கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து […]
