Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி கேம்மால் வந்த வினை…. மாணவனின் விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலை தேடி அலைந்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபி கிறிஸ்டின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்து முடித்த அபி கிறிஸ்டின் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. குழந்தையின் பிறந்தநாளில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் அப்பகுதியில் தருண்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மைதிலி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய விஷால் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு தருண் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்து மீண்டும் மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆசையாய் வளர்த்த காளை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு நரேந்திர குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நரேந்திர குமார் மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் முத்துப்பாண்டி(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துப்பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துபாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டி தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் பிணமாக கிடந்த ஊழியர்…. என்ன காரணமா இருக்கும்?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பண்ருட்டி அருகில் உள்ள அங்கு செட்டிபாளையம் முருகன் கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் வினோத் பாபு. இவர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள ஒரு கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி ரமணி. தற்போது இவர் திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கவில்லை என்று கூறி அவரது அலுவலக மேலாளர் திட்டியதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பில் மகன் தோல்வி….. தந்தை தற்கொலை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஈரோடு அருகே பத்தாம் வகுப்பில் மகன் தோல்வி அடைந்த காரணத்தினால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்புசாமி என்பவர் ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மனைவி சுமதி அருகில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சந்துரு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சஞ்சய் வைலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“அழகிகளுடன் பழகி, உல்லாசமாக இருக்க அழைப்பு”….. பணம் இழந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!!!….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தடி ஜெயசூர்யா(22) எனும் பி.டெக். பட்டதாரி கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பண்டாரகுளம் பகுதியில் வாடகை வீட்டில் நண்பருடன் தங்கியிருந்த ஜெயசூர்யா வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் ஜெயசூர்யா செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்க்க வராத கள்ளக்காதலன்…. பென் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக செந்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் லாரி ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரு எப்படி கலைந்தது….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவியின் கரு கலைந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் அஜித்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தீபா(20) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த கரு திடீரென கலைந்ததால் மன உளைச்சலில் இருந்து அஜித்குமார் தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் கிராமத்தில் கலியபெருமாள்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கலியபெருமாள் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வலி தாங்க முடியாமல் கலியபெருமாள் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனுக்கு சிகிச்சை அளிக்க வாங்கிய பணம்…. காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரன் என்பவரை காயத்ரி காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதால் காயத்ரி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

30 லட்சம் ரூபாய் கேட்ட வாலிபர்…. இளம்பெண் கணவருடன் தற்கொலை…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு முள்ளங்குழி விளையில் ஜான் ஐசக்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தியா(34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மகன் இறுதி சடங்கில் மயங்கி விழுந்த தந்தை”…. உயிர் பிரிந்த சோகம்…. பின்னணி என்ன……?

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இறுதி சடங்கில் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவஆனந்த மணி தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவ ஆனந்தமணி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. கார் ஓட்டுநர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டணம் காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகப்பன் காரை விற்று விட்டு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை சரியாக கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாகப்பன் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வைத்து விஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நோய்வாய்ப்பட்டு இறந்த வாத்துகள்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தில் பிரபு(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா, கார்த்திகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வாத்துகள் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பிரபு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….. இரங்கல்….!!!

பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத்(43) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நிவின்பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதை எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் மீது பல வழக்குகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டுகோணாம் பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? கல்லூரி மாணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறையில் ஞானசெல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்சன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் ஜாக்சன் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேறு பெண்ணுடன் தொடர்பு” தந்தையை கண்டித்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் லட்சுமணன்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் லட்சுமணன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த லட்சுமணனின் மகன் சக்தி தனது தந்தையை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருமணம் செய்து வைக்கவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு மாரியம்மன் கோவில் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜதுரையின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆர்.ரெட்டியப்பட்டி பகுதியில் பரதன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்த பரதனை அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பரதனின் மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிள்ளைகொத்தூர் பகுதியில் இருக்கும் கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடையை நடத்த முடியவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை எழுந்தன் கோட்டு கோணத்தில் பகவத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் குமாரால் கடையை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

கடைசி நேரத்தில் காதலித்த பெண் ஓட்டம்….. அத்தை மகளை கரம் பிடித்த புதுமாப்பிள்ளை மரணம்….. பகீர் தகவல்….!!!!

திருமணமான மூன்று நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன். இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அந்த பெண் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 மாணவன் எடுத்த விபரீத முடிவு…. இதுதான் காரணம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருவள்ளூரில் கடம்பத்தூர் ஒன்றிய கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜானகிராமன்(17). இவர் பேரம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதி உள்ளார். வருகின்ற 27ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியாக உள்ளது. இதனையடுத்து தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகில் உள்ள குளக்கரைக்கு சென்ற ஜானகிராமன் அங்கு இருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிகோவில் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுமித்தின்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையை படிப்பில் கவனம் செலுத்தாத மிதுமித்தினை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குறுந்தகவல் அனுப்பிய வாலிபர்” உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபாலகிருஷ்ணன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உறவினர் ஒருவருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு மன நிம்மதி இல்லை. எனவே நான் வாழ விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் கண்மணி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கண்மணி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த கண்மணி தனது மகள் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வில் தோல்வி…..மாணவ, மாணவிகள் எடுத்த….விபரீத முடிவுகள்….பெரும் சோகம்….!!!!

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல..யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் சிலர், விபரீத முடிவுகளை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! “ஒரு மருத்துவரின் குடும்பத்தில் 9 பேர்”….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…..!!!!

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” இளம்பெண் தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வைரபுரம் பகுதியில் கொத்தனாரான அசோக்(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை கண்டித்த தாய்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டெல்பினா(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுசிறு தவறுகளுக்காக ஜோஸ்பின் தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள்

வாழ்ந்த ஒண்ணா வாழ்வோம்….. இல்லைனா ஒன்னாவே?….. தம்பதி எடுத்த விபரீதம்….. பெரும் சோகம்…..!!!!

திருவண்ணாமலை மாவட்டம், சட்டுவந்தாங்கலை சேர்ந்தவர்கள் வரதராஜலு, தனலட்சுமி தம்பதி. முதியவர்களான இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10 தேதி தவறி கீழே விழுந்த தனலட்சுமிக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. இதையடுத்து தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையில், உனக்கு ஏதாவது நடந்து விட்டால் தனியாக எப்படி வாழ்வது என கணவர் வரதராஜலு, தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனிமை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? நர்சிங் மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று அங்கு உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் விடுதியில் வைத்து ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

கடிதம் எழுதி வைத்து….. “முன்னணி நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை”….. பெரும் அதிர்ச்சி….!!!!

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமல்லா தனது வீட்டில் உயர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா. 36  வயதான இவர் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியில் வராததால் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பிரதியூஷாவை அவரது குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர். அவருக்கு அருகே கார்பன் மோனாக்சைடு […]

Categories
மாநில செய்திகள்

“ப்ரி பயர் விளையாட்டிற்கு அடிமை”….. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆன்லைன் விளையாட்டால் மேலும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ப்ரி பயர் கேமின் user id, password ஆகியவற்றை சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் சோகம்…! மகன் இறந்ததால்….. உடலில் துணியை கட்டிகொண்டு தம்பதியினர் தற்கொலை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்(62), தனலட்சுமி (59) தம்பதி. இவர்களது மகன் கனீஷ் பிரபாகர் கடந்த ஒராண்டுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்ததால் இருவரும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி திடீரென்று இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் உடலில் துணியைக் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ரம்மி….. “ரூ. 20 லட்சத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”….. தவிக்கும் குழந்தைகள்….!!!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளம் பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29.  இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பெற்றோர்களே உஷார்”…. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நேர்ந்த விபரீதம்… பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்தது என்ன…?

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவி எனும் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் கீர்த்தனா(17). இவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றிருக்கின்றார். அதன்பின் கிணற்றின் விளிம்பில் நின்ற கீர்த்தனா செல்போனில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் மனோ என்பவரை தொடர்பு கொண்டு நான் கிணற்றில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில்…. “கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருமணமாகி 6 மாத ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் என்பவர் சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயதுடைய ஆர்த்தி என்ற பெண்ணுடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மதுரவாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

உடற்கல்வி ஆசிரியரின் மனைவி செய்த செயல்….பெரும் சோகச் சம்பவம்….!!!!

மண்டியா மாவட்டம் டவுன் கெம்பேகவுடா படாவனேயில் உள்ள காலனியில் வசித்து வருபவர் ரவிச்சந்தர். இவர் மைசூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. மேலும் 7 வயதில் ஒரு மகனும்,ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான புதிதில் ரவிச்சந்தர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அங்கேயே  குடும்பத்துடன் வசித்தும் வந்துள்ளார். இதன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு…. வங்கி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை….சோக சம்பவம்….!!!!

மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு வங்கி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் புலியூர்குறிச்சி ஒற்றை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி 45 வயதுடைய ரோகிணி பிரியா. இவர் நாகர்கோயில் இருக்கின்ற ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரே மகள் 13 வயதுடைய அர்ச்சனா. இவர் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ படிக்க வேண்டாம்” பெற்றோரின் கட்டாயத்தால்”உயிரை விட்ட மாணவி …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் காசிராம் என்னும்  இந்த காலனியை சேர்ந்தவர்  பிரியங்கா (வயது19). பிரியங்காவிற்கு உடன்பிறந்த 2 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் இருக்கின்றனர். பிரியங்காவின் தந்தை கூலி வேலை செய்து வருகின்றார். பிரியங்கா இந்த வருடம் 12ஆம் வகுப்பு சேர இருக்கின்றார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன….? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

டெல்லியில் நீதிபதியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் பெனிவால் என்பவர் தலைநகர் டெல்லியின் சகரட்  பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இவர் தனது மனைவியுடன் சகர்ட்  பகுதியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைனில் ரம்பம் ஆர்டர் செய்து”…. மனைவி, 2 பிள்ளைகளை கொன்ற ஐடி ஊழியர்…. அதிர்ச்சி பின்னணி…!!!!!!

சென்னையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் (வயது41). இவரின்  மனைவி காயத்ரி (39). இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தன் மீது பொய் வழக்கு”…… உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!!!

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ராஜேந்திர பகுகுணா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை […]

Categories
சினிமா

OMG….! இளம் நடிகை தற்கொலை…… வெளியான பகீர் தகவல்…..!!!!

மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரது குடியிருப்பிலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பிதிஷாவுக்கு அனுப்பாய் பேரா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியில் மினி லாரி ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனை அருள்மொழி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய்-மகள்கள்…. நடந்தது என்ன?… தலைநகரில் பயங்கரம்….!!!!

தலைநகர் புது டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு 207-வது வீட்டில் மஞ்சு என்ற பெண் தன் இரு மகள்களான அன்ஷிகா, அன்கு ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மஞ்சு வீடு நேற்றுமாலை நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மஞ்சு வீட்டின் கதவை தட்டி  உள்ளனர். எனினும் கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி குடியிருப்பு பகுதிக்கு சென்ற […]

Categories

Tech |