்த தடை விதித்துள்ளது. எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற ஒரு நான் பபிராஃபிட் ஆர்கனிஷயேசன் மூலமாதான் இந்த ஒரு டெத் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு முன்பே மரண தேதியை அறிவித்த நபர்… தீக்குளித்து தற்கொலை…!!!

அமெரிக்காவில் ஒரு பருவகால செயல்பாட்டாளர் தன் மரணத்தேதியை ஒரு வருடத்திற்கு முன்பாகவே குறிப்பிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியில் வசித்து வந்த Wynn Bruce என்ற பருவகால செயல்பாட்டாளர் கடந்த 22ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு வாஷிங்டன் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், கடந்த சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

2 1/2 வயது மகனை கொன்று தாயும் தற்கொலை…. மனதை உலுக்கும் சம்பவம்…..!!!!!

செங்கல்பட்டு கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியில் பூபதி (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் கான்ட்ராக்டர் ஆவார். இவருடைய மனைவி கோடீஸ்வரி (32) ஆவார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 2 1/2 வயதில் 1 மகன் இருக்கின்றனர். இதில் மகன் அரிகரசுதன் “ஆர்டிசம்” நோயால் பாதிக்கப்பட்டு வாய்பேச முடியாமல் உள்ளதால், அவருக்கு ஆக்குபேஷன் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. எனினும் மகனின் மருத்துவ சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தாய் கோடீஸ்வரி மனஉளச்சலில் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால்…. சிறுவன் செய்த விபரீதம்….!!!!

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியானது. சிறுவன் செல்போனுக்கு  அடிமையாகி இருந்ததும் செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி தந்தையை வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. அவரது தந்தை கூலி தொழில் செய்து வருவதால் பணப் பிரச்சினை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்… தாயும் விஷம் குடித்து தற்கொலை…!!!!

அம்பத்தூர் அருகே மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரை சேர்ந்தவர் லதா. இவருக்கும் இவருடைய கணவர் பரத்வாஜ் என்பவருக்கும் சென்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். இத்தம்பதியினருக்கு தவஜ் என்கிற 14 வயதுடைய மகன் இருக்கின்றான். தவஜ் மற்றும் லதா தனியாக வசித்து வந்தார்கள். தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“நான் போகிறேன்” வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணிக்கோ…. கணவர் எடுத்த முடிவு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சதிஷ் பிஜ்ஹடே.  இவரது மனைவி வனத்துறையில் பணியாற்றி வருகிறார். பி.டெக் பட்டதாரியான சதிஷுக்கு அவரது படிப்புக்கு ஏற்றவாறு எந்த வேலையும் கிட்டாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் வேலையின்மை காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் விவாகரத்து பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி சதிஷ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ மனைவி தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிவசேனை எம்.எல்.ஏ மங்கேஷ் குடல்கரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது, “கிழக்கு குா்லா பகுதியிலுள்ள தன் வீட்டில் மங்கேஷ் குடல்கரின் மனைவி ரஜனி குடல்கா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனா்.

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு… மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்த இளம் பெண்…. பதைபதைக்கும் வீடியோ…!!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம்மெட்ரோ  ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதி. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை 25 வயதான பெண் ஒருவர் மெட்ரோ நிலையத்தின் மீது ஏறி குதிக்கப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனை கண்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அந்த பெண்ணை கீழே இறங்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும், அந்த பெண் இறங்க மறுத்து, நான் குதிக்க போவதாக சைகை காட்டி சுவற்றின் விளிம்பில் நின்றுகொண்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார். Saving Lives…Prompt […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரண்டாவது மனைவியை பார்த்துவிட்டு வந்தவர்…. விபரீத முடிவுக்கு காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

மேலாளர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், சூலை 6-வது தெருவில் வசித்து வந்தவர் பழனி(50). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கின்ற ஒரு பார்சல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் தனது இரண்டாவது மனைவியை திருவாரூரில் சென்று பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பழனி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெரியமேடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்த மனைவி…. மன அழுத்தத்தில் தவித்த கணவன்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….!!

மனைவி இறந்த சோகத்தில் மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம், டி.பி.சத்திரம் 6வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி(45). இவர் சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி அமுதா கடந்த வருடம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அன்று வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? 8 மாத குழந்தையை தவிக்க விட்டு…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

8 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நேரு நகரில் குடியிருந்து வருபவர் வடிவேல். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், கோகிலப்பிரியா, திவ்யா (24) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். வடிவேலு புங்கம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகின்றார். சென்னையில் கோகுல பிரியா கணவருடன் வசித்து வருகின்றார். திவ்யாவுக்கு ஈரோட்டில் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் குடியிருந்து வரும் […]

Categories
உலகசெய்திகள்

சீனாவில் புதிய உச்சத்தில் கொரோனா…. தற்கொலைகள் அரங்கேற்றம்…. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்…!!!!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு  கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா  வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் நகரில் வைரஸை கட்டுப்படுத்தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 3 வார […]

Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்ததாரர் இறப்பு…. மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் முழுகாரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்…..!!!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற சில மாதங்களுக்கு முன் மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் விவகாரத்தில் 40 % கமிஷன் கேட்கிறார் என பரபரப்பு பேட்டியளித்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது மந்திரி ஈஸ்வரப்பாவின் தொல்லையால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ளப் […]

Categories
தேசிய செய்திகள்

கீழ்த்தரமாக நடந்த அதிகாரி…. விரக்தியில் மின்வாரிய ஊழியர் தீக்குளிப்பு…. பெரும் பரபரப்பு…..!!!!!

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர்கேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லியா துணை மின்நிலையத்தில் லைன்மேனாக கோகுல் (42) பணிபுரிந்து வந்தார். அண்மையில் இவர் அலிகஞ்சு பகுதிக்கு மாற்றப்பட்டார். இதனால் மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தன் மேல் அதிகாரியான இளநிலை என்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ரூபாய் 1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கோகுலிடம் நாகேந்திர சர்மா கேட்டார். மேலும் கோகுலின் மனைவியை ஒருநாள் இரவு முழுவதும் தன் வீட்டுக்கு அனுப்புமாறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு…. தனியார் நிறுவன காவலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினை காரணமாக தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள புரசைவாக்கம், பிரிக்ளின் பகுதியில்  பாலாஜி, தனலட்சுமி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பாலாஜி அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  கடந்த சில நாட்களாகவே பாலாஜியும் தனலெட்சுமியும்   அடிக்கடி சண்டை  போட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் பிற்பகல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் காய்கறி வியாபாரியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை அடுத்து செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி…. விஷம் கொடுத்து கொலை செய்த 5 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை கல்லூரி மாணவர்கள் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் அந்த மாணவியை தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த மாணவர்கள் அவரை விடாமல் தொந்தரவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவி பெற்றோருக்கு செல்போன் […]

Categories
தேசிய செய்திகள்

தம்பதியினர் உட்பட 3 பேர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்……!!!!!

கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள வெண்ணிலையில் பிரசாந்த் (40)-ரஷீதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ரஷீதாவின் தாய் கிரிஜா (55). இவர்களில் கணவன் பிரசாந்த் அப்பகுதியில் மரம் அறுக்கும் ஆலை நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு கணவன்-மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்தநிலையில் இன்று தந்தை மற்றும் பாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து பிரசாந்த மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பிரசாந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? காவலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவகரையில் திருமலைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமலைசாமி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருமலைசாமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமலைசாமி யின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகிய நிலையில்… மனைவி எடுத்த விபரீத முடிவு… உதவி கலெக்டர் விசாரணை…!!

கறம்பக்குடி அருகில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் கண்ணு தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி 26 வயதுடைய அழகுராணி. இவர்களுக்கு கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில்  யுவிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது‌. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அழகுராணி நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டகள்ளக் காதல் ஜோடி…. வெளியான அதிர்ச்சி காரணம்?….!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிஜி (38) மற்றும் சிவதாசன் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மனைவியை காணவில்லை என்று சிவதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிவதாசன் மனைவியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் போலீசாருக்கு கொயிலாண்டி ரயில் நிலையம் அருகே பெண் மற்றும் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் உயிரிழந்தது காணாமல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகாம…. “குடிச்சிட்டு ஊர் சுற்றிய மகன்”…. மனமுடைந்து தாய் எடுத்த சோக முடிவு..!!

மது அருந்திவிட்டு மகன் ஊர் சுற்றியதால் மனவேதனை அடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள லெட்சுமணன்பட்டியில் வசித்து வருபவர் விவசாயி பாலுகண்ணு. இவருடைய மனைவி 47 வயதுடைய அமுதா. இந்த தம்பதியரின் மகன் 25 வயதுடைய தினேஷ்குமார். இந்தநிலையில் தினேஷ்குமார் சரிவர வேலைக்கு போகாமல் மது அருந்தி கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த தாய் அமுதா கடந்த 5ம் தேதி மருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால்… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், செதுவாலை இந்திரா நகரில் வசித்து வந்தவர் 52 வயதுடைய அண்ணாமலை. இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்‌. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், நான்கு மகன்களும் உள்ளார்கள். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மது அருந்துவதற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த அண்ணாமலை வீட்டில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபரின் தீடீர் முடிவு…. என்ன காரணமா இருக்கும்….? போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த வேம்பு ராஜா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவர் திடீரென்று நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேம்பு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வேம்புராஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இவங்க தான் பிரச்சனையா….? கணவன் மனைவிக்குள் தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு….!!

பெரம்பலூர் மாவட்டம் எசனை காட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கட்டிட தொழில் செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் திருமணம் செய்துள்ளார். ஆனால் மணிகண்டன் தாயாரின் செயல்கள் கவிதாவிற்கு பிடிக்காததால் அடிக்கடி கவிதா மற்றும் மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தனேரி கிழக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகள் ஜெகதீஸ்வரி. இவர் டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரி தாய் மாரீஸ்வரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தம்பி இறந்த துக்கம்…. அண்ணன் எடுத்த முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

தம்பி இறந்த துக்கத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை பாறைபட்டியை சேர்ந்தவர்கள் முத்துகிருஷ்ணன் பானுப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கூலித்தொழில் செய்து சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்து கிருஷ்ணனின் தம்பி கருப்பையா மரணமடைந்தார். இந்த மன வருத்தத்தில் இருந்த முத்துகிருஷ்ணன் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு….. இளம்பெண் செய்த காரியம்….. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…..!!!

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஏறி செல்லும் மாடி படிக்கட்டு கட்டிடத்தில் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த சிலர் குதிக்க வேண்டாம் வேண்டாம் என்று கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும் அந்தப் பெண் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மனதை பதைபதைக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரட்டை இலை வழக்கில் முக்கிய சாட்சி தற்கொலை…. அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிடிவி தினகரனிடம், சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்திருந்தவர் கோபிநாத். டெல்லியிலிருந்து அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. மகன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் பகுதியில் ரத்தின சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ம சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்ம சூர்யாவுக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பத்ம சூர்யா வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தில் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த மீனவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

மீனவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் அருகிலிருக்கும் ஆலயத்திற்க்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குத்துளிள்ளார். இவருடைய அலறல் சதத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“என்னவொரு புத்திசாலித்தனம்” தற்கொலைக்கு முயன்ற தாய்…. நொடிப்பொழுதில் காப்பாற்றிய சிறுவன்…!!!!!

அரியானா மாநிலம், கய்தால் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே தினந்தோறும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று அந்தப் பெண் தனது மகன் ராகுலை வெளியே விளையாட அனுப்பிவிட்டு வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ராகுல் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அப்போது அவரது தாய் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சுமை தாங்க முடியல” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான அழகர்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அழகர்சாமி தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அழகர்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: நீட் தேர்வு….. மீண்டும் தமிழகத்தை உலுக்கும் மரணம்…….!!!!!!

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பயிற்சி மையத்தில் 5 மாதமாக தங்கி நீட்தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்த வடவள்ளியை சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…. யார் கண் பட்டதோ தெரியல…. இளம்பெண்ணை மணந்த 45 வயதான விவசாயி தற்கொலை… காரணம் என்ன?

இளம்பெண்ணை திருமணம் செய்த 5 மாதத்தில் 45 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகில் சவுடனகுப்பே கிராமத்தை  சேர்ந்தவர் விவசாயி சங்கரண்ணா (45). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட 25 வயதான மேகனா என்ற இளம்பெண்ணை உறவினர்கள் சம்மதத்துடன் கோவிலில் வைத்து கல்யாணம் செய்துகொண்டார். சங்கர் அண்ணா வயதானவர் போல இருப்பதால் 60 […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் சோகம்…..!!!!!

சென்னை அயனாவரத்தில் 16 வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி தனது புத்தகத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பிரசவத்தில் உயிரிழந்த கர்ப்பிணி…. என் சிகிச்சையில் தவறா….? பெண் டாக்டரின் விபரீத முடிவு….!!

ராஜஸ்தான் மாநிலம் துசா மாவட்டதை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு வந்திருந்த நிலையில் பிரசவத்தின்போது அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதில் அந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் டாக்டர் அளித்த சிகிச்சையில் தவறு நடந்துள்ளது என்று எண்ணி ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் அர்ச்சனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனால் […]

Categories

Tech |