Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புழல் அருகே காவல் ஆய்வாளர் தாக்கியதாக தீக்குளித்து தற்கொலை …!!

புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார்கள்  கூறியுள்ள நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். பல மாதங்களாக வாடகை தராமலும் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்து வந்தாலும் வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டை காலி செய்ய […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த இளைஞர்…. தொலைபேசியில் வந்த அழைப்பு…. போனை எறிந்துவிட்டு இளைஞர் தற்கொலை….!!

கேரளாவில் இளைஞர் ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொல்லம் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமேஷ். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவருக்கு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைத்தது.ஜார்ஜியாவில் பணியாற்றி வந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் வீட்டில் பிரியாணி சமைத்து உள்ளனர். நண்பர்கள் அனைவருடனும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவே மேல்….. ஊர்மக்கள் செயலால்….. கணவன்-மனைவி மரணம்…. நாட்டை உலுக்கிய சோகம்….!!

கொரோனாவிலிருந்து குணம் அடைந்த பின்பும் ஊர்மக்கள் ஒதுக்கியதால் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒருபுறம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நாள்தோறும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். குணமடைந்து வீடு திரும்பபவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், நோயால் பட்ட துன்பத்தை விட, சக மனிதர்கள் அவர்களை நடத்தும் விதம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டும் ஒதுக்கி வைத்த ஊர்மக்கள்…. தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு….!!

ஆந்திராவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதிகளிடம் ஊர்மக்கள் பேசாததால்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மவரம் என்ற பகுதியில் பெனிராஜ் மற்றும் ஸ்ரீஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். பெனிராஜ் வெல்லம் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவரின் தாய் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் கொரோனா பறிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 21 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ….!!

திருமணமான 21 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா என்பவரை காதலித்து பெற்றோர் விருப்பமில்லாமல் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டரர். ஆடி மாதம் என்பதால் கடந்த 20ஆம் தேதியன்று தீபிகாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். 10 நாட்களாக தாயின் வீட்டில் இருந்த நிலையில் தீபிகா கடந்த 30ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG பைத்தியம்” துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட….. B.Com மாணவர் பரிதாப மரணம்….!!

பஞ்சாபில் பப்ஜி கேம் விளையாட முடியாததால் B.Com இளைஞர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த, பிகாம் படித்து வந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாக உள்ள பப்ஜி கேம்க்கு அடிமையாகி நாள்தோறும் அதனை விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்துவதை காட்டிலும், வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்துவதில்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – மும்பையில் போலீஸ் ஒத்துழைக்கவில்லை …!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரை உலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்பா கண்ணீர் விடுவதை பார்க்க முடியவில்லை” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு….!!

சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிரியங்கா என்பவர் இன்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கும் நிரேஷ்குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.நிரேஷ்குமார் ஹைதராபாத்தில் வேலை செய்து வருவதால் திருமணத்திற்கு பிறகு இருவரும் அங்கேயே வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து பிரியங்கா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் பெரும் மன உளைச்சலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கித்தரவில்லை… மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

திருவட்டார் அருகே செல்போன் வாங்கித் தராத காரணத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோவிக்கோட்டுவிளை வீயனூர் பகுதியில் வினுகுமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அவரின் மகன் கிஷோன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், தன்னுடைய மகனை சகோதரியின் பராமரிப்பில் வினுகுமார் வளர்த்து வருகிறார். கிஷோன் அங்கேயே தங்கி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். வினுகுமார் அவருடைய தாயாருடன் வசிக்கிறார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சனை கொடுமை… 120 சவரன் நகை வேணும்… திருமணமான ஒரே வருடத்தில் உயிரை விட்ட பெண்..!!

சென்னையில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரியங்கா (24) என்பவர் வசித்துவருகிறார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி கொண்டிருக்கும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார்(28) என்பவருக்கும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக பெண் பார்த்து சென்ற 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகிய மூன்று மாதங்களில் வரதட்சனை கொடுமை காரணமாக உண்டான பிரச்சனையால் பிரியங்கா தனது தந்தை வீட்டிற்கு […]

Categories
சினிமா

சுஷாந்த் சிங்கிற்கு அடுத்து… மராட்டிய நடிகர் அசுதோஷ் பக்ரே தற்கொலை…!!

மராட்டிய நடிகர் அசுதோஷ் பக்ரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகர்’, ‘இச்சார் தர்லா பக்கா’ போன்ற மராட்டியப்படங்களில் நடித்தவர் அசுதோஷ் பக்ரே. இவர், மராட்டிய நடிகையான மயூரி தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அசுதோஷ் பக்ரே தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்ற சில நாள்களாக அசுதோஷ் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது தற்கொலை தொடர்பாக சிவாஜி நகர் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

எங்க கட்சியில சேருங்க… அழுத்தம் கொடுத்த நிலையில்… தூக்கில் தொங்கிய பாஜக நிர்வாகி..!!

மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாபூர் என்ற மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பூர்ணசந்திர தாஸ் என்பவர் இன்று காலை அவரின் வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 44 வயதுடைய இவர், தெற்கு வங்காள மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் பாஜக சாவடி தலைவராக இருந்து வருகிறார். இத்தகைய சம்பவம் பற்றி அவர் குடும்பத்தார் கூறும்போது, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வில் தோல்வி… கடுமையாக திட்டிய பெற்றோர்… மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தென்காசியில் பெற்றோர் திட்டிய காரணத்தால் பள்ளி மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி ரயில்வே பீடர் ரோடு நடு பல்க் அருகில் இருக்கின்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவரது சந்தூர் பிரகாஷ் என்ற 15 வயது மகன் ஒரு தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அவர் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளார். மறுதேர்வு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட சோகம்…. பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி. இவருக்கு வயது 31. கந்தசாமி-வீரலட்சுமி இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஏதும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி கேம் விளையாடிய சிறுவன்… கண்டித்த தாய்… விபரீத முடிவால் கதறும் குடும்பம்..!!

செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பாரதிநகர் என்ற பகுதியில் செல்வகுமார் மற்றும் லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் என்ற 12 வயது மகனும் செல்வி என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில், செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவிடமிருந்து தப்பி வந்த கணவர்…. ஏற்க மறுத்த மனைவி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கொரோனா தொற்றில் இருந்து வீட்டிற்கு மீண்டு வந்தவர் தனிமையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இருக்கின்ற பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துரை என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் சென்ற 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை எடுத்து வருவதற்காக மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பியிருக்கிறார். அதன் பின்னர் துரைக்கு சென்ற பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை என தகவல் -எஸ்.ஐ. மரணத்தில் சதி என கதறும் மனைவி”

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மரணத்தில் சதி உள்ளதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை  அடுத்த கோட்டையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சேகர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் விளையாடிய மாணவன்…. ! பின்னர் நிகழ்ந்த கொடூரம் …!! சோகத்தில் குடும்பத்தினர் ..!!

ஆன்லைன் விளையாட்டில் அதிக பணத்தை தோற்ற காரணத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் நித்திஸ் என்பவர் வசித்துவருகிறார். அவர் ஆன்லைன் விளையாட்டில் தனது பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வேலை செய்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடி, அந்த பணத்தின் மூலம் ஆன்லைன் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் முழு பணத்தையும் தோற்றதால் ஏற்பட்ட விரக்தியில் நித்திஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ20,000 பணத்தை திருடி….. “ஆன்லைனில் பந்தயம்” தோற்று போனதால் தற்கொலை….. சென்னை அருகே சோகம்…!!

ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி தோற்றதால் மன உளைச்சல் அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வரை முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக இருந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று மாயமான மனைவி… காதலனுடன் மறுமணம்.. கணவனின் விபரீத முடிவு…!!

மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜக்தேவ்(25). இவரது மனைவி ஆர்த்தி சென்ற மாதம் 24 ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து காவல் துறையில் ஜக்தேவ் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளார் ஆர்த்தி. இந்த தகவல் அறிந்த நிலையில் ஆர்த்தியின் கணவர் ஜக்தேவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதி விட்டு… தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… நடந்தது என்ன?

தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததால் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொல்கத்தாவை சேர்ந்த மன்சி மண்டல் என்பவர் முதுநிலை மருத்துவப் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டே பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலேயே 3 மாணவிகளுடன் இவர் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மன்சியுடன் தங்கியிருந்த மற்ற மூன்று மாணவிகளும் தங்கள் வகுப்பிற்கு செல்ல இவர் மட்டும் அறையிலேயே தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அவரது […]

Categories
உலக செய்திகள்

1இல்ல… 2இல்ல… 10 முறை…. 13வயது சிறுமிக்கு நிகழ்ந்த துயரம் …!!

ஆஸ்திரேலியாவில் 13 வயது சிறுமி பலமுறை தற்கொலை முயற்சி செய்து தற்போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெரோன் சேவேஜ் என்பவருக்கு கேடே என்ற 13 வயது மகள் உள்ளார். அச்சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிரே விழுந்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். பின்னர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட அச்சிறுமி இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியதால் தன் மனதை முழுவதுமாக நிலைப்படுத்திக் கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை…. ! இறுதி சடங்கை மகன்கள் செய்யக்கூடாது…! தற்கொலை செய்த தம்பதிகள் உருக்கம்…!!

தங்கள் மகன்கள் எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று தம்பதிகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெரம்பூர் செம்பியம் என்ற பகுதியில் குணசேகரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆன நிலையில் அவர்கள் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்துள்ளனர். மூன்றாவது மகனான ஸ்ரீதர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். குணசேகரன் தச்சு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னால் செலவு வரக்கூடாது… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து விட்டு… தோட்டத்தில் சடலமாக கிடந்த இளைஞர்… கதறும் குடும்பத்தினர்..!!

வீட்டில் கடுமையாக நடந்து கொண்டதால் தனக்குப் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ மாணவன் சதீஷ்குமார். கடந்த 18 ஆம் தேதி ஏதோ பிரச்சனையின் காரணமாக சதிஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மிகவும் கடுமையாக திட்டி அடித்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்த அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளிநாட்டில் கணவன்… வீட்டில் சடலமாக கிடந்த மனைவி மற்றும் குழந்தை… போலீஸ் தீவிர விசாரணை..!!

இளம்பெண் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அவருடைய  ஆண் குழந்தையும்  தண்ணீர் தொட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது  மகன் திருக்குமரனுக்கும், மதுரை சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகள் மகாலட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதியருக்கு, தீபக் என்ற 1 வயது ஆண் குழந்தையும் இருந்தது. திருக்குமரன் சிங்கப்பூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி கேமரா ஆபரேட்டராக பணியாற்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடிக்கடி குடித்து வந்ததால்… தற்கொலை செய்துகொண்ட தாய்… பின் மகன் எடுத்த முடிவு.!!

பெருந்துறை அருகே தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  சீனாபுரத்தைச் சேர்ந்தவர் 70 வயது ருக்குமணி.  இவரது மகன் முத்துச்சாமிக்கு வயது 40 ஆகிறது.. முத்துச்சாமிக்கு திருமணமாகவில்லை.. கணவரை இழந்த ருக்குமணி உடல்நலக்குறைவின் காரணமாக மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இவரது மகன் முத்துச்சாமி வேலைக்கு செல்லாததோடு மட்டுமில்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. இதன் காரணமாக திருமணம் செய்யாமல் சொத்துக்களை விற்று அடிக்கடி குடித்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சம்சா வாங்கிய சிறுவன்… திட்டிய தாய்… பின் நடந்த சோகம்..!!

சம்சா வாங்கியதை தாய் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சாகு. இச்சிறுவனின் குடும்பம் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சாகு தாயிடம் அனுமதி வாங்காமல் வீட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்து சென்று சமோசா வாங்கி வந்துள்ளார். அதனை சாகுவின் மூத்த சகோதரர் சாப்பிட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவள் இருக்கும் இடத்தைத் தேடிப் போகிறேன்” மனைவி இறந்த சோகம்… தற்கொலை செய்து கொண்ட கணவன்… முகநூலில் கொடுத்த தகவல்…!!

மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன் முகநூலில் கடைசியாக உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.  சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள நடுக்குத்தகை திலீபன் நகர், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜன் வயது 26 இவர் பி.எ பட்டப்படிப்பு முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்ற 2016ம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி… யாரும் இல்லாத நேரம்பார்த்து… மாணவி எடுத்த சோக முடிவு..!!

வையம்பட்டி அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகேயுள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு 17 வயதில் ரேணுகா என்ற மகள் உள்ளார்.. இவர், ஓந்தாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.. இந்நிலையில் நேற்று திடீரென காலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி ரேணுகா 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“SCHOOL FIRST” மாணவன் தற்கொலை… மதிப்பெண் குறைந்து விட்டது…. அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு…!!

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தான் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் அசோக்குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் அசோக்குமார் 600க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் தான் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதாக வருந்திய […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு… தானும் தற்கொலை செய்த கணவன்… இந்த விபரீத முடிவுக்கு காரணம்?

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத வருத்தத்தில் பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமோல்-மையூரி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் செய்து வந்த அமோல் அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு தொழிலில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னால சொல்ல முடியல… முகத்த வெளிய காட்ட முடியல… தற்கொலை செய்த பெண்.. சிக்கிய பகீர் கடிதம்..!!

கடன் கொடுத்தவர் தன்னை துன்புறுத்தியதல் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் கவர்தல் கிராமத்தை சேர்ந்த நிஷா என்பவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதனை கைப்பற்றிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு கொரோனா….. கணவர் தூக்கிட்டு தற்கொலை…. தர்மபுரி அருகே சோகம்…!!

தர்மபுரி அருகே மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தர்மபுரியில் இருக்கக்கூடிய அரிசி ஆலை ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவரது 60 வயது மனைவிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளால் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அவரை தனிமைப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவங்கள் ஏதும் காவலாளியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்புக்கு போன் இல்லை….. +2 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

ஆன்லைன் வகுப்பிற்காக தனது தாய் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தராததால் காரணத்தினால் மனமுடைந்த +2 படித்து வரும் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் தற்போது பிளஸ் 1 வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 வகுப்பு செல்கிறார். தந்தையை இழந்த இவரை அவரது தாயாரான காஞ்சனா என்பவர் தான் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று படிக்க வைத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்காக….. பெற்றோர் கஷ்டத்தை குறைக்க மகள் செய்த காரியம்…. காஞ்சி அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனது திருமணத்திற்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ரேவதி. மகளுக்கு 21 வயதாகும் நிலையில், சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நகை விலை வேறு ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே திருமணத்துக்கு நகைகளை […]

Categories
சேலம்

ஏற்கனவே திருமணம் முடிந்தது…. இருந்தாலும் ஆசை…. காதலன் வீட்டு முன் விஷமருந்திய காதலி மரணம்….!!

சேலம் அருகே காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் கங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவிற்கு வேறு ஒருவருடன் அவர்கள் வீட்டின் சார்பில் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கணவருடன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகை சேர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்… மனமுடைந்து மகள் எடுத்த சோக முடிவு..!!

தனது திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர் படும் கஷ்டத்தை கண்டு இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பழைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். 51 வயதுடைய இவர் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரேவதி என்ற மகள் உள்ளார்.. மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.. சிறிது சிறிதாக நகைகளை சேர்த்து வைத்தால்தான் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற புது மணத்தம்பதி… “சமைத்துக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்”.. அதிர்ச்சியடைந்து அழுத உறவினர்கள்..!!

திருமணம் முடிந்த 4 நாட்களில் சகோதரி வீட்டிற்கு விருந்திற்கு சென்ற புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டாம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியின் வீட்டிற்கு திருமண விருந்திற்காக செல்ல, புதுமணத் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக விருந்து சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. அச்சமயம் தேவி தனி அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை அழைக்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கண்ணெதிரே காதலி முகம்….. பார்த்தபடியே வாலிபர் மரணம்…. ஓசூர் அருகே சோகம்…!!

ஓசூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வெட்டுவனம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த குமுதேபள்ளியில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள லட்சுமி பிரியா என்னும் பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பெண்ணை கண்டித்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேசி 3 வருஷம் ஆச்சு….. விவாகரத்தும் தரல…. விரக்த்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியே அடுத்த அண்ணா காலனி தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மோகனுக்கும் சுகந்திக்கும் இடையே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த சோகம்”… போதைக்கு அடிமை… பயந்து பணம் கொடுக்காத மனைவி… தனியார் நிறுவன ஊழியர் எடுத்த சோக முடிவு.!!

திருச்சி அருகே மகன் இறந்த சோகத்தில் போதைக்கு  அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகேயுள்ள உறையூர் இந்திராநகரை சேர்ந்தவர் மகான்.. இவருக்கு வயது 34.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் இவருக்கு ரேவதி(28) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது.. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்… தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்… சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணை..!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய செந்தாமரை என்பவருக்கு 2 மாதத்துக்கு முன்பாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டது பற்றி பெற்றோர் போலீசிடம் எந்த தகவலையும் சொல்லாத நிலையில், யாருக்கும் தெரியாமல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஊராடங்கால் விரக்தி” தனது கடையிலையே தூக்கிட்டு வியாபாரி மரணம்….!!

செங்கல்பட்டு அருகே ஊராடங்கினால் ஏற்பட்ட விரக்தியால் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறாவது கட்டமாக தொடரும் ஊரடங்கினால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தும், பலர் தொழில் முடக்கத்தாலும் மன விரக்தியில் காணப்படுகின்றனர். இந்த பிரச்சனையெல்லாம் முடிவடைந்து இதிலிருந்து மீண்டு வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்று இருக்கும் பட்சத்தில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல தொலைக்காட்சி நடிகர் தற்கொலை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா (Susheel Gowda) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா, மாண்டியாவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 36 ஆகிறது.. சுஷில் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். ஆனால் சுஷிலுக்கு இன்னமும் திருமணமாவில்லை. இந்நிலையில் அவரை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தூக்குமாட்டி விட்டு… தற்கொலை செய்து கொண்ட தாய்.. கணவரால் ஏற்பட்ட விபரீதம்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 11 மாத குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கந்திலியை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பதினோரு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சிலம்பரசனுக்கு தொடர்பு இருப்பது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறுஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார் கவிதா. சம்பவத்தன்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உண்மையை மறைத்த குடும்பத்தினர்… திருமணம் நடந்த பின்… 8 மாதங்களில் புதுப்பெண் துடி துடித்து பலியான சோகம்..!!

திருமணமான 8 மாதங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் எடமலைப்பட்டி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை  சேர்ந்த நீலவேணி என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியார், கணவர் என நீலவேணி கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென நீலவேணியின் அலறல் சத்தம் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை திருமணம்… தூங்கச்சென்ற புதுப்பெண் வெளியே வரவில்லை… அறைக்குள் சென்ற போது தாய் கண்ட அதிர்ச்சி..!

கேரளாவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஷீலா என்பவரது மகள் அனுஷா.. இவருக்கு வயது 22 ஆகிறது.. அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் நேற்றுமுன்தினம் (5ஆம் தேதி) திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி  இரவு தனது படுக்கையறைக்கு உறங்கச் சென்ற அனுஷா காலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில்… கணவன் எடுத்த விபரீத முடிவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (31)- சரண்யா (24)  தம்பதியினர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்  குறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சரண்யாவின் உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

பாசமாக வளர்த்தவர் மரணம்…. சொல்ல முடியா துயரில் நாய் தற்கொலை…!!

தன்னை பாசமாக வளர்த்தவர் உயிரிழந்ததால் நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். 12 வருடங்களுக்கு முன்பு இவர் தெருவோரம் ஆதரவின்றி இருந்த நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து எடுத்து வந்து அதற்கு ஜெயா என்ற பெயர் சூட்டி இத்தனை வருடங்களாக பாசமாக வளர்த்து வந்தார். இதனால் அனிதா மீது ஜெயா என்ற நாய்க்கு பாசம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம்… 2 ஆண்டுகளுக்கு பின்… 6 மாத குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த 28 வயது இளங்கோ கோவையிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்ற பெண்ணும், இளங்கோவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த அஞ்சலி தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை […]

Categories

Tech |