Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில்  தோடா  மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன்படி நூர் உல் ஹபீப், சஜத் அகமது, ஷகினா பேகம்,நசீமா அக்தர்,ருபினா பனே, ஜாபர் சலீம் போன்றோர் தான் உயிரிழந்தவர்கள் ஆவர். ஆறு பேரும் விஷம் குடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் சடலங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு யாருமே இல்லை”… விரக்தியில் விபரீத முடிவு…. அனாதையான குழந்தைகள்… பெரும் சோகம்…!!!!

துணைக்கு யாருமே இல்லாத காரணத்தினால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டியை  சேர்ந்த ரஞ்சிதா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகளுடன் வாழ்ந்து வருகின்றார். சிறுவயதிலேயே தாயை  இழந்த ரஞ்சிதா கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது தம்பியும், தந்தையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சரண்யா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சரண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உயர் படிப்பு படிக்க வேண்டும்” மறுப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தமூப்பர்கொட்டாய் பகுதியில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணினி அறிவியல் டிப்ளமோ படித்து முடித்த சந்துரு உயர் படிப்பு படிப்பதற்காக தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு சந்துருவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வாலிபர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென போலீஸ் ஏட்டுவின் மகள் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. சோகம்….!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (46). இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணவரை பிரிந்து அதே குடியிருப்பில் மகள் அக்சராவுடன் (15) வசித்து வருகிறார். இதில் அக்சரா முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். நேற்று முன்தினம் கலைவாணி பணி முடிந்து அம்பத்தூரிலுள்ள அவரது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு தன் […]

Categories
மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை”…. கணவர் இறந்த மறுநாளில் விபரீத முடிவு…!!!!!!!

கோபி அருகே கணவன் இறந்த மறுநாளே மகனுக்கு விஷம் கொடுத்து மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் லோகநாதன் பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரி குக விக்னேஷ் எனும் ஒரு மகன் உள்ளார். லோகநாதன்  அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தின் காரணமாக லோகநாதன் வேலையை  இழக்க நேரிட்டது. இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி தற்கொலை….. மீண்டும் திறந்த பள்ளி….. 23 மாணவிகளுக்கு டிசி…..!!!!

திருவள்ளூரில் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட பிறகு 16 நாட்கள் கழித்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதை தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், விடுதிக் காப்பாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை…… பக்கத்து வீட்டு வாலிபர் மீது வழக்கு….. பெரும் அதிர்ச்சி….!!!

குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20). இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த வாலிபர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பக்கத்து வீட்டு வாலிபர் திவ்யாவை தொடர்ந்து துன்புறுத்துவதாக திவ்யாவின் பெற்றோர் போலீசில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகர் கவலைக்கிடம்…… மருத்துவமனையில் அனுமதி…..!!!!

பிரபல பெங்காலி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோவும் வெளியிட்டுள்ளார். கூரான ஆயுதத்தால் அவர் தன்னை காயப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

OMG: தெலுங்கானா பாஜக தலைவர் தற்கொலை….. அதிர்ச்சி தகவல் …!!!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் ஆன ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்தததாக போலீசார் உறுதி செய்தனர். நேற்று அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. மேலும் தற்கொலை கடிதம் குறிப்புகள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் சில நாட்களாகவே அந்த இல்லத்தில் தான் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை….. என்ன நடந்தது?….. பரபரப்பு சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியின் வீட்டின் அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுக்கு தெரிய வர தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. ஆண் குழந்தை பெறாததற்கு அடி, உதை…. இளம் பெண் தற்கொலை… வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!!!!!

ஆண் குழந்தை பெற்று எடுக்காதற்காக கணவர் தினசரி அடித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (30) என்பவருக்கு 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தனது கணவர் ரஞ்சோத்வீர் சிங் சத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இது தம்பதியினருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்…. பெரும் சோகம்…..!!!!!!!!

ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீர் மாவட்டம் மக்ளியவாஸ் பகுதி ஜிகல்புரா கொலா கிராமத்தை சேர்ந்த விவசாயி பொத்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மதீனா (32) இந்த தம்பதியினருக்கு கோமல் (4), ரிங்கு(3), ராஜ்வீர் (2), தேவராஜ் (பிறந்து 1 மாதம்) நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மதீனாவிற்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சனை நிலவி வந்திருக்கின்றது. இதனால் மதினாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை… இளம் பெண் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு…!!!!!!!

சாணார்பட்டி அருகே உள்ள கைலாசப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நந்தினி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அபய குரல் எழுப்பியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நந்தினி உடலில் பற்றி எரிந்த தீயை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

டியூஷன் சென்று வந்த 7ம் வகுப்பு மாணவி….. தீடீரென தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!

டியூஷன் சென்று வந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் காந்தி தெருவை சேர்ந்த கருணாகரன்-நந்தினி தம்பதியின் மகள் சொர்ணலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் எப்போதும் போல பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவி மாலை அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி கழிவறைக்கு சென்று நீண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா

அந்த சமயத்தில்…. மன அழுத்தத்தில் இருந்தேன்….. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை…..!!!

நடிகை தீபிகா படுகோனே தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர். ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை… பின்னணி என்ன….? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!

சென்னையில் மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மிக்சர் வியாபாரியான அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுதர்சன் இன்ஜினியரிங் மெக்கானிக் பட்டதாரியான இவர் கடந்த மூன்று வருடங்களாக அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த சூழலில் விடுமுறை தினமான […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாணவி தூக்கிட்டு தற்கொலை… . அடுத்தடுத்து அரங்கேறும் சோகம்…..!!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அந்த மாணவியின் தாய் உயிரிழந்தார். அன்று முதல் அந்த மாணவி தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவ, மாணவியரே!  தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள்!

Categories
மாநில செய்திகள்

நர்சிங் மாணவி தற்கொலை…. “இதுதான் காரணம்”…. சிபிசிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

சென்னை திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியா நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி கட்டிடத்தில் மேல் தளத்தில் கல்லூரியும், கீழ்தளத்தில் விடுதியும் இருக்கிறது. இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(19) என்ற மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 30ஆம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி திருவேற்காடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

சென்னை திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரியானது விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் இங்கு மேல்தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் இருக்கிறது. இக்கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இவர் நேற்று காலை வகுப்புக்கு சென்றுவிட்டு மதியம் உணவு சாப்பிடுவதற்காக தன் தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். அப்போது தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு தன் அறைக்குள் இருந்தார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு காலனி பகுதிக்குட்பட்ட கருப்பசாமி கோவில் தெருவில் புவனேஸ்வரி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவர் பெருமாள் என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. பிளஸ் ஒன் மாணவனின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…..!!!!!!!

வயிற்று வலி காரணமாக பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாநூல அள்ளி இன்னும் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பூரண பிரதாஷ்(17). இவன் ஏலகிரி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகின்றார். இந்தநிலையில் மாணவனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் மாணவியை ஆபாசமாக திட்டிய 4 பேர்…. தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

நடு ரோட்டில் மாணவியை மாணபங்கப்படுத்தியதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று மாணவி கொட்டாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணி கொடுமை….கண்டு கொள்ளாத சகோதரர்… 3 சகோதரிகள் தற்கொலை….!!!!

மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தின் ஜவார் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் 3 பழங்குடியின சகோதரிகள் சில நாட்களுக்கு முன் மரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மூன்று பேரில் மூத்த சகோதரி சோனு கல்லூரி மாணவி, 2 வது சகோதரி சாவித்திரிக்கு திருமணம் ஆகிவிட்டது. ட 3 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING : மேலும் ஒரு மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை மரணங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேரனுடன் தகராறு: 14 பிள்ளைகளை விட்டு பிரிந்த தாய்…. பெரும் சோக சம்பவம்….!!!!

சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோயில் அருகேயுள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல்மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செவ்வாய்பேட்டை தீயணைப்புநிலைய வீரர்கள் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்… 3 சகோதரர்களை கொன்று தானும் தற்கொலை… 15 வயது சிறுவன் கொடூரச் செயல்…!!!

அமெரிக்க நாட்டில் 15 வயதுடைய சிறுவன் தன் 3 சகோதரர்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் அலாஸ்க்கா மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த குடியிருப்பிற்கு சென்று பார்த்த காவல்துறையினர், அங்கு ரத்த வெள்ளத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 15 வயதுடைய சிறுவன் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம்….15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி பலரும் தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரி அருகேஆன்லைன் ரம்மி விளையாட்டால் 15 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பிரபு என்பவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“எனது படிப்பிற்காக பெற்றோரை சிரமப்படுத்தி விட்டேன்”…… தற்கொலை செய்த கல்லூரி மாணவி….. பெரும் பரபரப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகில் உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுறத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பாப்பா(18) என்ற மகளும் மற்றும் 2 மகன்களும் உள்ளனர். இதில் பாப்பா நெல்லை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டண ரூ.12,000 முத்துக்குமார் 2 தவணையாக செலுத்தினார். முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவு போதிய பணம் க்கு இன்றி தவித்தார். […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Heart Breaking: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை….. பெரும் பரபரப்பு….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?. இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்களின் தற்கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

படிப்பு செலவுக்காக கஷ்டப்படுத்திட்டேன்….. மேலும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை….!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார் என்பவரின் மகள் பாப்பா(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், அவரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை இரண்டு தவணைகளாக முத்துக்குமார் செலுத்தியுள்ளார். கூலித் தொழிலாளி என்பதால் கையில் இருந்த பணம் முழுவதும் மகளின் படிப்புக்காக செலவழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்து வந்துள்ளார். தன்னை படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் “பேட்ரி டெஸ்ட்”….. மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ‘பேட்ரி டெஸ்ட்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் 6,7, 8ம் வகுப்பு மாணாக்கர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, அவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவு எடுப்பதை தடுக்க முடியும் என கூறியுள்ளார். தமிழக பள்ளிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி தன்னம்பிக்கையை வளர்க்க இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார்.

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி மரணம்….. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளுவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை….. தொடரும் பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, ஆயர்மடத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் கள்ளக்குறிச்சி, நேற்று திருவள்ளூர், இன்று விருத்தாசலம் என பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம்….. வரவே கூடாது….. முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்….!!!!

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் தொற்று பாதிப்பால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். சமீப காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவி ஸ்ரீமதி கொலையா ? தற்கொலையா ? அரசுக்கு திருமா வலியுறுத்தல்….!!

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தொடர்ந்து பரபரப்பு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது தற்போது வரை அது குறித்தான விவாதங்களும் அது சார்ந்த செய்திகளும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் இது குறித்தான முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். ஸ்ரீமதி விவகாரம் தொடர்பாக பேசிய அவர் மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா ? தற்கொலை செய்து கொண்டாரா ? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியை தாக்கியது யார் கொளுத்தியது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. கட்டிட தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசடையான்குளம் பகுதியில் சின்னதுரை- மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மணிகண்டனுக்கும், உமாவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிகண்டன் உமாவை தாக்கியதால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உமா தனது குழந்தையுடன் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மகனை சமாதானப்படுத்திய ஆசிரியர்” வேலைக்கு சென்ற பின் நடந்த சம்பவம்…. கதறிய பெற்றோர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபின் மேரி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் கிளின்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகனான ரூபிக்சன் காஸ்ட்ரோ என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதிகரித்த கடன் தொல்லை” பெண் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ராமர் கோவில் தெருவில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவானி அதே பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரிடம் கேட்டரிங் தொழில் தொடங்குவதற்காக 2 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் பவானி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் விஜயலட்சுமி அவரது வீட்டிற்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒரு சேலைக்காக இப்படியா…..! நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் அதிர்ச்சி….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் பவித்ரா, நிரோஷா. அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

2 வது மாடியிலிருந்து குதித்து…. தற்கொலைக்கு முயன்ற அரசுப்பள்ளி மாணவி…. அதிர்ச்சி….!!!!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் கஜசுபமித்ரா(வயது14) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அப்பள்ளியின் 2-வது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து கொண்டு, தேர்வு எழுத முயன்றதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை ரத்து செய்யுங்க….. அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு….!!!!

ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டின் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியில் வந்தார். ஹேம்நாத்தின் ஜாமினை ரத்து செய்ய கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை ஐகோர்ட்டின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “ஹேம்நாத் தனது […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்: 2 மகள்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் சோகம்….!!!!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தன் 2 மகள்களைக் கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஷெராவ் கிராமத்தில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் விக்ரம் தர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இறப்பதற்கு முன்னதாக 3 மற்றும் 5 வயதுடைய 2 மகள்களுடன் தன் செல்போனில் செல்பி எடுத்து, உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்துள்ளார் என்று காவல் நிலைய அதிகாரி […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு….. டிஜிபி உத்தரவு…..!!!!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. கலவரம் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் முடிவதற்குள்….. மேலும் ஒரு மாணவி தற்கொலை….. அதிர்ச்சி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி தற்கொலைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி தற்கொலை….. கள்ளக்குறிச்சியில் கலவரம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வன்முறையில் கைதான 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சராமரி கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பள்ளி மாணவி மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்….. வெளியான அதிரடி தகவல்….!!!!

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்….. வெடித்தது வன்முறை….. தடியடி…… பெரும் பதற்றம்…..!!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவ உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு பயந்து….. மீண்டும் ஒரு மாணவி தற்கொலை….. அரியலூரில் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாசரி கொட்டாயில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வில் திவ்யா குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் […]

Categories

Tech |