Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து “தற்கொலை செய்த college student”…. போலீஸ் விசாரணை….!!!!

மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு  தனியார்  கல்லூரியில்  நிகில் என்ற  மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் திடீரென விடுதியில் வைத்து விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பொறுத்து கொள்ள முடியாத வலி” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் சோழன் நகரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பூஜா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூஜாவின் உடலை மீட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கம்பநல்லூர் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரி என்ற மனைவி இருந்துள்ளார். என் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட சட்ட கல்லூரி மாணவி” தாய் கூறிய பதில்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

சட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(21) என்ற மகள் இருந்துள்ளார். விழுப்புரத்தில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா தனது தாய் உமாரான இடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டபோது தன்னிடம் இப்போது பணம் இல்லாததால் வேறு யாரிடமாவது விரைவில் வாங்கி தருகிறேன் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செல்போனைக் கேட்டு சாப்பிட மறுத்த மாணவி….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் குதிரைசாரிகுளம் பகுதியில் தில்லையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து பிரியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் முத்துபிரியாவிற்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்தது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து செல்போனை வாங்கி வைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக முத்து பிரியா செல்போனை கேட்டு வீட்டில் பெற்றோருடன் […]

Categories
தேசிய செய்திகள்

இஎம்ஐ-யில் வாங்கிய மொபைலை பரிசளித்தது குத்தமா?… மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்….!!!!

ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்திலுள்ள கலிமேலா தாலுகாவின் MPV 14 கிராமத்தில் கண்ஹேய் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற வருடம் ஜோதிமண்டல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் கண்ஹேய் தன் மனைவி ஜோதிக்கு பரிசளிக்க ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினார். அந்த போனின் விலை அதிகமாக இருந்ததால், அதை இஎம்ஐ-யில் வாங்கியுள்ளார். எனினும் தன் மனைவியிடம் இந்த மாதத்தவணை குறித்து கண்ஹேய் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இறுதித்தவனை தொகையை கண்ஹேய் செலுத்தியதும், நிதி நிறுவன […]

Categories
சினிமா

பயங்கர டார்ச்சர்…. “மூன்று முடிச்சு” சீரியல் நடிகை தற்கொலை…. முன்னாள் காதலர் அதிரடி கைது…. பகீர் பின்னணி இதோ….!!!!

பிரபல இந்தி தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்தவர் வைஷாலி தக்கார். இவர் சசுலார்‌ சிமர்‌ கா (தமிழில் மூன்று முடிச்சு), சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி 2 போன்ற சீரியல்களின் மூலம் புகழ்பெற்றவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண் கேட்டு சென்றபோது…. காதலனை தாக்கிய மாணவியின் தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ராஜ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சாம்ராஜும் பதினொன்றாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சாம்ராஜை கண்டித்தனர். இதனை அடுத்து பெற்றோர் சொல்லும் உறவினர் மகனையே திருமணம் செய்து கொள்வதாக மாணவி தனது காதலனிடம் தெரிவித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பொத்தரை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு சங்கர் தரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் சங்கர், அவரது தாய், தந்தை ஆகியோர் தரணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு அவர்கள் தரணியை துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
சினிமா

“மூன்று முடிச்சு” தொடர் நடிகை தற்கொலை…. இவர்தான் காரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்….!!!!

சென்ற 2011ம் வருடம் ஒளிபரப்பப்பட்ட “சாசுரால் சிமார் கா” என்ற இந்தி தொடர், தமிழில் தனியார் தொலைக்காட்சியில் “மூன்று முடிச்சு” எனும் பெயரில் வெளியாகியது. அந்த சீரியலின் கதாநாயகி சீமாவின் மகளாக அஞ்சலி என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்தான் வைஷாலி தக்கார்(29). இவர் இந்தி வட்டாரத்தில் நன்றாக அறியப்படும் சின்னத்திரை நடிகையாக இருந்துவந்தார். சமூகவலைதளங்களில் வைஷாலி ஆக்டிவாக உள்ளதால் அவரை பெரும்பாலானோர் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 2 நாட்களுக்கு முன் வைஷாலி தக்கார் மத்தியபிரதேச […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அதிகம் பயன்படுத்த கூடாது” மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு வரதன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்த விஷ்ணுவரதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரவில் கேட்ட அலறல் சத்தம்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்….. போலீஸ் விசாரணை….!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வாழக்குழி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: பிரபல டிவி நடிகை தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

இந்தி டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான வைசாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஓராண்டாகவே இவர் மும்பை வீட்டை காலி செய்துவிட்டு இந்தூரில் தனது தந்தையோடு வசித்து வந்தார். ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கும் வைசாலிக்கும் நெருங்கிய நட்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், காதல் தோல்வி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகன்களை பள்ளிக்கு அனுப்பிய தாய்…. 7- ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர் இதில் இளைய மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் மாரியம்மாள் தனது இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். காலை 11 மணியளவில் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஜாதகம் பார்த்த மனைவி…. தனியார் நிறுவன ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், கனிஷ்கா, ஜீவா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜாதகம் பார்த்தபோது ஜோசியர் நேரம் சரியில்லை என கூறியுள்ளார். இதனால் செந்தாமரை தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வருவதாக கிருஷ்ணமூர்த்தி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறா….? நாடகமாடிய கணவரிடம் விசாரணை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி செல்லப்பா தெருவில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் வயிறு வலி அதிகமாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி கவிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் கவிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து பிரேத […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணமான இளம்பெண் தற்கொலை வழக்கு…. பேருந்து ஓட்டுனருக்கு வலைவீச்சு…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மினி பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தைரியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருணை அவரது தாய் சுபாமேரி சண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா” ஆபாசமாக திட்டி தாக்கிய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் கீரனூர் கிராமத்தில் பெரியசாமி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் வரதட்சனை கேட்டு பெரியசாமி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் உனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக் கூறி பெரியசாமி உஷாவை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

“நிரவ் மோடி இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வார்”…? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

நிரவ் மோடி என்னும் வைர வியாபாரி ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பிஒடி உள்ளார். சிபிஐ அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக லண்டன் வேண்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் நிரவ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. கல்லூரி மாணவரின் அவசர முடிவால்….. கதறி அழும் பெற்றோர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் முத்து விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆசிரியர் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து விக்னேஷ் கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து விக்னேஷ் மீண்டும் வலி ஏற்பட்டபோது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களின் தற்கொலையை தடுக்க இதுதான் தீர்வா…? வைரலாகும் புகைப்படம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலோ அல்லது தேர்விலோ தோல்வியை சந்திக்கும் பொழுது அந்த மனநிலையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர். பிரச்சனைகளுக்கு எப்பொழுதுமே தற்கொலை என்பது தீர்வாகாது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டுவதற்காக பல்வேறு ஆலோசனை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம் NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் விவகாரம் காரணமா…..? வாலிபரின் அவசர முடிவால்….. கதறி அழும் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலு மூடு பகுதியில் கனகராஜ்-அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டதால் அனிதா தனது மகன்களான அல்ஜின் ஷால்(22), ஆண்ட்ரோ ஷால் ஆகிருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ படித்து முடித்த அல்ஜின் ஷால் வேலை கிடைக்காததால் தற்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுப்பதற்கு சென்ற தாய்….. ஆட்டோ ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்தாமணி தனது கனவை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். கடந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய்….? மகனை கண்டித்த தந்தை….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரா சோழபுரம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கண்ணன் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று மகனையும் கொல்ல தேடிய கனவர்”… நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாக பள்ளியைச் சேர்ந்த அஜய் குமார் மற்றும் லினி தம்பதியினருக்கு 13 வயதில் மகன் இருக்கிறார். சிவில் இன்ஜினியர் பிரிவில் டெக்னீசியனாக வேலை செய்து வந்த அஜய் குமார் குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகின்றார். இந்த சூழலில் இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அஜய் குமார் மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் மகன் பின் வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதால் உடலில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை….. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ரயில்வேயில் எஞ்சின் கிளர்க்காக வேலை பார்க்கும் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை நவநீதகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
சினிமா

திடீரென தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகர்…. அவரின் மனைவியே காரணம்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மர்மதேசம் மற்றும் ஜீபூம்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மனைவி அனுஷாவுடன் பல வருடங்களாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் லோகேஷ் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இதனிடையே கருத்து வேறுபாடால் பிரித்துச் சென்ற மனைவிய அனுஷா கடந்த வாரம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனால் மனமுடைந்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. ”ஜீம் பூம் பா” தொடர் நடிகர் தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். 90 காலகட்டத்தில் வெளியான மர்ம தேசம், ஜீம் பூம் பா போன்ற தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கண்ணுபடப் போகுதய்யா’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 6அத்தியாயம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் இயக்குநர் தற்கொலை…. சோகம்…!!!

‘மர்ம தேசம்’ நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இயக்குநராக பணியாற்றி வந்த லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டார். 6வது அத்தியாயம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள இவர், அம்புலி, ஓர் இரவு உள்ளிட்ட படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த மறுநாளில்….. மனைவி எடுத்த விபரீத முடிவு….. அந்தியூர் அருகே பரிதாப சம்பவம்….!!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் நாடார் காலணியில் கருப்புசாமி-அரசாயாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப்புசாமியை குடும்பத்தினர் அந்தியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அவரது மனைவி மன உளைச்சலில் அழுது கொண்டே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் என்.ஜி.ஓ நகரில் காந்திசாந்தகிரன் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செந்தில் குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காந்திசாந்தகிரன் மன […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி எனும் பகுதியில் எஸ் ஆர் எம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கடந்த சில வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாதன் என்பவர் கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜெக்கேரி கிராமத்தில் விவசாயியான பிரதீப்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதீப் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பிரதீப்புக்கும், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை….. கல்லூரி மாணவரின் விபரீத முடிவு….. கதறும் குடும்பத்தினர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தில் ராமையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த முத்துக்குமாரை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முத்துக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு…..இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…..விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி கிராமம் வடக்கு தெருவில் ஓட்டுனரான அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற பிறகு பாரதி தனது இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து பாரதி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
சினிமா

பிரபல இளம் நடிகை ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழ் சினிமாவில் 9 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அகன்ஷா  மோகன். 30 வயதாகும் இவர் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். சில விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.இதை இடையே மும்பையில் உள்ள அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வந்த இவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து இவர் வெளியே வராததால் சந்தேகம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமார்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்ற அஜித்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அஜித் குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2 நாட்களாக கதவு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கணவர்…. விரக்தியில் பெண்ணின் விபரீத முடிவு…. சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வரும் ஞான செல்வன்(32) நாகல்கேணியிலுள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா ப்ளோரா (30). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஞான செல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் ரூபாய்.1000-ஐ இழந்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வகிதா ப்ளோரா தன் தாய் வீட்டிற்க்கு செல்வதாக கூறி விட்டு, கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏற்கனவே 2 முறை திருமணம்” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் கிராமத்தில் ரத்தின சீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் ரத்னசீலனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் ரத்னசீலனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மாமியார்-மருமகள் சண்டை” மரணத்தில் முடிந்த விபரீதம்…. உயிருக்கு போராடும் மகன்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்….. பிரபல ரவுடி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வரதராஜபேட்டை பகுதியில் பிரபல ரவுடியான பிரசாந்த்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 19-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பிரசாந்த் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை அடுத்து பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடயத்தை அழித்து விட்டார்களா…? நடிகை ஜெசிகா தற்கொலையில் புதிய திருப்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் மற்றும் வாய்தா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஜெசிகா. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஜெசிகா சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ஜெசிகா அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெசிகாவின் காதலன் தயாரிப்பாளர் சிராஜுதனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர் 4 […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி மருமகள் தற்கொலை….. அதிர்ச்சியில் கணவன், மாமியாரும் தற்கொலை….. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!!

புதுச்சேரி சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் சீர்காழியை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணும் காதலித்து 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா, 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தன் மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளியுடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சந்தியா, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கணவரும் குற்றவாளி தான்” புதுப்பெண் தற்கொலை வழக்கு…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அபிராமி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வினு பூதப்பாண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டீ” எடுத்து வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் தொழிலாளியான அகஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(29) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வினி(10), ஆஷிகா(8) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அகஸ்டின் புதிதாக வீடு கட்டுவதால் தனது அண்ணன் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அகஸ்டின், மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் புதிய வீட்டில் சீரமைப்பு பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் மாணவி மரணம்….. அடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பள்ளிக்கு விடுமுறை….!!!!

தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று பலமுறை தெரிவித்த பின்னரும் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பள்ளிகளில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில்…. “ஒவ்வொரு மணி நேரமும் 1 விவசாயி தற்கொலை” தினசரி 30 பேர்…. பகீர் கிளப்பிய காங்கிரஸ்….!!!!

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் பாஜக கட்சியின் கொள்கைகள் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 17-ஆம் தேதி புனேவைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவர் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது, தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். […]

Categories
சினிமா

வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு… காதலனுக்கு சம்மன்…. வெளியான பரபரப்பு தகவல்….

சென்னை விரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) நேற்று முன்தினம் இரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி கொண்டனர். அந்த கடிதத்தில், “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை உயிரை மாய்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING : நடிகை பவுலின் தீபா தற்கொலை…. காதலனுக்கு சம்மன்..!!

இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுலின் தீபா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவருடைய காதலன் சிராஜுதீனுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ‘வாய்தா’ திரைப்பட கதாநாயகி பவுலின் தீபா கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கக்கூடிய மல்லிகை அவன்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த  விவகாரமானது திரைப்படத்துறையில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் வசித்து வந்த மல்லிகை அவன்யூ அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொள்வதற்கு […]

Categories

Tech |