Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவனின் மதுபழக்கத்தால் 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்….!

கணவர் மது அருந்துவதால் 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் கொலையா அல்லது தற்கொலையா என்று காவல்துறையினர் விசாரணை…. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பேடு பகுதியில் உள்ள சத்திய மூர்த்தியின் மனைவி புவனா. 24 வயது உடைய இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றது.  இவர்களுக்கு ஒன்றரை வருட பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் புவனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு புவனாவிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அம்மா அப்பாவை பார்த்துக்கோ” தம்பிக்கு வந்த செய்தி… அண்ணனுக்கு நேர்ந்த கதி….!!

தம்பிக்கு குருஞ்செய்தி அனுப்பிய அண்ணன் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை விருகம்பாக்கம் சியாமளா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். போரூரில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த இவர் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது காரில் கிளம்பியுள்ளார். பின்னர் மாலை தம்பியின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “எனது சாவுக்கு யாரும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொபைலில் விளையாட்டு….. தெரியாமல் நடந்த தவறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

மொபைல் போன் கீழே விழுந்து உடைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்-கனிமொழி தம்பதியினர். 8 மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரமீலா என்பவரின் மொபைலை கனிமொழி வாங்கி கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத சமயம் கையில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்ததில் உடைந்துவிட்டது. மொபைல் உடைந்ததில் ரமீலாவுக்கும் கனிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு இல்லை… மருத்துவர்கள் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை…!!

ரஷ்யாவில் கொரோனாவிடம் பாதுகாப்பு இல்லை என மூன்று மருத்துவர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் கொரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவில் இருக்கும் முன்னணி சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உள்ளனர். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவ மாணவி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… தற்கொலைக்கான தடயம் இல்லை என தகவல்..!

சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் அவர், விஷம் அருந்தியோ அல்லது வேறு விதத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடற்கூறாய்வு தொடர்பாக முழுமையான அறிக்கை வந்த பிறகே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேக் வெட்ட வராத காதலன்… மனவேதனையில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு.!

பிறந்தநாள் கேக் வெட்ட காதலன் வராத சோகத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சரண்யா. இவர் நேற்று காலை கொரோனா தடுப்புப் பணி முடித்து மாலையில் அயனாவரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் காவல்துறையினருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொண்டு வா”… இரக்கமின்றி அடித்து கொடுமைப்படுத்திய கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!

உத்தமபாளையம் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனவேதனையில் மனைவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாட்டில் சில பெண்கள் திருமணம் முடிந்த பின்  மறுவீட்டிற்கு போன பிறகு வரதட்சணை கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை போதாது என்று கேட்டு கணவன் மற்றும் மாமியார்- மாமனார்  அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லோருமே அப்படி இருக்க மாட்டார்கள்.. ஒருசிலரின் இந்த கொடுமையால்  மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் பெண்கள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை – அரியலூரில் பரபரப்பு!

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து நடந்தே தமிழகம் வந்து சேர்ந்துள்ளார். பின்னர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அரியலூர் தலைமை மருத்துவமனையில் 6ம் தேதி அன்றே சேர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு மறுநாள், அதாவது 7ம் தேதி ரத்த மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில் அவர் காத்திருப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பாதி டம்ளர் பால்….. மீதி எங்கே….? ஆத்திரத்தில் மகனை கொன்ற தந்தை….!!

ஒரு டம்ளர் பாலிற்காக தந்தை மகனையும் சகோதரனையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் புரான்பூர் பகுதியில் சோஹன்னா கிராமத்தை சேர்ந்த குருமுக்  சிங்  இவர் மகன் மகள் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்று மகள் மற்றும் மனைவி வெளியே சென்ற பொழுது வீட்டிலிருந்த மகன் ஜஸ்கரனிடம் பால் கொண்டுவர கேட்டுள்ளார். ஜஸ்கரன் பால் கொண்டு வந்து கொடுக்க டம்ளரில் பாதி அளவு பால் இருப்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலைக்கு துணிந்த மனோரமாவின் மகன்.. பரபரப்பு தகவல்..!!

மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவர் இரவு நேரங்களில் மாத்திரை போடுவார். அதில் நேற்று இரவு  வழக்கமாக உள்ளதை விட கூடுதலாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். இதனால் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது.  இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிக்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே சோகம்.. மாணவி விஷம் குடித்து தற்கொலை..!!

7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா,  அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய அரசு அதிகாரி: அதிர்ச்சியில் குடும்பம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனக்கு கொரோனா இருப்பதாக வீடியோ பரப்பியதால் இளைஞர் தற்கொலை…!!

மதுரையில் தனக்கு கொரோனா உள்ளதாக பக்கத்து வீட்டினர் வீடியோ பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் தற்கொலை செய்துள்ளார். மதுரையை சேர்ந்த முஸ்தபா கேரளாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக மதுரை பிபி குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி உள்ளார். சளி இருமல் மற்றும் உடல்சோர்வு இருந்ததால் முஸ்தபாவிற்கு கொரோனா இருக்கலாம் என்று கருதிய அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமணமாண ஒரே நாளில் தண்டவாளத்தில் செல்ஃபீ எடுத்து கொண்ட தம்பதி … நிகழ்ந்த சோகம்! போலீஸ் விசாரணை..!

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(29) வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியை  சேர்ந்த சுமித்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆன முதல் நாளே ராமதாசும் சுமித்ராவும் ஆம்பூர் அடுத்த வீரர் கோயில் பகுதியில் அமைந்துள்ள சென்னை- பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்துக்கு சென்றுள்ளனர். பின்னர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு  இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்பு  இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளனர். அப்போது சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரானா உறுதிசெய்யப்படாத நிலை.! மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்..போலீசார் விசாரணை.!!

பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அந்த இளைஞருக்கு  கொரானா  தொற்று அறிகுறிகள் இருப்பதது. ஆகையால்  டெல்லியில்  உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு  மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தார். அவர் பரிசோதனை முடிவுகாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த  மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் […]

Categories
சினிமா புதுச்சேரி மாநில செய்திகள்

நடிகர் ஆனந்தராஜ் தம்பி தற்கொலை திடீர் திருப்பம்..! இருவர் கைது.!!

பிரபல நடிகர் ஆனந்தராஜ்யின்  தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை(50) இவருக்கு திருமணம் ஆகவில்லை. நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் தம்பி கனகசபை ஆவார். தொழிலதிபரான  இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5- தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தாவின் சீடர் தற்கொலை ..! ஃபேஸ்புக்கில் நேரடி வீடியோவில் பகீர் வாக்குமூலம்.!!

நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- கலையரசி என்ற தம்பதியினருக்கு 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகன் உள்ளனர். பட்டதாரி இளைஞர் தினேஷ்  தனது தந்தையுடன் காலணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூர் வங்கியில் ஆயுதப்படைக்காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக்காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் ஆவார். கடந்த 2013-ம் ஆண்டு ஆயுதப்படை காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வங்கியின் கழிவறைக்கு சென்று தனக்குத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் அதனை கண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

BREAKING : வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்  திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்க பட்டவர் விஷம் குடித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் இருக்கும் ஏரிப்புறக்கரை  பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்த்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 வயது பெண் மீது 17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட காதல் ..! நள்ளிரவில் எடுத்த அவசர முடிவு

 20 வயது இளம் பெண்ணை காதல் செய்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர்  கூலி வேலை செய்யது வருகிறார் இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார். 17 வயதான சேவாக்  ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதில் ஏற்பட்ட அழுத்தம்…. 4 வயது மகளுடன் தற்கொலை…. தந்தை மகள் மரணம்..!!

நான்கு வயது மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி சுனிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற மகனும் ஹரிகா என்ற நாலு வயது மகளும் இருந்துள்ளனர். திருப்பதி சென்னையில் இருக்கும் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களாகவே மனஅழுத்த நோயால் அவதி பட்டு வந்துள்ளார் திருப்பதி. மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தில்…. காதலி முன் அடித்த விரிவுரையாளர்… மனமுடைந்த காதலன் தற்கொலை..!!

தர்மபுரியில் காதலிக்கு காதலர் தினத்தன்று  வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து  தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நவீன் (வயது 23) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். முன்னதாக நவீன் அரசு கலைக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் […]

Categories

Tech |