காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோவையில் இருக்கும் தனியார் மில்லில் வேலை பார்த்தது தெரியவந்தது. அதே […]
