Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் கிட்ட அடிக்கடி பேசுற… கண்டித்த தாய்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி குடித்தனம் போகனும்… கணவர் சொன்ன பதில்… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

வானூரில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.. தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மோகன பிரியா (28) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு மகன் மற்றும் 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.. கல்யாணத்துக்கு பின் மோகனபிரியா கணவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 ஆண்டுக்கு பின்னும் விரக்தி…. ஒரே புடவையில் தாயும்… மகளும் மரணம்….!!

சென்னை அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கீழ்கட்டளை துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இருவரையும் பிரபாவதி தந்தையான செல்வராஜ் என்பவர் பராமரித்து வர, பேத்தி சோபனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபாவதி எதையோ இழந்தது போல் காட்சியளிக்க […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்த சீரழிச்சிட்ட… மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு… கணவன் செய்த கொடூரம்..!!

குடும்ப பிரச்சனையினால் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இத்தாலியில் தந்தை ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிள்ளைகளை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தந்தை மற்றும் பிள்ளைகள் 3 பேரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிள்ளைகளை கொலை செய்து விட்டு மனைவிக்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்… எலி மருந்தை குடித்த மனைவி… குடும்பத்தினர் சோகம்..!!

புதிதாக திருமணமான பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே இருக்கும் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தான் நாகராஜ் 28 வயதுடைய இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த இளைஞருக்கும், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய உமா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஓடிப்போன சகோதரி… கல்யாணம் செய்ய மறுத்த காதலன்… மனவேதனையில் கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்து திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பிய சிவரஞ்சனி திருநாள்கொண்டச்சேரியில் இருக்கும் அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார்.. சிவரஞ்சனி தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணிமுடிந்து வீட்டுக்கு வந்து… அறைக்குள் சென்று கதவை திறக்காத காவலர்… கதவை உடைத்து உள்ளே சென்று மனைவி கண்ட அதிர்ச்சி..!!

தாம்பரம் பகுதியை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்துவரும் காவல் உதவி ஆய்வாளர்  தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்துள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிஷோர்.. இவருக்கு வயது 50 ஆகிறது. இவர் சென்னை ஆவடியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் காவல் உதவி ஆய்வாளராக வேலைப்பார்த்து வருகின்றார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு  திரும்பியுள்ளார்.. வீட்டிற்கு வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனாவால் இறந்த கணவன்… உடலை அடக்கம் செய்தபின்… 2 பெண் பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு..!!

கொரோனாவால் கணவன் உயிர் இழந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-ராம்பிரபாவதி தம்பதியினர். பிரபாகர் ரயில்வேயில் வேலை பார்த்து வரும் நிலையில் ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி பிரபாகரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் […]

Categories
தேசிய செய்திகள்

மனவேதனையில் இருக்கும்போது… பேஸ்புக்கில் மனைவியின் போட்டோ… 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்த நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த கணவர் பிள்ளைகளின் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். காய்கறி தொழில் செய்து வரும் இவர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணாமாகா கைலாஷ் மனைவியும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்த வேதனையில் தனது மூன்று குழந்தைகளுடன் கைலாஷ் துயரத்தில் இருந்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இன ரீதியாக கிண்டல்… தற்கொலை செய்த சிறுமி… நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி..!!

இனரீதியாக கிண்டல் செய்யப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவத்தில் நீதி கேட்டு ஏராளமானோர் பங்கேற்று பேரணி மேற்கொண்டனர்  கடந்த வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி லண்டன் லாங்க்சில் இருக்கும் இர்வெல் ஆற்றில் 12 வயது சிறுமி சுக்ரி குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாய் கூறுகையில் இனரீதியாக தனது மகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதே அவள்  தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையில்லை… கொடுமைப்படுத்திய கணவன்… தற்கொலை செய்த மனைவி… சிசிடிவியை பார்த்து அதிர்ச்சியடையந்த பெற்றோர்..!!

குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது தெலுங்கானாவை சேர்ந்த லாவண்யா, வெங்கடேஷ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வெங்கடேஷ் லாவண்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரியவருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி தான் தற்கொலை செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் செல்போன் பேச்சு… தாய் மாமன் கண்டித்ததால் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு!

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் மதுமிதா. 21 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். மதுமிதா மற்றும்  அவரது தம்பி இருவரையும் தாய் மாமாமன்  சரவணன் என்பவர் தனது  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். கல்லூரி மாணவியான மதுமிதா, எப்போதும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் தாய்மாமன் சரவணன் மதுமிதாவை கண்டித்துள்ளார், மேலும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி  வைத்துள்ளார். இதில் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை பிரிந்து சென்று விட்டு… ஆசிரியையாக பணியாற்றிய இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

கணவரிடம் விவாகரத்து பெற்று ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் குமார் என்பவரது மகள் நீது. இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார் நீது. அதோடு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். இதன்பிறகு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார் நீது. இந்நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மீண்டும் ஓரு சம்பவம்” போலீஸ் தாக்கியதால் கூலித்தொழிலாளி தற்கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தைத் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை நடத்திய வியாபாரிகளான ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், தூத்துக்குடி காவல் அதிகாரிகள் குறித்த புகார்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எனக்கு பிரியாணி வாங்கிட்டு வாங்க… காசு இல்லை என்று சொன்னதால் ஏற்பட்ட சண்டை… அவசரப்பட்டு தீக்குளித்த மனைவி…!!

பிரியாணி வாங்கித் தராத கோபத்தில் கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரி பகுதியில் மனோகரன் தனது மனைவி சௌமியா மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கடந்த புதனன்று மனோகரன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

சிரித்தபடி வீடியோ வெளியிட்டு… சில மணி நேரத்தில் உயிரை விட்ட டிக் டாக் பெண் பிரபலம்..!!

சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு டிக் டோக்கில் பிரபலமான பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது டெல்லியை சேர்ந்த ஷியா கக்கர்  என்ற இளம்பெண் டிக் டோக் செயலியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸுடன் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சிரித்தபடி […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியில் கொழுந்தனும் தற்கொலை… காரணம் என்ன?

அடுத்து அடுத்து துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் ஷைலேந்திராவின் தாய் மற்றும் தம்பி விஷால் என நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் மனைவியுடன் அடிக்கடி ஷைலேந்திரா தகராறு செய்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் சண்டை போட்ட ஷைலேந்திரா […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் கொரோனா உறுதி… விரக்தியில் நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை..!!

அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ். அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

தேர்வு பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அஞ்சனா திங்கள்கிழமை நடக்க இருந்த பன்னிரண்டாம் வகுப்பு கிரேடு தேர்விற்கு ஞாயிறு அன்று இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் அஞ்சனா. பின்னர் வெகு நேரமாகியும் மகள் வராததால் அவரது தாயாரும் சகோதரியும் அவரை பல இடங்களில் தேடினர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேலைக்குப் போகாம விளையாடிகிட்டு இருக்க”… தாய் திட்டியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

மரக்காணம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக  காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன்.. இவருக்கு 24 வயதாகிறது.. கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.. அப்போது அவருடைய தாய் அஞ்சலை அங்கு வந்து வேலைக்குப் போகாமல் ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டு திட்டியதாக சொல்லப்படுகிறது.. இதனால் மனவேதனையடைந்த பரதன் வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தையில்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

சேந்தமங்கலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்த கோகுல் (21) என்பவர் கூலித்தொழிலாளி ஆவார்.. இவருக்கு நந்தினி(21) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.. இன்னும் குழந்தை இல்லை. இதனால் நந்தினி மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாகயிருந்த நந்தினி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்… காதலனை அழைத்த காதலி இறுதியில் நேர்ந்த சோகம்.!

உசிலம்பட்டி அடுத்துள்ள துரைச்சாமிபுரம் புதூரை சேர்ந்தவர் ஒச்சுக்காளை. இவரது 20 வயதான மகள் சினேகா. இவர் தனியார் கல்லூரியில் BA படித்து வந்தார். இந்நிலையில் மதுரை சம்மட்டியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமனை சினேகா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினேகாவின் பெற்றோர் தாய் மாமன் உடனான திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும் சினேகாவின் பெற்றோர் வேறு ஒருவருக்கு சினேகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் சினேகாவிற்கு விருப்பமில்லை. இதனைத்தொடர்ந்து அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் மரணம்” வீடியோக்களை பார்த்து ரசிகை எடுத்த விபரீத முடிவு….!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது ரசிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த  இவர் தோனியாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வந்துள்ளார் . இத் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியுள்ளது. படத்தில் இருப்பது சுஷாந்த் சிங்கா அல்லது தோனியா  […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை வீட்டிற்கு வந்த திருமணமான மகள்…. தூக்கிட்டு தற்கொலை…. கையில் எழுதப்பட்டிருந்த கோரிக்கை என்ன…?

திருமணமான இளம்பெண் கையில் எழுதப்பட்ட உருக்கமான செய்தியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் ஒரு வருடத்திற்கு முன்பு நர்பத் மேக்வால் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு செவ்வந்தியின் தாய் உயிரிழந்த விட தந்தை தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தைக்கு துணையாக இருந்து வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு வந்து ஒரு மாத காலம் தந்தையுடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டே இருக்க… கடுமையாக திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்  என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இரட்டை ஆண் குழந்தைகளை தவிக்க விட்டு… தூக்கில் தொங்கிய பட்டதாரி வாலிபர்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக பொறியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியிலுள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த வாலிபர் […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு… வராமல் தூக்கில் தொங்கிய காதலன்… தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு..!!

காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார்  மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி…. காவலர் தூக்கிட்டு தற்கொலை…. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி அருகே காதல் தோல்வியில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை கீழ செக்காரக்குடி பகுதியில் வசித்து வரும் காவலர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணமாக காதல் தோல்வி கூறப்படுகிறது.இவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தோல்வி அடையவே, ஏற்பட்ட மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே வீட்டில் வித்தியாசமான முறையில் இரண்டு சடலம்… குழப்பத்தில் போலீஸ் ..!

பீளமேட்டில் ஒரு வீட்டில் பெண் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பீளமேடு அருகே காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக  பல மாதங்களாக கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் திலகவதிக்கு அப்பகுதியில் வசித்துவரும் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே  அடிக்கடி சண்டையிட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நாளை கல்யாணம்… “இன்று தூக்கில் தொங்கிய மணமகன்”… இதுதான் காரணமா?

நாளை கல்யாணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி அருகே இருக்கும்  தொரப்பள்ளியை சேர்ந்த 23 வயதுடைய ராமு (விவசாயி) என்பவருக்கும், சொந்தக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது.  இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என  அனைவருக்கும் திருமண பத்திரிகையை  மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.. இந்நிலையில் தான் நேற்று […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

தோனி படம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை ….!!

2018ஆம் ஆண்டு வெளியானதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில்  பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சுசா ந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டார். சுத் தேசி ரொமான்ஸ், பி.கே., கேதர்நாத் உள்ளிட்ட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை நாடகமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையம் அருகே தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என பெற்றோர் கண்டித்ததால் அவர்களது 13 வயது மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் வசித்து வரும்  நெசவுத் தொழிலாளி ஏகாம்பரம். இவருக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவரான  13 வயதாகும் ஜெயச்சந்திரன் அடிக்கடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருந்ததால் சிறுவனின்  பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம்முடைந்த சிறுவன்  வீட்டில் இருந்த நெசவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் திருமணத்தால் தாயும்…. 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனி அருகே 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் மும்பையில் இட்லி கடை வைத்து பிழைப்பை ஓட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி இல்லை… அக்கா பெண்ணுடன் திருமண முடிவு… இறுதியில் நடந்த சோகம் …!!

தாய் மாமாவிற்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை முகப்பேர் அடுத்த காளமேகம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.  ரவி நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் ரவியின் அக்கா மல்லிகா என்பவரது மகள் திவ்யா கடந்த மூன்று மாதங்களாக தாய் மாமாவான […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணமாகவில்லை… விரக்தியடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  மணி என்பவரது மகள் ரேணுகாதேவி.. 32 வயதுடைய இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை. தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் கதவை […]

Categories
தேசிய செய்திகள்

ஏமாற்றிய காதலன்… 3 குழந்தைகளை தவிக்க விட்டு தூக்கில் தொங்கிய தாய்.!

காதல் தோல்வி அடைந்ததால் விவாகரத்தான இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் 33 வயதான இஷா தேசாய். இவருக்கு 3 குழந்தைகள்  உள்ள நிலையில் கணவனை விவாகரத்து செய்து விட்டு தனது தாயுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இஷாவுக்கு நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக  மாறியது. இஷா அவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இந்நிலையில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சல்… மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..!

போதிய வருமானம் இல்லாததாலும், கொரோனா பயத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தார்.. சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி ஹைரோட்டில் வசித்து வருபவர் பரேஷ் அஜ்மீரா..  இவருக்கு வயது 55 ஆகிறது..  இவர் சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் சொந்தமாக கணினி பழுதுநீக்கும் கடை ஒன்றை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் இருந்து வந்துள்ளன. இந்த சூழலில் தற்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை… போலீசார் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு 40 வயதில் சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 22 வயதில் யுவனேஷ் என்ற மகனும், 19 வயதில் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையிலுள்ள கண்ணுக்குழி என்ற இடத்தில் வசித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருக்கு வேலையில்லை….. வீட்டில் நிம்மதி இல்லை… மனைவி எடுத்த வீபரீத முடிவு …!!

கணவன் உடனான தகராறு காரணமாக 7 மற்றும் 2 வயது மகன்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிர் பிழைத்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் பிரபு (38). இவருக்கும் பவித்ரா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சன் (7), லக்ஷன் (2) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். ஊரடங்கு காரணமாக பிரபுவுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறு காரணமா?… போலீஸ் விசாரணை…!!

திருமங்கலத்தில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பகுதியில் தபால் அலுவலகமும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு கீழே விழுந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை […]

Categories
உலக செய்திகள்

எஜமான் இறந்தது தெரியாமல்….. வருகைக்காக 4 நாட்களாக காத்திருந்த நாய் …!!

எஜமான் தற்கொலை செய்து கொண்டதை அறியாத நாய் அவர் வருகையை எதிர்பார்த்து நான்கு நாட்களாக காத்திருந்த சம்பவம் பார்ப்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனா வூஹான் நகரில் இருக்கும் யாங்சே என்ற பாலத்தில் இருக்கும் நதியில் கடந்த 30ஆம் தேதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவருடன் அவர் வளர்த்த செல்ல பிராணியான நாயும் வந்துள்ளது. இந்நிலையில் எஜமான் தற்கொலை செய்து கொள்ள அதை அறியாமல் அவரது வருகைக்காக கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மன வேதனையடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை..!!

செம்பனார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் மன வேதனையடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் கருவேல மரக்காடு இருக்கிறது. இந்த காட்டிலுள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்தசம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் தகராறு….. சமாதானமாகாததால் விரக்தி… மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை….!!

காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வரும் சரவணன்(26) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவான்மியூரில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதும் தகராறு ஏற்பட மனமுடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியால் ஏற்பட்ட சோகம்… மெக்கானிக் தற்கொலை… போலீஸ் விசாரணை..!!

ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய 38 வயது மகன் சரவணன் ராமநாதபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு கோமதி(31) என்ற மனைவி இருக்கிறார்.. இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துவிட்டு நெல்லையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமை….. போதையில் தற்கொலை முடிவு….. தனியார் நிறுவன ஊழியர் மரணம்…!!

மது போதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்து மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியையடுத்த  அதிபெரமனுர் பகுதியில்  வசித்து வந்தவர் தினகரன். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக குடித்துவிட்டு குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அருகில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

புழல் சிறையில் அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை!

புழல் சிறையில் அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குற்றவாளிகள் 17 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு… கொரோனவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை!!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் ராயபுரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மணலியில் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் இவர். நேற்று மதியம் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை புரட்டி போட்ட ஆடம்பர ஆசை!…கடைசி கடிதத்தால் திசை திரும்பிய வழக்கு!

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காமராஜ் நகர் சேர்ந்தவர் செல்வகுமார் இவரது மகனான பிரபுக்கு (27)  தாமினிஎன்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது, இந்த தம்பதியினருக்கு  7 மாதத்தில் கை குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே  இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரபுவின் மனைவி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தாமினி தனது  தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி உறவினர்கள் முன் பேச்சுவார்த்தை […]

Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகை மகனின் தற்கொலையில் திடீர் திருப்பம்! புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை

பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 1972-ல் வசந்த மாளிகை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தமிழ் தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த வாணிஸ்ரீ திருமணத்திற்குப் பின்னர் கணவர் கருணாகரன் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆதனுர்  கிராமத்தில் உள்ள பூர்வீக பங்களாவில் வசித்து வந்தார். வாணிஸ்ரீக்கு  ஒரு மகனும், மகளும் இருந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாச படம் பார்த்த கணவர்… மறுநாள் தற்கொலை? வெளிவந்த உண்மை!

நாகர்கோவில் அருகே உள்ள  தூத்தூர் புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோபாய். இவரது மகள் ஜாப்லின்(30)  இவர் சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஆர்கே நகரை  சேர்ந்த கார்கி(35) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்பு கார்கி தம்பதியினர் தூத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கார்கி  அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories

Tech |