Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …!!

நெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு  முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
தற்கொலை திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உறவினர்களின் பேச்சை கேட்டு தகராறு…. பெண் தீக்குளித்து சாவு…. கணவன் உட்பட 5 பேர் கைது…!!

செஞ்சி அருகே தீக்குளித்து பெண் இறப்பிற்கு காரணமாக இருந்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பனின் மகன் அன்பழகன், சோம சமுத்திரத்தை சேர்ந்த ராஜேஸ்வரின்  மகள் செல்வி இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் அன்பழகன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.கடந்த 11ஆம் தேதி அவர் உறவினர்கள் பேச்சைக் கேட்டு செல்வியிடம் தகராறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“சானிடைசரால் துடைக்கையில் பழுதான டிவி” பெற்றோருக்கு பயம்…. சிறுவன் செய்த செயல்…!!

சானிடைசர் வைத்து டிவியை துடைத்து பழுதானதால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று அச்சத்தில் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் குன்றத்தூர் சேர்ந்தவர்கள் வடிவேல் கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரைட் ஷாம் மகன் இருந்து வந்தான் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வர சிறுவன் ஷாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாம் சானிடைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்துள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தர்மபுரி போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் இது தான்…!!!

சேலம் மாவட்ட ம் ஆத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தர்மபுரி போலீஸ்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரியில் அண்ணா நகரை சேர்ந்த அருணின் மகன் வெங்கடேஷ். 28 வயதாகும் அவர் கடந்த 2006ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிந்தார். கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டார்.அங்கிருந்த அரசு பள்ளிகளில் 7 போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த பொழுது நேற்று இரவு வெங்கடேசன் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு பிணமாக […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் மாணவர்கள் தற்கொலை – தடுக்கும் வழி என்ன ?

மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்கொலைகளை தடுக்கவும் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகளவில் தற்கொலை நடப்பது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஒரு மனநல ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்பது சமூக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை…!!

நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்காக  நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

“வருங்கால நம்பிக்கை செல்வங்களின் தற்கொலை வேதனை அளிப்பதாக உள்ளது” – முதல்வர் பழனிசாமி

தேவிஸ்ரீ துர்காவின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பட்டியலின பகுதியை சார்ந்த காவல்துறையின் காவல் உதவி ஆய்வாளர் பணி புரிந்துவரும் முருக சுந்தரத்தின் மகள் தேவி ஸ்ரீ துர்கா. இவர் சென்ற இரு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இந்த வருடம் தீவிரமாக படித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்குள் ஒரு பயம் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைவர்கள் பலர் […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… தொடரும் தற்கொலைகள்… பதறும் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்…!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூரில்  தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எலந்தங்குடி கிராமத்தில் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உன் வயசு என்ன… அவங்க வயசு என்ன….? “பெற்றோர் கண்டிப்பு” திருமணம் நிச்சயமான பெண் தூக்கிட்டு தற்கொலை…..!!

மயிலாடுதுறை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மேலவெளி என்ற தெருவில் முத்துக்குமார் என்பவர் தனது 24 வயதுடைய சண்முகப்பிரியா என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான சண்முகப்பிரியா தான் ஒரு பட்டதாரி பெண் என்பதை மறந்து தினமும் அந்த தெருவில் இருக்கின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடி தனது பொழுதை போக்கி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்கு அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

தகாத உறவால் ஏற்பட்ட சோகம்… “குழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவன்”… காதல் மனைவிக்கு வலைவீசிய போலீசார்..!!

காணொளி வெளியிட்டுவிட்டு மகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்கள் கணேஷ்-திவ்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 5 வயதில் மகள் இருந்தார். கடந்த வியாழனன்று கணேஷ் லாட்ஜ் ஒன்றில் தனது மகளைத் தூக்கில் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சித்தூர் உதவி காவல் ஆய்வாளரானா மல்லிகார்ஜுன் கூறுகையில், “சித்தூரை சேர்ந்த கணேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் காதல்… திருப்பதியில் திருமணம்… அனுமதிக்காத பெற்றோர்… ஒன்றாக உயிரை விட்ட கணவன், மனைவி..!!

காதல் திருமணத்திற்கு தொடர்ந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் பவன்குமார் மற்றும் சைலஜா. இவ்விருவரும் டிக் டாக் செயலி மூலம் பழகி வந்தனர். அதன் பிறகு இருவரிடையே காதல் தோன்றியதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் […]

Categories
தேசிய செய்திகள்

“பணத்திற்காக காதல் மனைவி செய்த செயல்”… மன வேதனையில் மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்..!!

மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாய் திட்டியதால்….. விஷம் குடித்து தற்கொலை….. 10ஆம் வகுப்பு மாணவி மரணம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே எட்டி யாம்பட்டி என்ற பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருடைய 15 வயது மகள் ஜெயந்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்க உள்ளார். இந்நிலையில் ஜெயந்தியின் தாய் பழனியம்மாள் அவரை கடுமையாக திட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ஜெயந்தி தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளான 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன்-ஜோதி தம்பதியரின் மகன் விக்ரபாண்டி, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் விக்ரபாண்டிக்கு ஆன்லைன் வகுப்பு புரியாததால் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தற்கொலை நிகழ்வு – தமிழகத்துக்கு 2-வது இடம்…!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2019ல் மட்டுமே இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 381  தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சுமார் 3.4% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18,916 தற்கொலைகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13,493 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. மேலும் குடும்பமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வரவேற்புக்கு கூட்டிட்டு போங்க… மறுத்த கணவன்… குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த மனைவி..!!

திருமண வரவேற்பிற்கு அழைத்து செல்லாததால்  குழந்தையை கொன்று மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்-தாமரைச்செல்வி. இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று தாமரைச் செல்வியின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு குடும்ப சகிதம் 3 பேரும் சென்று வந்த நிலையில் தாமரைச்செல்வி கதிரேசனிடம் திருமண வரவேற்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் கதிரேசன் அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“திருமணம் ஆகவில்லை” ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டு வாலிபர்..!.

வாலிபர் ஒருவர் திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவர் அவரது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். வெல்டிங் தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முந்தினம் அவர் நண்பர்களுடன் ஜிஎஸ்டி களத்தில் மது அருந்தியுள்ளார். அதன்பின் தனது நண்பர்களை முன்னால் செல்லும் படியும் தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். வெகு நேரமாகியும் மணிகண்டன் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் கல்யாணம்… “8 மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்”… சந்தேகத்தை ஏற்படுத்திய கை… விசாரணையில் போலீசார்..!!

காதல் திருமணம் செய்த எட்டு மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த அவினாஷ் கமல் பிரீத் தம்பதியினர் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவரின் தாய் பிரித்யை  கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிரீத் குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றியபோது […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங்”…தற்கொலையா?… கொலையா?.. வெளிவந்த பகீர் தகவல்…!!

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தீவிரமாக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தற்பொழுது பிரசாந்தின் தந்தை தன்னுடைய மகனை ரியா தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என பகீர் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுஷாந்த்  சிங்கின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக்கொடுக்காததால்… மனமுடைந்து 2 குழந்தைகளுக்கு தாயான பெண் எடுத்த சோக முடிவு..!!

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கிடைக்காததால் 2 குழந்தைகளுக்கு தாயான பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள  குற்றக்கரை பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவரின் மனைவி பத்மஷீலா.. இவருக்கு வயது 31 ஆகிறது.. 2 குழந்தைகளுக்கு தாயான பத்மஷீலா தபால் மூலம் பிஎச்.டி. படித்து வந்தார்.. பத்மஷீலா கடந்த 2 மாதங்களாக வெள்ளிச் சந்தை அருகே பெருஞ்செல்வவிளையிலுள்ள தன்னுடைய தாய் வீட்டில் தான் தங்கியிருந்தார். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கொரோனாநோயாளி … அதிர்ச்சியில் ஆழ்ந்த மருத்துவமனை…!!!

ஜார்கண்டில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டில் ராஜேந்திரா என்ற மருத்துவ அறிவியல் மையம் ராஞ்சி நகரில் இருக்கின்றது. அதில் கார்வா மாவட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு கணவன் பலியானதல் மனைவி விபரீத முடிவு…!!

கொரோனா தொற்று  ஏற்பட்டு கணவன் உயிர் இழந்ததால் சோகம் தாங்காது அவரது மனைவி மற்றும் மகன் மகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை பிலியும் இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில்  நடந்தேறியுள்ளது. கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி சுனிதா, மகன் குமார், மகள் அபர்ணா ஆகியோரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். சுனிதாவின் கணவரான  விவசாயி நாடகசையவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு”… தொடரும் தற்கொலைகள்… ஒரே நாளில் 2 மாணவி தற்கொலை…!!

நீட் தேர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திட்டமிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு நேற்று 19 வயது உள்ள மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ மற்றும் பல் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பல் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அகில […]

Categories
தேசிய செய்திகள்

7 வயது மகனை கொன்று விட்டு… தாய் தற்கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது ஷோபாராணி. இவருக்கு திருமணம் ஆகி விஷால்(7) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் விஷாலை, ஷோபாராணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உள்ளார். ஆனாலும் விஷாலுக்கு சரியாகவில்லை. இதன்காரணமாக ஷோபாராணி மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆந்திராவில் ஷாக் சம்பவம்”…. கொரோனாவில் இருந்து மீண்ட குடும்பம்… திடீரென்று தற்கொலை…!!

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் யாரும் பேசாத காரணத்தால் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவேதலா கிராமத்தை சேர்ந்த நரசய்யா என்பவர் ஆகஸ்ட் 16-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் நரசய்யா குடும்ப உறுப்பினர்களிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர் யாரும் பேச கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நரசய்யா மனைவி சுனிதா (50), மகன் பணிகுமார் (25) அவரது மகள் லட்சுமி […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமான 3 மாதத்தில்… 2ஆவது கணவரை பிரிந்து சென்ற பெண்… 4 ஆண்டுகளுக்கு பின் ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி..!!

2ஆவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் அறையில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் அகிலா பரயில்.. இவர் முதல் கணவரை கடந்த 2016ல் விவாகரத்து செய்துவிட்டு, பின்னர் 2-ஆவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை மணந்த நிலையில் 3 மாதங்களில் அவரையும் பிரிந்தார்.. பின்னர் வீட்டில் இருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா காணாமல் […]

Categories
பல்சுவை

கிரிக்கெட் பயிற்சி வீரர் தற்கொலை…வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாடை சேர்ந்த கரண் திவாரி(27) என்பவர்  மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்து வந்துள்ளார். மும்பை சீனியர் அணியில் இடம் பெறுவதற்கு  நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அணியில்அவருக்கு  இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கரண் திவாரி சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் வசிக்கும் தனது நண்பரை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்கல… மனமுடைந்து உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்..!!

ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மும்பை கோகுல்தம் பகுதியை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி என்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் போன்றே பந்துவீசும் திறனை பெற்றவர். அவரது குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள் ஜூனியர் டெல் ஸ்டெய்ன் என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில் சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்க அவரை எந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி குடி… கண்டித்த பெற்றோர்… மனமுடைந்து உயிரை விட்ட இளைஞர்..!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகன் சோபியாஸ்.. 17 வயதுடைய இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனதளவில் நொந்து போன சோபியாஸ் நேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நடத்த வந்த தாய்… தூக்கிட்டு தற்கொலை செய்த கர்ப்பிணி மகள்… சோக சம்பவம்..!!

திருச்செங்கோட்டில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கரபாண்டியன் என்பவருக்கும், மும்பையை சேர்ந்த நளினி பிரான்சிஸ் என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் கரட்டுப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் நளினி 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சிறப்பாக வளைகாப்பு நடத்த ஒரு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட மனைவி… தாங்க முடியாமல் கணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆம்பூர் அருகே மனைவி இறந்ததை தாங்க முடியாத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ராஜேஷ் என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.. திருமணமான இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும், மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தது.. இந்த சூழலில் சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னையின் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னைத் தானே சுட்டுக் கொண்ட விமானப்படை வீரர்… காரணம் என்ன?.. போலீஸ் விசாரணை…!!

காஷ்மீரில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில், உத்திரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த சுபம் சிங் என்பவர் விமானப் படை வீரராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தனது துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விமானப்படை வீரர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை தெரியவில்லை. […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் நடிகை ரியாவிடம் மீண்டும் விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமான தொடர்பாக நடிகர் ரியாவிடம்  அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்  பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கு, நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என்று அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மருத்துவர்… தூக்கிட்டு தற்கொலை…!!!

பெற்றோர் வீட்டில் இருந்தபடி மருத்துவராக பணியாற்றி வந்த திருமணமான இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பலரம்பூர்  என்ற பகுதியில் குஷ்பு சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் புனீத் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குஷ்பூ தனது சொந்த ஊரிலேயே இருக்கின்ற அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

வேப்பமரத்தில் சடலமாக தொங்கிய புதுமண ஜோடி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமான இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து(25). இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணிற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னதாக வேப்பமரத்தில் ஜீத்துவும், அர்ச்சனாவும் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர். இரவு நேரத்தில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் கிராம மக்கள் காலையில் வந்து பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் அழுதுகொண்டே வீட்டுக்குள் நுழைந்த பெண்… பின் அவர் எடுத்த சோக முடிவு… தாயார் சொன்ன அதிர்ச்சி..!!

செல்போனை திருடியதாக இளம்பெண்ணை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தான் நீஷு.. வயது 22 ஆகிறது.. இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செல்போன் கடைக்கு சென்றிருக்கிறார்.. இந்நிலையில் வீட்டுக்கு வந்த போலீசார் நிஷு செல்போனை திருடியுள்ளதாகவும், இது தொடர்பான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் கூறி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தான் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை இழப்பு… வீட்டில் அடிக்கடி சண்டை… 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை…!!

வேலை இழந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனமுடைந்த நபர் ஒருவர், மூன்று மகள்களையும் கொன்று வட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் அந்தியாரி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் ராஜக். இவர் மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து தனது சொந்த கிராமத்திற்கே மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இவரின் வேலையிழப்பு அவருடைய குடும்பத்தை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் இல்லாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை …!!

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராமாபுரம் ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகள் யாமினி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் கொத்தனார் வேலை செய்யும் சின்னையன் வீட்டில், யாமினி படிப்பதற்கு செல்போன் வசதி இல்லை. இதனால் தனது சித்தியின் செல்போனில் யாமினி அவ்வப்போது வகுப்புகளை கவனித்து வந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” படிக்க போன் இல்லை….. விரக்தியில் +2 மாணவி தற்கொலை…..!!

சென்னையில் ஆன்லைன் வகுப்பு படிக்க மொபைல் இல்லாததால் மன விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல், பல மாநில முதல்வர்கள் ஊராடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திலும் இதே நிலை தொடர பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டிற்காக கடன் வாங்கிய காவலர்… தூக்கிட்டு தற்கொலை…!!!

திருச்சியில் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி கடனாளியானா காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரில் ஆனந்த் என்ற 26 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக தன்னுடன் பணியாற்றுகின்ற நண்பர்களிடம் அடிக்கடி கடன் வாங்கி இருக்கிறார். அதன்பிறகு வாங்கிய கடனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியை பிரிந்து துடித்த கணவன்… விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை…!!

மனைவி பிரிந்த துக்கத்தால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகரில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனம் (30). இவர் சென்னையில் பணியாற்றிய போது பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவருடன் சேர்ந்து வாழாமல் சென்னையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர தந்தை மறுப்பு… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு தந்தை போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு வின்சியா என்ற 18 வயது மகள் உள்ளார். இவர் கம்பத்தில் இருக்கின்ற  தனியார் கல்லூரி ஒன்றில் பிஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட துப்புரவு பணியாளர்…. அதன் பிறகு நேர்ந்த துயர சம்பவம் …!!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

நடிகை ரியா செய்த சதி வேலைகள் அடுத்தடுத்து அம்பலம் ….!!

நடிகர் சுஷாந்த் சிங்கின் வங்கியிலிருந்து 15 கோடி ரூபாய் மாயமானது தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு நடிகர் ரியா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் அவரது காதலி ரியா செய்த சதிவலைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை நடிகை ரியா உட்பட பலருக்கு சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை சுட்டிக்காட்டி ரியா அளித்த மனுவை அமலாக்கத்துறை நிராகரித்து விட்டதால் வேறு வழியின்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி திரையுலகில் தொடரும் சோகம்… ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ…. மறுநாள் நடிகை தற்கொலை….!!

பேஸ்புக்கில் லைவ் வீடியோபோட்டு மறுநாள் ஹிந்தி நடிகை  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுபமா பதக் என்பவர் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி மும்பை சென்றுள்ளார். பின்பு போஜ்புரி என்னும் படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆகவே மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன் தினம் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் ஜோடி கோயிலில் தூக்கிட்டு தற்கொலை… வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் விபரீத முடிவு..!!

அரசுக் கல்லூரியில் படித்து வந்த காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயிருக்கும் ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பாஸ்குமார்.. வயது 20 ஆகிறது.. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா.. இவருக்கு வயது 19 ஆகிறது. இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே இருக்கும்  அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயின்று வந்தனர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி தா… தரக்குறைவாக பேசியதால்… தீக்குளித்த பெண் உயிரிழந்த சோகம்..!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். தச்சு வேலை செய்துவரும் ஐயப்பனுக்கு தனலட்சுமி (வயது 34 ) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு அபிநயா (12) மற்றும்  மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனலெட்சுமி தன்னுடைய வீட்டின் அருகே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.. இதனையடுத்து […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

“மன அழுத்தம்” பாலிவுட்டில் அடுத்த மரணம்… தொடரும் தற்கொலைகள்….!!

ஹிந்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலிவுட்டில் சினிமா நட்சத்திரங்கள், மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹிந்தி சேனல் ஒன்றின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியா ஜூனேஜா மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகண்டுள்ளார். இந்த செய்தி அறிந்து உறவினர்கள் போலீசுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு வந்துடனும்” அழைத்த காவல்துறையினர்… பயத்தில் ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…!!

செம்பட்டி அருகே காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அருகே இருக்கின்ற ஜெ. புதுக்கோட்டை அம்பேத்கர் காலனியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகன் கவியரசு (23) என்பவர் சின்னாளப்பட்டியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 30ஆம் தேதியன்று திருமண வயது பூர்த்தி அடையாத ஒரு காதல் ஜோடியை தனது ஆட்டோவில் வாடகைக்கு கூட்டிச் சென்று, திண்டுக்கல் அருகே உள்ள ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளார். […]

Categories

Tech |