Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோவையில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்தது தெரியவந்தது. அதே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மஞ்சள் நீராட்டு விழா”…. 12-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்….!!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் தெருவில் கொத்தனார் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருத்ரா தேவி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி ருத்ராதேவிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ரத்தினத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ருத்ராதேவி தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எனது மகளை அடித்து துன்புறுத்தியுள்ளனர்” திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை…. கணவர் உள்பட 2 பேர் கைது…!!!

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டத்தின்மனஅள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ்(26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிந்தராஜுக்கு பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணவேணி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்று தேர்வு எழுது” மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த ஹரிஷ் நேற்று காலை பள்ளிக்கு தேர்வு எழுத சொல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனசுல நெறைய கவலை இருக்கு….. ஆனா கேட்க யாரும் இல்ல….. தற்கொலை செய்த நடிகையின் உருக்கமான Video….!!!!

‘வாய்தா’ பட நாயகி பவுலின் ஜெசிகா, “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், 6 நாட்களுக்கு முன், “மனசுல நிறைய கவலை இருக்கு, யாரு கிட்டயாவது மனசுவிட்டு பேசணும்னு தோணுது. ஆனா கேக்குறதுக்கு தான் யாரும் இல்லை” என்றும் அவர் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை செய்த நடிகை…. இது தான் காரணம்…. சிக்கியது கடிதம்….!!!!!

அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெசிகாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை கைப்பற்றி இருக்கும் போலீசார், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டுள்ளனர். “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று ஜெசிகா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 4 மாதங்களிலேயே… டியூப் மூலம் ஹீலியம் வாயு சுவாசித்து… இளம் பெண் விபரீத முடிவு…!!!!!

ஈரோடு அருகே  இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் இந்து இவர் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகண்டன் பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

“எழுந்து பரீட்சைக்கு போடா”…. தாயுடன் சண்டையிட்டு மாடியிலிருந்து குதித்த 11ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தேர்வுக்கு செல்வது தொடர்பாக தனது தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் திடீரென மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி என்பவர் கணவரை பிரிந்து தனது 15 வயதுடைய மகன் ஹரிஷ் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பிய அவர், காலாண்டு தேர்விற்கு செல்வதற்கு தாமதமானதாக கூறி மகனை கண்டித்துள்ளார். அதனால் கடுப்பான மாணவன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணம் முடித்து 6 நாள்….. புதுமண தம்பதி தற்கொலை….. விருந்துக்குச் சென்ற இடத்தில் விபரீதம்….!!!!

திருமணம் முடிந்த ஆறு நாட்களில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). கட்டட மேஸ்திரியான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் கடந்த செப். 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமாகி இருவரும் கடந்த 12ம் விருந்திற்காக சந்தியாவின் அம்மா வீட்டிற்கு சென்றனர். அங்கேயே சில நாட்கள் புதுமண தம்பதியினர் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று நடைபெற்ற விருந்திற்கு மணமகனின் பெற்றோரும் […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரனுக்கு வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்….. இளம்பெண் செய்த காரியம்….. பெரும் சோகம்….!!!!

கேரளாவில் சகோதரனுக்கு whatsappபில் தகவல் அனுப்பிவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள விகாஸ் காலனியை சேர்ந்த ராஜன், ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரவீனா(20) என்ற மகளும் பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரவீனா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு குளத்திற்கு சென்றுள்ளார். குளத்தின் மேட்டுப்பகுதியில் நின்று கொண்டு சகோதரனுக்கு செல்போனில் whatsapp மூலம் நான் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் சேர விண்ணப்பித்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதுக்குடி நடுத்தெருவில் பிச்சையா கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலு(எ)சதீஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். பட்டதாரியான வேலு அக்னிபத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேருவதற்காக கடந்த மாதம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வேலு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறிது கண் பார்வை குறைபாடு காரணமாக சதீஷ் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. 20-வது நாளில் கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த 20-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான சிவகுமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி(38) என்ற மனைவி இருந்துள்ளார், கடந்த மாதம் 26-ஆம் தேதி சிவகாமி மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நண்பர் ஒருவருடன் மொபட்டில் சிவகாமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வேகமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு சில மணி நேரங்களில் 2 தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

மராட்டியத்தின் புனே நகரில் அடாப்டர் எனும் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 19 வயது உடைய இரண்டு தோழிகள் வசித்து வருகின்றார்கள். சிறு வயது முதலே அவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் தோழிகளில் ஒருவர் படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் கோகுலே உடலை ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார். இதனை தொடர்ந்து நான்கு அடுக்குகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கருவை கலைத்து விடு” கணவரால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நதியா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு கருவை கலைக்குமாறு கூறியதால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நதியா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பேய் பிடித்திருப்பதாக கூறிய மக்கள்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறியதால் குடும்பத்தினர் அவரை பூசாரியிடம் அழைத்து சென்று பூஜை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை”… கணவர் உள்பட 2 பேருக்கு சிறை…!!!!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் உட்பட 2 பேருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் அருகே இருக்கும் அம்சி வேட்ட மங்கலத்தைச் சேர்ந்த அஜிதா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் சென்ற 2005 ஆம் வருடம் செப்டம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்ஸன் சாமுவேலுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

14 வது நாளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. அனாதையாக நிற்கும் குழந்தை….. பெரும் சோகம்….!!!!

ஓசூரில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சானசந்திரம் பகுதியை சேர்ந்த தனராஜ் என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் ஷாலினி இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் தனது அம்மா வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

கால்யாணம் வேண்டாம்!…. அக்கா-தங்கையின் விபரீத முடிவு…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

டெல்லி நொய்டா நகரில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சுபாஷ் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இதற்கிடையில் சுதாவின் இருமகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்துவைக்க அவர்களது தாயார் விரும்பியுள்ளார். எனினும் சகோதரிகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இரண்டு பேரும் கீழே குதித்துள்ளனர். இதனிடையில் அவர்களை வீட்டின் காணாமல் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு தற்கொலை…. இவங்க மட்டும்தான் காரணம்…. அண்ணாமலை பரபரப்பு பேட்டி….!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னை தி நகரிலுள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “நீட்தேர்வை வைத்து பா.ஜ.க அரசியல்செய்யவில்லை. கடந்த 2016, 2017, 2018 போன்ற ஆண்டுகளின் ஆரம்பத்தில் நீட்தேர்வெழுத கடினமாகதான் இருந்தது. எனினும் அது சரிசெய்யப்பட்டது. மாணவர்களின் கைகளையும் , கண்ணையும் கட்டி வைத்துவிட்டு தமிழ்நாடு அரசு எந்த பயிற்சியும் அளிக்காமல் அவர்களை நீட்தேர்வை எழுத வைக்கின்றனர். தி.மு.க-வில் உள்ள குடும்பத்தினர் பிள்ளைகள் கவர்னர் கோட்டாவில் மருத்துவம் படித்தனர். […]

Categories
அரசியல்

இன்றளவும் விலகாத மர்மம்…. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு….!!!!

தென்னிந்திய திரையுலகில் சில்க் ஸ்மிதாவை தெரியாதவர் யாருமில்லை. இவரது வேடம் திரைப்படத்தில் சின்னதாக இருந்தாலும் அதனை காண ஒரு ரசிகர் கூட்டமே வரும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இன்றைய இளைஞர்களும் சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் தான். இவரது பெயர் விஜயலட்சுமி ஆகும். இவர் மிகவும் திறமையாக நடனம் ஆட கூடியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சில்க் ஸ்மிதா தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை பூர்விமகமாக கொண்டவர். இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு […]

Categories
அரசியல்

தற்கொலை எண்ணம் வருதா….? யாரை தொடர்பு கொள்வது….? இதோ வாழ்க்கையை மாற்றுவதற்கான வழி…..!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான இளம் வயதினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. பிரச்சனையை எதிர்த்து போராடுவதே வெற்றியின் அடையாளம்.  உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 8 லட்சம் தற்கொலைகள் நடக்கின்றதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளிலும் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழந்து வருகிறோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, பெண்ணாகவோ, ஆசிரியராகவோ, ஆணாகவோ இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதைவிட 25 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் […]

Categories
அரசியல்

மன உளைச்சல் தான் காரணமா….? நடிகர் குணாலின் தற்கொலை குறித்து வெளியான தகவல்….!!!!

மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் குணால். இவரது இயற்பெயர் குணால் குமார் சிங். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். மாடலிங் மூலமே தனது திரையுலக வாழ்க்கையை அவர் தொடர்ந்தார். காதலர் தினம் படத்தின் மூலம் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து பார்வை ஒன்றே போதுமே, நண்பனின் காதலி, புன்னகை தேசம், வருஷம் எல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் […]

Categories
சினிமா

இதற்காக தான் பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை செய்து கொண்டாரா….? திரையுலகினர் அதிர்ச்சி….!!

திரைப் பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல திரைப் பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை(28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்திலுள்ள அவருடைய வீட்டில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில், தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தூரிகை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் […]

Categories
அரசியல்

பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல….. மன அழுத்தமா? உதவிட காத்திருக்கும் உதவி மையங்கள்…..!!!!!

மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் . தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன . 2015 […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற இளைஞர்….. காட்டி கொடுத்த Facebook….. காப்பாற்றப்பட்ட உயிர்….!!!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு தற்கொலைகளை தடுப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன்படி நிகழ்நேர விழிப்பூட்டல்கள் என்ற திட்டத்தின் மூலமாக தற்கொலைகளை தடுக்க சமூக வலைதள செயலி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. யாராவது தற்கொலை செய்ய உள்ளதாக சமூக பதிவுகளை போட்டால் அந்த தகவல் தானாகவே அந்த மாநிலத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று போலீசார் விரரைந்து தற்கொலையில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவார்கள். அந்த வகையில், லக்னோவில் 29 வயது இளைஞர் நேற்று (செப் 8) தற்கொலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“உயிரை மாய்த்துகொள்வதால் சாதிப்பது ஒன்றும் இல்லை”….. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று. பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி. இல்லாதவருக்கு ஒரு கல்வி என்று இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவி மரணம்….! தமிழகத்தில் மீண்டும் கண்ணீர்….. பெரும் அதிர்ச்சி….!!!!

நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில், தமிழகத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா(19) நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா முதல் லக்ஷனா ஸ்வேதா வரை பல உயிர்களை காவு வாங்குகிறது நீட் என்ற கொடூர அரக்கன். தற்கொலை ஒருகாலத்திலும் தீர்வாகாது என்பதை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Categories
தேசிய செய்திகள்

நர்சிங் மாணவி தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்… என்ன காரணம்…? பெரும் அதிர்ச்சி..!!!!!!

தூக்க பாதிப்பினால் தவித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஜமுக்கோலி பகுதியில் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஒடிசாவின் பாலாங்கீர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த குனி ஹன்கார் என்னும் மாணவி தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுதி அறையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுவிதமான மிரட்டல்…? தாய் உல்லாசம்… வீடியோ எடுத்த மகள்…. கள்ள காதலியின் மாஸ்டர் பிளான்…!!!!!!

கள்ளகாதலி பணம் கேட்டு மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2  குழந்தைகளும்  உள்ளனர். இந்நிலையில் செல்வன்  அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அலுவலகத்தின் அருகில் வசித்து வரும் தனலட்சுமி என்ற பெண்ணுடன்  செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தந்தை-மகள் எடுத்த விபரீத முடிவால் நேர்ந்த சோகம்”….. தீவிர சிகிச்சையில் தாய்…. போலீசார் விசாரணை….!!!!!

குற்றாலத்தில் தனியார் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தந்தை மகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தனியார் விடுதி ஒன்றில் தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சென்ற பொழுது கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் ஊழியர் வெளியே இருந்து சத்தம் கொடுத்தும் யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து ஊழியர் உள்ளே சென்று […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஜன்னல் வழியாக குதித்து ரஷ்ய எண்ணெய் நிறுவன அதிபர் தற்கொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லூகோயிலின் தலைவர் ரவில் மகனோவ்(67) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இருந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் Fail ஆகிடுவேன்!…. மாணவியின் விபரீத முடிவு…. மீண்டும் தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…..!!!!!

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகில் குலசேகர மங்கலம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி அமல்ராஜ் (54). இவருக்கு வெண்ணியார் (48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ராஜலட்சுமி பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக சென்ற 2 வருடங்களாக நீட்தேர்வு எழுதினார். இதில் மாணவி தோல்வியடைந்ததால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 3-வது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள்… பின்னணி என்ன….? என் சி ஆர் பி வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை…!!!!!

இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ncrb அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்கொலைகள் மூலம் 2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட உயிரிழப்பு பற்றி ncrb அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தற்கொலைகள் பற்றி கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கடந்த 2019 முதல் 21 ஆம் வருடத்தில் சமீபத்திய அறிக்கையின் படி 54 வருடங்களில் 17.56 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உட்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக பல்வேறு வழிகளை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“தனியாக வந்து கேட்பவர்களுக்கு இதை தரக்கூடாது”… அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தல்…!!!!!!

மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது மருத்துவத்துறையில் நவம்பர் 15க்குள் புதிதாக 438 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசும் போது தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க படுகிறது. மேலும் மருந்து கடைகளில் தனிநபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தர கூடாது என கூறப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை…? பெரும் பரபரப்பு..தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் போன்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்து உள்ளார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்” நர்சிங் மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு மன தைரியம் இல்லாததால் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். அதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கிருஷ்ண சமுத்திரம் பள்ளர் தெருவை சேர்ந்த சிவகுமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவரின் கள்ளத்தொடர்பு….. இளம் பெண் இறந்தது எப்படி….?? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…….!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவருடைய மகன் தினேஷ் (27) கடந்த 2 வருடங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்திலுள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தினேஷ் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! 1ஆம் தேதி கல்யாணம்…… ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் எடுத்த விபரீத முடிவு..!!

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் விஜயபாஸ்கர் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர்.. இவர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரிடமிருந்து பல லட்சம் ரூபாய் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பணத்தினை கட்டி முகவராக செயல்பட்டு வந்துள்ளார்.. இந்நிலையில் 1600 கோடி அளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள நிலையில், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு… விஷம் குடித்து பெண் தற்கொலை…!!!!!!!

ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கடன் வாங்கிய விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததில் அவர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

சென்னை அயனாவரம் என்எம்கே தெருவில் வசித்து வந்தவர் விஜய் (24). இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் விஜய் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இதில் விஜய் அதே தெருவிலுள்ள பிரபல மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக விஜய் தான் பணிபுரிந்து வந்த கடையில் உதிரி பாகங்களை திருடி அதனை பல இடங்களில் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கடையின் பொதுமேலாளர் திலீப் என்பவர் விஜய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படப்பகுளம் பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரும் மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் ரோஸ்மேரி தனது மகன் வினுராஜூடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினுராஜூவை அவரது தாயார் கண்டித்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் வினுராஜூக்கு சரியான வரன் அமையவில்லை. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு போக வேண்டாம்” புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு ஐஸ்வர்யாவின் தாய் அனிதா தம்பதியினரை அழைத்துள்ளார். அதற்கு திருவிழாவுக்கு போக வேண்டாம் என சந்திரசேகர் கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

“இவர்கள் என்னை கொடுமைபடுத்துறாங்க”…. 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு….!!!!!

சென்னை அம்பத்தூரை அடுத்த குமரன்நகர், மகாத்மா காந்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சேகர்(46). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவரின் மூத்த மகன் பார்த்தசாரதி (18) ஆவார். இவர் தனியார் கல்லூரியில் முதலாண்டு பயின்று வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14) இதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை சேகர் தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பாரதிராஜா, பாரதி செல்வா ஆகிய இருவரும் வீட்டு கதவை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீ… 9ஆம் வகுப்பு மகனின் விபரீத முடிவு….  தற்கொலையால் பரபரப்பான திருவாரூர் ..!!

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே 9ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை காவலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மகன் சஞ்சய்  வயது 15. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என சஞ்சய்க்கு எழுத்து பயிற்சி கொடுத்துள்ளதாக […]

Categories
தமிழ் சினிமா

20 முறை தற்கொலை செய்ய நினைத்த நடிகர்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் வில்லனாக மிரட்டி வந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் தற்போது கட கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய இவர், “சம்பாதித்த காசை சேர்த்து வைக்காததால், மருத்துவத்திற்கு பணம் இல்லை. இதனால் விரக்தியடைந்து 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. அதன் பின்னரே நடிகர்களிடம் உதவி கேட்டேன்” என கூறியுள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…… ஆசிரியர்களே காரணம்….. 9ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல்விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே பாடி குமரன் நகரில் 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினிலாரி வைத்துள்ளார். இவருக்கு ஜோதிகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகாவும் திருப்பதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கெங்கவல்லியில் தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பம்”…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!!!!

கெங்கவல்லியில் தொழிலாளர் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசித்து வந்த சதீஷ் என்பவர் நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்துள்ளார். பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வனிதா மற்றும் அவரின் மகன் சதீஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூக்கு போட்டு இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைகல்மேடு   காலணியை சேர்ந்த செல்வம் (52) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி வெண்ணிலா(44). கூலி தொழிலாளர்களான  இவர்களுக்கு மகள்கள் விஷ்ணு பிரியா (22), நேத்ராதேவி (20), மனோரஞ்சிதம் போன்றோர் இருக்கின்றனர். இதில் விஷ்ணு பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. நேத்ராதேவி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் […]

Categories

Tech |