Categories
சென்னை மாநில செய்திகள்

பிரசவ வலிக்கு பயம்…. 5 மாத கர்ப்பிணியின் முடிவு….. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்….!!

பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண்  தீக்குளித்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவெற்றியூர் அருகில் உள்ள புது- வண்ணாரப்பேட்டைய  சேர்ந்த  இந்திரா நகர் 7-வது தெருவில்  வசித்து  வருபவர்  நாகராஜ்  இவர் தச்சு தொழிலாளி  ஆவார். இவரது மனைவி சுஷ்மிதா வயது 23 ஆகும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது  சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” தொடரும் தற்கொலை….. தடை பண்ணுங்க…. வலுக்கும் கோரிக்கை…!!

 ஆன்லைன் ரம்மியில் பணத்தை  இழந்த நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடி நேரத்தை போக்கி வருகின்றனர். அவர்கள்  ஏனோ சாதாரணமான கேம்  விளையாடுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் கேம் அதிகமாக விளையாடப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருந்தாலும் இதிலிருந்து  பலரும் விலக மறுக்கின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் அருகே விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு போன 20வயது இளம்பெண்…. செல்லும் வழியில் மகள் செய்த செயல்… மொத்த குடும்பமும் ஷாக் …..!!

குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலபுரகி மாவட்டத்திலுள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆற்றுப்பாலத்தில் நின்று குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அச்சமயம் திடீரென ஐஸ்வர்யா ஆற்றில் குதித்துவிட்டார். பின்னர் வெள்ளத்தில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

என் கூட நீ இருக்கணும்…. கட்டாயப்படுத்திய டாக்டர்… நர்ஸ் சாவில் திடீர் திருப்பம் ….!!

செவிலியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது  குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த மேகா என்னும் செவிலியர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சிவில் மருத்துவமனையில் செவிலியராக இவர் பணியாற்றி வந்த நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனால்  தனது தாய் வீட்டில் இருந்த மேகா தற்கொலை முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதோடு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தனது […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை…!!

செல்போனில் பப்ஜி கேம் விளையாடி 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் அருண் கடந்த சில நாட்களாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனநல மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பப்ஜி மோகம்” தடை பண்ணிட்டாங்க….. விளையாட முடியல….. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!!

பப்ஜி கேமுக்கு  அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியை பேருந்த பள்ளிச் சிறுவன் அருண். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அருண் ஊரடங்கு நாட்களில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடி அடிமையாக இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் பப்ஜி கேம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இதனால் கேம் விளையாட முடியாத அருண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அருணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநல சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணம் ஆகவில்லை…. “மன உளைச்சல்” வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!!

மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர் மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

வேறு ஊரில் இருந்த கணவன்…. தூக்கில் தொங்கிய நர்ஸ்… கடிதத்தில் இருந்த பெயர்கள் …!!

பெண் செவிலியர் சக பணியாளர்கள் கொடுத்த துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தைச் சேர்ந்த மேகா என்ற பெண் அதே பகுதியில் இருந்த சிவில் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கணவர் வெளியூரில் பணிபுரிவதால் தனது தாயாருடன் மேகா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டபோது மெகா கைப்பட எழுதிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மகள்களை கொன்று….. தாய் தற்கொலை….. வெளிவந்த மற்றொரு காரணம்…!!

குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-செண்பகவல்லி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சுரேனா(10) சுரேஸ்ரீ(7) என்ற 2 மகள்களும் சுதர்சன்(3) என்ற மகனும் இருந்தனர். கொத்தனார் வேலை செய்யும் சுரேஷ்குமார் அடிக்கடி மனைவி செண்பகவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த செண்பகவல்லி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று கணவன் மற்றும் மகன் வீட்டில் இல்லாத […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் தகராறு….. BYE.. BYE.. சொன்ன மனைவி செய்த செயல்…. அதிர்ந்து போன கணவர்…..!!

கணவனுடன் வீடியோ காலில் தகராறு ஏற்பட்டபோது மனைவி கணவன் கண்ணெதிரே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் ஆக்னஸ் நந்தா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 4 வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் இருக்கின்றனர். செல்வராஜ் ஓமனில் இருக்கும் என்ணெய்  நிறுவனமொன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வந்தார் ஆக்னஸ் நந்தா. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனா அச்சம்” மாமியாருக்கு தொற்று உறுதி….. மருமகள் செய்த செயல்…!!

மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார். இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய மகன்….. மகள் வீட்டில் மன உளைச்சல்….. விரக்தியில் முதியவர் தற்கொலை…!!

மகன் மற்றும் மகள் கைவிட்டதால் 75 வயது முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அல்பர்ட் ராஜ். இவருக்கு யாபேஸ் என்கிற மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். எட்டு வருடங்களுக்கு முன்பு அல்பர்ட் ராஜின் மகன் யாபேஸ்  தந்தைக்கு தெரியாமல் அவரது வீட்டை விற்று பணத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் போக  இடமில்லாமல் அல்பர்ட் ராஜ் தனது கடைசி மகள் கெர்சி வீட்டில் இருந்து வந்தார். மகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 45 நாள்… வரதட்சணை கேட்ட கணவர்…. புது மணப்பெண் தற்கொலை…!!!

வேப்பூர் அருகே திருமணமான 45 நாட்களில் புதுமணப் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் அருகே உள்ள வரம்பனூர் என்ற கிராமத்தில் சபரி நாதன் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் விருதாச்சலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமன்றி சங்கீதாவிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமை செய்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” 3 மாதத்தில் என்ன ஆனது….? பெண் எடுத்த முடிவு….!!

காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார் ஸ்டெல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஸ்டெல்லா மிகுந்த தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று தனது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம்…!!

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறி உள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்க, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 38 லட்சம் ரூபாயை இழந்து முடிவில் தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக தமிழகத்தில் நடைபெறும் நான்காவது தற்கொலையாகும். ஊரு ஒதுக்குப்புறத்தில்  அல்லது மதுபான […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடரும் தற்கொலை…!!

புதுச்சேரியில்  ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியான இளைஞர் ஒருவர் விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு  தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி கோர்கோடு  பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் சிம்கார்டு விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால்  போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்து உள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையானவர் பலரிடம் கடனாகப் பணம் பெற்று ரம்மியில் விளையாடி தோல்வியடைந்துள்ளார். கடன் தொல்லையால் குடும்பத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய் தற்கொலை…. 3 நாளில் தந்தை எடுத்த முடிவு…. கேட்பாரற்று போன குழந்தைகள்…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் நெற்குன்றத்தில் சேர்ந்தவர்கள் தியாகராஜன்-சத்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த சத்யா, வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரது இறுதி சடங்குகளை நடத்தினர். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த தியாகராஜன் மிகுந்த மன […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 மாதம் தான்… புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை… என்ன காரணம்?… போலீஸ் விசாரணை…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்துள்ள கலிங்கலேரி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவரின் 20 20 வயதுடைய மகள் சரண்யாவுக்கும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயகுணம் கிராமத்திலுள்ள பெரியசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சரண்யா தனது கணவருடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின்  என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… தனியே வசித்து வந்த ஆசிரியர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குழந்தை…!!!

கருங்கல் அருகே உள்ள பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை உள்ள மேலத்தெருவில் டைட்டஸ் என்பவர் தனது மனைவி அனித் என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. டைட்டஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவி கருங்கல் அருகே இருக்கின்ற ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“செவ்வாய் தோஷம்” என்ன விட்டு போ…. கணவனின் துன்புறுத்தல்… பெண் எடுத்த முடிவு

செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறி மனைவியிடம் கணவன் விவாகரத்து கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்பவருக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சோனு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஷில்பா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது தாய் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வந்த கணவர்… சண்டை போட்ட மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருக்கின்ற பூமலைகுண்டு வடக்கு தெருவில் 34 வயதுடைய ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவராக இருக்கும் அவர் தனது மனைவி, ஆறு வயதுடைய பூவிகா, நான்கு வயதுடைய ரித்திகா ஆகிய இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு ராஜ்குமார் தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணமாகி 9 மாதம் தான்… பூட்டிய ஹோட்டலுக்கு சென்ற வாலிபர்… தூக்குப்போட்டு தற்கொலை…!!!

திருமணமான ஒன்பது மாதத்தில் வாலிபர் ஒருவர் பூட்டிய ஓட்டலுக்குள் குதித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசூரில் இருந்து சோழசிராமணி செல்லுகின்ற சாலையில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது.அதற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான உணவகம் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் ஹோட்டலுக்குள் புகுந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மலையம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் அஸ்வானி குமார் தற்கொலை…!!

சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனரும், இமாச்சல பிரதேசம் முன்னாள் டிஜிபியுமான அஸ்வாணி குமார் சிம்லாவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி  அஸ்வானி குமார் 2006 முதல் 2008 வரை அம்மாநிலத்தின் டிஜிபியாக செயல்பட்டுள்ளார். பின்னர் பதவி உயர்வு காரணமாக 2010 வரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார். அறுபது ஒன்பது வயது நிரம்பிய இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அஸ்வானி குமார் தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கடன்… ஜப்தி செய்யப்பட்ட வீடு… மனமுடைந்த விவசாயி… எடுத்த விபரீத முடிவு…!!!

விவசாயி ஒருவர் தான் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க இயலாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணியளவில் வந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட போலீசார் அவரை தூக்கியுள்ளனர். அப்போது அவரின் வாயிலிருந்து நுரை தள்ளி உயிருக்கு போராடுவதை கண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

தமிழ் பேசும் தம்பதி…. அழகான குழந்தை…. இப்படி செஞ்சுட்டாங்களே… அதிர்ந்து போன போலீஸ் …!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரென்ட்  குடியிருப்பு பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்த மலேசிய தமிழ் தம்பதி குடும்பத்தினரோடு  சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குகராஜ்  சிதம்பரநாதன் 42 வயதான இவருக்கு 36 வயது நிரம்பிய பூர்ணா காமேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயதான கைலாஷ் குகராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாவின் உறவினர் ஒருவர் தினமும் தொடர்பில் இருந்த பூர்ணா கடந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

 தூக்கில் தொங்கிய… தனியார் நிறுவன ஊழியர்… காரணம் என்ன?… போலீஸ் தீவிர விசாரணை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள தண்ணீர் குளம் என்ற கிராமத்தில் ஜோதி ராமலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 38 வயதுடைய சந்திரசேகர் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி மாலினி என்ற மனைவி உள்ளார். சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென தனது அறைக்குள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்,மனைவி தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரி பாகத்தை அடுத்துள்ள தட்சம் பட்டறை பஜனை கோவில் தெருவில் 45 வயதுடைய விவசாயி அழி மற்றும் அவரின் மனைவி 40 வயதுடைய காமாட்சி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், ஹரி மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் தனியாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் செய்த பரிதாபம்…!!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை – டெல்லி எய்ம்ஸ் தகவல்…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமியை வதைத்த குற்றவாளி…. சிறையில் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் சுடலை மாரியப்பன். இவர் ஆகஸ்ட் 30ஆம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறையினுள்ளே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக் கொடுங்க… கொஞ்சம் பொறுமையாய் இரு… விரக்தியில் மாணவி எடுத்த… விபரீத முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அருகே இருக்கின்ற தேவனூர் என்ற பகுதியில் சவுந்தர் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 14 வயதுடைய நாதஸ்ஸ்ரீ, 13 வயதுடைய ப்ரீத்தி, 11 வயது உடைய பத்மஸ்ரீ ஆகிய மூன்று மகள்களும், 9 வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான […]

Categories
தேசிய செய்திகள்

மாடியில் இருந்து குதித்த ஐபிஎஸ் அதிகாரி… இறுதியில் நடந்த சோகம்… போலீஸ் விசாரணை…!!!

ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆந்திர மாநில வனத்துறை ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள வனத்துறையில் 59 வயதுடைய ரமணா மூர்த்தி என்பவரை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.அவர் ஹைதராபாத் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென அந்த குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒழுங்கா நல்ல படி” கண்டித்த பெற்றோர்…. தூக்கில் தொங்கிய மகன்…!!

பெற்றோர் படிக்கச்சொல்லி கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சேர்ந்தவர்கள் வீரக்குமார்-விஜயகுமாரி தம்பதியினர். வீரக்குமார் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராகவும் விஜயகுமாரி துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இத்தம்பதியினருக்கு விஷால் மற்றும் அத்விக் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அவிநாசியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் விஷாலை அவ்வப்போது நன்றாக படிக்க வேண்டும் என்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகுது… மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கணவர் கைது…!!!

கொள்ளிடம் அருகே உள்ள பகுதியில் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே இருக்கின்ற நல்லூர் மெயின் ரோட்டில் 30 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். டீக்கடை நடத்திவரும் அவருக்கும்,ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா அவரின் வீட்டில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலி தொலைஞ்சிருச்சு… பெற்றோர்கள் திட்டுவார்கள்… மாணவன் எடுத்த விபரீத முடிவு…!!!

கரூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலியை தொலைத்த அச்சத்தில் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பரமத்திகுளம் என்ற பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக பூபதி என்பவர் இருக்கிறார். அவருக்கு 18 வயது உடைய தீபக் என்ற மகன் உள்ளார்.அவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்தார்.அவர் நேற்று தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மூன்று வயது குழந்தையுடன்… வசித்து வந்த பெண்… தூக்கு போட்டு தற்கொலை…!!!

கடலூரில் தனது மூன்று வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சகுப்பம் ஜெகதேவ் நகரில் செல்வகுமார் என்பவர் அவரது 31 வயதுடைய மனைவி நவீனா என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. இதனையடுத்து செல்வகுமார் மஸ்கட் நாட்டிற்கு வேலை பார்ப்பதாக சென்றுள்ளார். அதனால் நவீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் சண்டை… ‘மெரினா’ பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை… திரையுலகினர் அதிர்ச்சி..!!

மெரினா படத்தில் நடித்த தென்னரசு குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மெரினா.. இந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தவர் தான் தென்னரசு.. பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தேடி வந்தார்.. வாய்ப்பும் கிடைக்கவில்லை.. இவர் மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே உள்ள பி.எஸ். சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் இவருக்கு பிரதீபா  என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சஞ்சய் அவினாசி அடுத்த நாதம்பள்ளி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல மாதங்களாக காதல்… வீட்டில் சம்மதம்… ஆனாலும் தூக்கில் தொங்கிய திவ்யா… காரணம் இதுதான்..!!

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த திவ்யா என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர் பல மாதங்களாக ஐயப்பன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் நடத்தி வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திவ்யாவிற்கு ஐயப்பனுக்கும் சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம்… பெற்றோர் இல்லாத நேரம்பார்த்து… 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி திறக்கப்பட இருக்கும் செய்தியை கேட்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசியை  சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி பிரதீபா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல் […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் வந்த மாணவி…. காண்டன அண்ணன்… பறிபோன தங்கை உயிர் …!!

காதலனை அண்ணன் தாக்கியதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு செல்லும்போது தனது காதலனுடன் நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு மாணவியின் காதலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த காதலன் பொகவந்தலாவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதோடு மாணவியை அவரது அண்ணன் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி விஷம் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம்… அடிக்கடி சண்டை… கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… கணவன் எடுத்த முடிவு… தவிக்கும் குழந்தைகள்..!!

காதல் மனைவி வேறு நபருடன் சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்குமார்-ரஜ்னி தம்பதியினர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் தனது மனைவி அடிக்கடி போனில் யாருடனோ பேசி வருவதை கவனித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனது மனைவிக்கும் சத்பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மனைவியிடம் கேட்க இருவர் இடையே தகராறு ஏற்பட்டு ரஜ்னி சத்பிரகாஷை  திருமணம் செய்து அவருடன் […]

Categories
சற்றுமுன் மதுரை மாவட்ட செய்திகள்

கணவருடன் சண்டை… ”2 குழந்தைகள் எரித்து கொலை”…. மதுரையில் அரங்கேறிய துயரம் …!!

மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற  தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

17 வயதில் திருமணம் செய்து… 2 குழந்தைகள் பெற்ற இளம் பெண்…. கணவனின் முடிவால் முடிவுக்கு வந்த வாழ்க்கை..

திருமணம் முடிந்த இளம் பெண் கணவனின் செயலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி இவரை 17 வயதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு ஹேமாவதியிடம் சண்டையிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மிரட்டும் வறுமை…. கணவனின் கொடுமை…. சடலமாக அம்மா… வாயில் நுரையுடன் மகள்… விழுப்புரத்தில் துயரம் …!!

குடும்ப பிரச்சினையினாலும் கடன் பிரச்சினையினாலும் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் சித்தேரிகரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரன்-கவிதா. இத்தம்பதிகளுக்கு பவித்ரா மற்றும் சர்மிளா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கஜேந்திரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை நடத்த கவிதா பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். மிகுந்த வறுமையில் வாடி வந்த அந்த குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றது. இது ஒருபுறமிருக்க கடன் வாங்கிய இடத்தில் […]

Categories
தற்கொலை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏழு வருஷம் ஆச்சு…. குழந்தை இல்ல…. கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு….!!

சனிக்கிழமை வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் ,வடிவு தம்பதியினர். மாரியப்பன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இவர்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அங்கு கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி சேர்க்கை நடைபெறும் போது… காதலிகளை சந்தித்த காதலர்கள்… பின் நடந்த சோகம்..!!

காதலிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பல்லியாவை சேர்ந்தவர்கள் விஷ்ணு குப்தா மற்றும் பிட்டு. இவ்விருவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பு சேர்வதற்காக அருகே இருந்த ஊருக்கு சென்று உள்ளனர். அங்கு பள்ளி சேர்க்கையை விட்டு காதலியை சந்திக்கச் சென்ற அவர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்த இரண்டு இளைஞர்களும் விஷம் அருந்தி தற்கொலைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பார்வையில் கோளாறு” அரசு பேருந்து ஓட்டுனருக்கு ஏற்பட்ட நிலை…!!

பார்வைக் குறைபாட்டால் வேலை இழந்த அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பாறைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செல்வகுமாருக்கு திடீரென கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் 6 மாத காலமாக அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படவில்லை. எனவே செல்வகுமாரின் குடும்பம் எந்த வருமானமும் இன்றி வறுமையில் வாடியுள்ளது. இதனை நினைத்து மனமுடைந்து போன செல்வகுமார் கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்… சடலமாக தொங்கிய தந்தை… பார்த்து கதறிய குழந்தைகள்..!!

பேச்சை மீறி வேலைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன்-தங்கம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆன நிலையில் 11 வயதில் ராகுல் என்ற மகனும் 10 வயதில் தனுசியா என்ற மகளும் இருக்கின்றனர். ராஜசேகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வேலையும் […]

Categories

Tech |