Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹலோ ஆப் மூலம் பழகி… தொடர்ந்து லவ் டார்ச்சர்… லைவாக தூக்கில் தொங்கிய இளம்பெண்..!!

ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலனுடன் ஓடிப்போய் இருப்பாள்”… ஏளனப் பேச்சு… காவல் நிலையம் முன் தந்தையின் கொடூர முடிவு..!!

சேலையூரில் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த காமராஜர் புரத்தை சேர்ந்த 43 வயதான சீனிவாசன் என்பவர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் 12 மணி அளவில் சேலையூர் காவல் நிலையம் முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினார். அவர் கையில் பெட்ரோல் கேன்னும், தீப்பெட்டியும் வைத்திருந்தார். அதனை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் வேலையை காரணம் காட்டி” காதலிக்கு நோ சொன்ன காதலன்… மனமுடைந்து காதலி செய்த காரியம்..!!

போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்….! வீட்டுக்கு வா… மனைவியிடம் கெஞ்சிய கணவன்…. இறுதியில் நடந்த வீபரீதம் …!!

கோவையில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், கருமலைசெட்டிபாளையம் அஜய் முக்ரிஜி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  மேலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு […]

Categories
தற்கொலை தேசிய செய்திகள்

எனக்கும் குடும்பம் வேண்டும்… தனிமையில் வாடிய வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பதியில் குடும்பம் இன்றி வசித்து வந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில்  24 வயதுடைய நரேஷ் என்ற இளைஞர் சித்தலசேனு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். அவர் அங்கு நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் போல எனக்கும் ஒரு குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் நான் தனிமையில் வாடுகிறேன் என்று கூறி வருத்தம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் லவ் டார்ச்சர்… வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குழந்தையை சரியா பாத்துக்கோ”… கண்டித்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை அருகே குழந்தையை கவனிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவை சேர்ந்த சல்மா சுல்தானா என்பவர் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றது. இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருடைய கணவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது குழந்தைக்கு கண்பார்வை கோளாறு உள்ளதாக தெரிகிறது. இதனால் குழந்தையை கவனித்துக் கொள்வது தொடர்பாக கணவன் மனைவிக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரியாக படிக்கல… கண்டித்த பெற்றோர்… மாணவியின் முடிவு… கிருஷ்ணகிரி அருகே சோகம்..!!

கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தினமும் குடிக்காதே… கண்டித்த மனைவி… கணவனின் முடிவால் பரிதவிக்கும் குடும்பம்..!!

தாளக்குடி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாளக்குடி காலனியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உச்சிமாகாளிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனின் இறப்பு … குடும்பமே தற்கொலை… நாயையும் விட்டுவைக்கவில்லை… மதுரை அருகே நேர்ந்த சோகம்..!!

கணவர் இறந்ததால், மனைவி தர்மதுரை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மூளை காய்ச்சல் காரணமாக திடீரென்று உயிரிழந்து விட, உறவினர்கள் சொத்துக்காக பிரச்சினை செய்ததால் தனது இரண்டு மகள்களுடன் செல்லமாக வளர்த்த நாயையும் விஷம் கொடுத்து கொன்று, உயிரிழந்துள்ளனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு திடீரென்று மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று தகவல் அறிந்த அவரது மனைவி வளர்மதி, மகள்களான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… நாயுடன் குடும்பமே தற்கொலை…!!!

மதுரையில் கடன் தொல்லை காரணமாக வளர்ப்பு நாயை கொன்று விட்டு இரண்டு மகள்கள் மற்றும் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஒத்தக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள மலைச்சாமி புறத்தில் அருண் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 19 வயதில் அகிலா என்ற மகளும், 17 வயதில் ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… வரதட்சணை கொடுமை… நான்கு மாதத்தில் முடிவுக்கு வந்த சோகம்..!!

ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஐந்து மாதங்களாக… வயிற்று வலியில் துடித்த இளம்பெண்… மனமுடைந்து எடுத்த முடிவு..!!

சிங்காரப்பேட்டை அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி உமா சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உமா சங்கருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தெரியவந்த கள்ளக்காதல்… கண்டித்ததால் ஜோடிகளின் முடிவு… பரிதவிக்கும் குடும்பம்..!!

அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியை சேர்ந்த விஜயராகவன் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். விஜய் ராகவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில். விஜயராகவனுக்கும், அவரது தங்கை உறவு முறையிலான கலையரசி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென்று கேட்ட அலறல் சத்தம் “மூன்று மாத கைக்குழந்தையுடன் தாய் செய்த காரியம்”… கமுதி அருகே பரபரப்பு..!!

கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்று மாதம்… புதுமாப்பிள்ளை செய்த விபரீதம்… கேள்விக்குறியான பெண்ணின் வாழ்க்கை..!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

‘டி.வி பார்க்காமல் வேலைய பாரு’ பெற்றோரின் கண்டிப்பு… மாணவியின் முடிவு..!!

வீட்டில் வேலை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, வடக்கு நல்லூரை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவரது மகள் 17 வயது கவி பாரதி. கவி பாரதி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டிவி பார்த்து கொண்டு இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கவிபாரதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில்…. “தாலியை கழற்றி வீசிய மனைவி” புது மாப்பிள்ளையின் முடிவால் நேர்ந்த விபரீதம்..!!

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… சானிடைசர் குடித்து மனைவி தற்கொலை முயற்சி..!!

வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி சனிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியை சேர்ந்த 38 வயதான விஜய் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதான லாவண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு 6 லட்சம் பணம் வேண்டும் என்றும், அதற்காக நீ உனது பிறந்த வீட்டில் வாங்கி வா என்றும் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காய்கறி கமிஷன் வியாபாரம்… அதிகரித்த கடன் தொல்லை… விபரீத முடிவால் கதறி அழுத குடும்பம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு காந்திஜி ரோடு பகுதியில் கணேசன் மற்றும் கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 25 வயதில் கீர்த்தனா என்ற மகளும், 23 வயதில் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதனையடுத்து கணேசன் சூரம்பட்டி பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் தனது தொழில் சம்பந்தமாக சிலரிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தல தீபாவளி… 2 நாள் கூட நீடிக்காத சந்தோஷம்…. 4 மாதத்தில் முடிந்த வாழ்க்கை….!!

சென்னையில் தூக்க கலக்கத்தில் வெளியே வந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த வேங்கை ராஜன் (27) என்பவர் தற்போது சென்னை மடிப்பாக்கம் அடுத்துள்ள புழுதிவாக்கம் ராம் நகர் 11வது தெருவில் வசித்துவருகிறார். அவர் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் மதுரையை சேர்ந்த நண்பர்கள் 13 பெயர் ஒரே வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கணவன் உயிரிழந்த நிலையில், தமது 13வயது மகனுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு, முகநூல் வழியாக பொள்ளாச்சியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், காஜாமைதீன் புவனேஸ்வரியுடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருமுறை கலைந்த கர்ப்பம்… வாரிசு கிடைக்காதா?, மனவேதனை அடைந்த தம்பதி… வீட்டில் நடந்த கொடூரம்…!!!

நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலந்ததால் மனவேதனை அடைந்து தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை சேர்ந்த தங்க மாரியம்மாள் என்ற பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதனால் தம்பதியினர் மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஜோசியர் சொன்ன விஷயம்….. காதல் திருமணம் செய்த பெண்ணின் நிலை…. பெற்றோர் வைத்த குற்றசாட்டு…!!

ஜோசியக்காரர் குழந்தை பிறக்காது என்பதால் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதை தாங்க முடியாமல் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூரில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த அஸ்வினி என்ற பெண் கடந்த வருடம் யுவராஜா என்பவரை காதலிப்பதாக கூறி பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் யுவராஜாவின் குடும்பத்தினர் ஜோசியர் ஒருவரை பார்க்க சென்றுள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஜோசியரை சந்தித்த பிறகு தலைகீழாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அணியில் புறக்கணிப்பு…. கிரிக்கெட் வீரர் தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

அணியில் புறக்கணிக்க பட்டதால் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் வீரர் சோஜிப். 21 வயதே ஆன  மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சோஜிப் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் யு19 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றதோடு இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 10 நாட்கள்தான்… தாய் வீட்டில் விருந்து… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்துவருகிறார். அவரின் மகன் முத்துசாமிக்கும், குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மகள் பவித்ராவுக்கும் (20) கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பவித்ரா விருந்துக்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவித்ரா விஷம் குடித்து […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளோடு தாய் செய்த காரியம்… வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!!

மலப்புரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வழிக்கடவு புதுக்கல் பகுதியை சேர்ந்த 42 வயதான ராமன் என்பவர் கோழிக்கோட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரஹானா. இவர்களுக்கு ஆதித்யன், அர்ஜுனன், ஆனந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இராமனுக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் […]

Categories
கேரளா மாநிலம்

3 குழந்தைகளை தூக்கிலிட்ட தாய்…. தனக்கும் அதே முடிவு… காரணம் என்ன…? திணறும் போலீஸ்…!!

மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் கேரள மாநிலத்தில் இருக்கும் மலப்புரத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்த போது நான்கு பேரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் பிரச்சனை… வாழ்க்கையை வெறுத்துப் போன வாலிபர்… குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்…!!!…!!?

செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே இருக்கின்ற பன்பொலி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவருக்கு 24 வயதில் காளிதுறை என்ற மகன் இருக்கிறான். அவர் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தில் அவருக்குப் பிரச்சனை இருந்துள்ளது. அதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

36 வயது பெண்ணுடன் கள்ள காதல்… வாலிப வயதில் தடுமாறிய கல்லூரி மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் 36 வயது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற முத்துலாபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதுடைய மகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறான். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் துடித்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பம்…!!!

பெரிய காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி தாங்க முடியாததால் வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரம் அருகே முனிசிபல் காலனி பகுதியில் 28 வயதுடைய வினோத் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வயிற்று வலி தாங்க முடியாத அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த சோகம்… தாய் எடுத்த விபரீத முடிவு… சம்மதம் தெரிவித்த 2 மகள்கள்…!!!

காரைக்குடியில் தந்தை இறந்த சோகத்தில் இரண்டு மகள்கள் மற்றும் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் லட்சுமணன் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 24 வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும், 21 வயதில் மகிமா என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தந்தை லட்சுமணன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய், செல்போனை பார்க்காதே… மகளை கண்டித்த தாய்… பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

கடலூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் புருசோத்தமன் நகரில் நாகராஜ் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 16 வயதுடைய செந்தமிழ் என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரின் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குழப்பத்தை ஏற்படுத்திட்டாங்க” நான் வாங்கமாட்டேன்…. மனைவியின் சடலத்தை ஏற்க மறுத்த கணவன்…!!

தற்கொலை செய்துகொண்டமனைவியின்  சாவில் மர்மம் இருப்பதாக கூறி கணவன் உடலை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே இருக்கும் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனராக அருணாச்சலம். இவருக்கும் உறவினர்களான வாசுகி  என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வாசுகி  தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று வாசுகி  […]

Categories
தஞ்சாவூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி….. சிகிச்சை பெற்றும் பலனில்லை….. விவசாயின் சோக முடிவு…..!!

திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். 66 வயதான இவர் விவசாயி ஆவார். வெகுநாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார்.   உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

45 பவுன் நகை, கார் போதாது… இன்னும் வரதட்சணை வாங்கிட்டு வா…. கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை….!!

 கடலூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதற்கு  மாமியாரையும் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் .    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் சுசிதா கிருபாலினி (25) . இவர் கடலூர் மஞ்சக்குப்பம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் எம். புதூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமண சீர் வரிசையாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான 8 நாளில்…. பெண் எடுத்த முடிவு….. குழப்பத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் முடிந்து எட்டு நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் சூலூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மகள் பவித்ரா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். படிப்பு முடிந்ததும் இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் செய்யப்பட்டது.  இதனையடுத்து வேல்முருகன் என்பவருக்கு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பவித்ராவை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் வீட்டிற்கு சென்ற பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்ணின் தகாத உறவு…. கண்டித்த கணவன்….. மிரட்டிய காதலன்…. பின் நடந்த சோகம்….!!

கள்ளக்காதலன் தன்னுடன் வர கூறி வீடியோ எடுத்து மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தளவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவண்ணா-குமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருடன் குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. தினேஷ்க்கும் திருமணம் முடிந்து ஆறு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவர்களது விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர். தினேஷை சந்திக்கக்கூடாது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“விஷம் குடிச்சுட்டேனு” சொன்ன ராணுவ வீரர்… பதறிப்போன மனைவி… விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தனியார் விடுதியில் தங்கி ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கரன்கோயிலில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகன் இசக்கிமுத்து (34). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார் . இவரது மனைவி முத்துலட்சுமி (32) மற்றும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பியின் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலுக்கு வந்த இசக்கிமுத்து ராஜபாளையம் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை […]

Categories
தற்கொலை தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 5 பேர்…. காவு வாங்கிய கடன் பிரச்சனை… அசாமில் சோகம்….!!

கடன் பிரச்சினையினால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மல் பவுல். 52 வயதான இவர் சிலிண்டர் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு 45 வயதுடைய மோனிகா பவுல் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பூஜா பவுல், நேகா பவுல்,  மற்றும் சினேகா பவுல் என்று மூன்று மகள்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மிக்கல்லை போட்டு தாய் கொலை…. மகனின் அடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 48 வயதான இவர் பீடி சுற்றும் தொழிலாளி ஆவார். இவருக்கு மாரிச்செல்வம் மற்றும் மணிரத்னம் என்ற இருமகன்கள் மகன்கள் உள்ளனர். இசக்கியம்மாளின் மூத்த மகன் செல்வம் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகனான மணிரத்தினம் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணிரத்தினம் மனநலம் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவரோடு என்னை அனுப்பி வையுங்க…. உருக்கமாக கடிதம் எழுதி தற்கொலை …!!

நாகர்கோவில் பகுதியில் தனது இரு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைக் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தாயும் தீக்குளித்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிழக்கு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசி என்ற பெண் இன்று (நவ.2) தனது மகள்களான அக்க்ஷயா(5), அனியா(3) ஆகிய இருவருக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கடன் தொல்லை” விரக்தியில் ஆட்டோ ஓட்டுனர்….. விபரீத முடிவு….!!

கடன் பிரச்சினையின் காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி  மாவட்டம்  நாகா்கோவில்  அருகே  டி. வி.டி  நகர் காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர். இவருக்கு  மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் பலரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைதிருப்பி  கேட்டுள்ளனர் ஆனால் அவரால் பணத்தை கொடுக்க முடியவில்லை இதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம்” பறிபோன பணம்…. வங்கி ஊழியரின் முடிவு…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பராயன் கோவில் அருகில் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ரவி இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவருடைய மகன் மதன்குமார் இவர் கவுண்டம்-பாளையத்தில்  உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் தொடக்கத்தில் அதிக பணம் சம்பாதித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கணவனுடன் சண்டை” புதுப்பெண்ணின் அவசர முடிவு…. 2 மாதத்தில் ஏற்பட்ட சோகம்….!!

திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொடைக்கானலை சேர்ந்தவர்கள் ஷோபனா-அஜித்குமார் தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அப்சர்வேட்டரி செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன ஷோபனா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானலில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“4 வருட காதல்” தூக்கி எறிந்த காதலன்…. காதலி எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்…!!

காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார். இவருக்கு பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் ஏற்பட்டு நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்ய முடியாது என்று பரத் கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜாய்ஸ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. சாவில் மர்மம் உள்ளது…. தந்தை கொடுத்த புகார்….!!

பள்ளி மாணவி தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்இருக்கும் கருக்கம்பாளையத்தை தை சேர்தவர்  சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார்.  இவருடைய மனைவி சாந்தி இவர்களுடைய  மகள் அகல்யா ஆவார்.  இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 முடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டதாகவும் மற்றும் தாய் சாந்தி உறவினர் வீட்டிற்கு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகின்றது. பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” 10 நாளில் 3 தற்கொலை….. எப்போது தான் தீர்வு கிடைக்கும்….!!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தங்கள் ஸ்மார்ட்போனின் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட தொடங்கினர். அவற்றில் ஒன்றான ஆன்லைன் ரம்மி இதுவரை பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் மனது வெறுத்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். அவ்வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஆன்லைன் ரம்மி […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி…. பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ….? எடுத்த விபரீத முடிவு….!!

திருச்சியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகன் நவீன் இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டியை  சேர்ந்தவர் கணேசன்என்பவரது மகள் சுஜிபாலா. நவீன்  கட்டட  வேலைக்காக பேருந்தில் சென்ற போது சுஜிபாலாவின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இவர்களது சந்திப்பு காதலாக மாறி மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.இந் நிலையில் கடந்த 29-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” சுற்றிலும் கடன்…. வங்கி ஊழியரின் விபரீத முடிவு….!!

வங்கி ஊழியர்ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்  இவர் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.  சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பணி புரிந்து வந்தார். இவரும் இவரது நண்பர்களும் சென்னை பெரம்பூர் சீனிவாசா நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி வந்துள்ளனர். தற்போது ஆயுத பூஜையை ஒட்டி தொடர்ந்து  விடுமுறை நாட்கள் வந்ததால் உடன் […]

Categories

Tech |