Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு இப்படி ஆயிடுச்சே”… மனவேதனையில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

மதுரவாயில் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அருகே துண்டலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி என்பவரின் மகள் அஸ்வினி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பிரகாஷ் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினியில் வேதனையில் இருந்து வந்ததாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வியாபாரம் இல்ல…. கடனை கட்ட முடியல…. பழக்கடைக்காரர் எடுத்த முடிவு….!!

கடனை திருப்பி செலுத்த முடியாததால்  பழக்கடைக்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி அருகே உள்ள பேட்டையை சேர்ந்த தம்பதியினர் முத்துகிருஷ்ணன்- செல்வி. இவர்ககுக்கு  ரூபிணி, லாவண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முத்துகிருஷ்ணன் பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிலையம் அருகே பழக்கடை மற்றும் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி செல்வி அங்குள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முத்துகிருஷ்ணன் கொரோனாவால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… அடுத்தடுத்து பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன. அவரின் உடற்கூறு ஆய்வில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் முகத்தில் இருந்த காயங்கள் சித்ராவின் நகக்கீறல்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும்… மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை…!!!

தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்து ஆடுவதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சில கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கந்துவட்டி கொடுமை என்ற சம்பவம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. குழந்தைகள் என்றும் கூட பாராமல் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தினம்தோறும் இவ்வாறான சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராமநாதபுரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாக்கிய நோயால் மனநலம் பாதிப்பு… இளம்பெண் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் உள்ள சின்ன முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் -காந்திமதி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, சரண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர் . சரண்யா சிக்கன் குனியா நோயால் பதிக்கப்பட்டதால் சற்று மனநிலை குன்றியவராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத  நிலையில் சரண்யா தூக்குப்போட்டு  கொண்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தந்தையின் இரண்டாவது திருமணம்…. மன உளைச்சல் தாங்க முடியல…. மகன் எடுத்த முடிவு….!!

நீலகிரி அருகே +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்சித் குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் . பல வருடங்களுக்கு முன்பு சம்பத்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு  தனியாக வசித்து வந்தார். இதனால் சஞ்சித் குமார் அவரது தாயார் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர்  தனியாக வசித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பு…. தாயை கொன்ற மகன்… பின் எடுத்த முடிவு….!!

தாயை  கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகேயுள்ள செருகுடியை சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணியன்-மலர்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது தாய் மலர்கொடியை  அரிவாளால் தலையில்  வெட்டியுள்ளார். பின்பு அவர் வீட்டில் உள்ள  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று  காலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மலர்கொடியின் மற்ற 2 […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி… தனிமையில் வாடிய புதுமாப்பிள்ளை… 4 மாதத்தில் முடிந்த வாழ்க்கை…!!!

திருமணமாகி 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே இட்டகவேலி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(வயது 25), அப்பகுதியில் உள்ள அபிஷா எனும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்குப் பின் சிவக்குமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சண்டையில் அபிஷா சிவக்குமாரிடம் கோபித்து அவர் வேலைக்கு சென்றவுடன் தனது தாயார் வீட்டிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ செத்து தொல’… சித்ரா தற்கொலை… இதுதான் காரணம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால் மனமுடைந்தது  தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… கணவர் கைது… பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற சித்ரா… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ரா ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வட்டி கொடுமை ஒருபுறம்… தொழில் நஷ்டம் மறுபுறம்… 3 குழந்தைகளுடன் தம்பதி எடுத்த விபரீத முடிவு…!!

வட்டி கொடுமையால்  3 குழந்தைகளுடன் தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மோகன்- விமலாஸ்ரீ.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சுத் தொழில் செய்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தச்சு  தொழில் மந்தம் அடைந்துள்ளது. இதனால் வீட்டின் பத்திரத்தை  அடமானம் வைத்து ரூபாய் 40 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்… Sad..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு… கணவன் மனைவி தற்கொலை… பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலை விரிவுபடுத்த பணம் வேணும்…. கொடுக்க மறுத்த தந்தை…. மகனின் விபரீத முடிவு….!!

தந்தை கண்முன்னே மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடில் உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(30). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது .திருமணத்திற்கு முன்பாக சரவணனுக்கு அவருடைய தந்தை பல லட்ச ரூபாய் முதலீடு செய்து நகை கடை ஒன்று வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தொழிலை விரிவுபடுத்துவதற்காக தனது தந்தையிடம்  அடிக்கடி  பணம் கேட்டு  வந்துள்ளார். அதற்கு அவருடைய தந்தை இருக்கும் தொழிலை கவனிக்குமாறும்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவு முறையை மீறிய காதல்…. கணவன் மனைவியான அண்ணன் தங்கை…இறுதியில் நடந்த சோகம்….!!

உறவு முறை மாறி நடந்த காதல்  திருமணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோன  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டையை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவரது மகன் காளிராஜ். அவரது தாய் இறந்துவிட, தந்தையின் சகோதரர் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்ஜிற்கு  இசக்கி  முத்துவின் மகளுடன் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று வந்துள்ளனர். அண்ணன், தங்கை என்பதால் உறவினர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி… ” திருநங்கை” தூக்கிட்டு தற்கொலை..!!

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் காதல் தோல்வியால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்த காயத்ரி என்கின்ற திருநங்கையான தனியே வீடு எடுத்து வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காதலன் செய்த செயல்…. இளம் ஜோடி எடுத்த முடிவு…!!

காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது அம்பர்நாத் ரயில் நிலையம். நேற்று முன்தினம் ரயில் மோதி ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள்   கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரயில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தற்கொலை

ஊரடங்கில் மலர்ந்த காதல்… வாழ்க்கையே முடிந்து போனது… சித்ராவின் கொடூர மரணம்…!!!

ஊரடங்கியின்போது மலர்ந்த காதலால் சித்ராவின் வாழ்க்கைக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி தற்போது சின்னத்திரையில் பிரபலமான நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார் . இவர் மே 2 ஆம் தேதி 1992- ம் வேலூரில் பிறந்துள்ளார்.இவரது தந்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் உதவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் வளைகாப்பு….. போதையில் வந்த கணவர்…. நேர்ந்த பெருந்துயரம்…!!

 மனைவி வளைகாப்பில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஆறுமுகம் (23). இவர் தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகில் ஜே ஜே நகர் பகுதியில் தன் மனைவியுடன் வசித்து வந்தார். ஆறுமுகம் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தன் மனைவியின் வளைகாப்பு விழா அன்றும் மது அருந்தி விட்டு வந்துள்ளார். இதில் கோபமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காதல் கணவருடன் 5 வருட வாழ்க்கை…. ஏற்பட்ட கருத்து வேறுபாடு… பெண் எடுத்த முடிவு…!!

திருமணமான 5 வருடத்திற்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியிலுள்ள பிரேம் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்னேஷ் (29). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஆர்யா என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவரும் கோடம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.கடந்த சில தினங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் அடிக்கடி  சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடி தான் முக்கியம்….. அடிமையான தொழிலாளி… நேர்ந்த விபரீதம்..!!

குடிக்கு அடிமையாகி வேலை செய்ய முடியாததால்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.   கோயமுத்தூரில் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர்  கார்த்திகேயன். இவர்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனைத்தொடர்ந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த கார்த்திக்கேயன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாசப்போராட்டம்” மகளின் மரணம்…. தந்தை எடுத்த முடிவு… தஞ்சையில் சோகம்

மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன்  விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். மயக்கத்தில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படித்தான் பண்ணுவிங்களா…? காதலில் கருத்து வேறுபாடு…. பட்டதாரி இளைஞர் எடுத்த முடிவு…!!

பட்டதாரி இளைஞர்  பிளேடால்  கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தை  சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . கார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த மாதத்திற்கு முன்பு அந்த மாணவி  கோவைக்கு  சென்று கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார்.  மேலும்  இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர் .  இதனிடையே செல்போனில் பேசும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணம் ஆகி 2 வருடம்” குழந்தை இல்லை” கோபித்து சென்ற மனைவி… கணவனின் கொடூர முடிவு..!!

புதுச்சேரி அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் என்பவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை… ஹோட்டலுக்கு வந்த அமைச்சர்… புதிய பரபரப்பு…!!!

சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை சம்பவத்தில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா  தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் மரணத்தில் […]

Categories
தற்கொலை புதுச்சேரி

“வேலைக்கு போகணும் ” மகளின் ஆசை ….மறுப்பு தெரிவித்த தாய் ….இறுதியில் நேர்ந்த சோகம்….!!

புதுச்சேரியில்  வேலைக்கு செல்ல தாய் அனுமதிக்காததால் மகள் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் நகரைச் சேர்ந்த தம்பதியினர் மண்ணாங்கட்டி -பாக்கியலட்சுமி. இவர்களது ஒரே மகள் திவ்யபாரதி(19) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். திவ்யபாரதி வேலைக்கு செல்ல விரும்புவதாக தனது தாயாரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தாயார் மறுப்பு கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . இதனால் மனவேதனை அடைந்த திவ்யபாரதி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். பின்பு வீட்டின் கதவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் மரணம்… மாத்தி மாத்தி பேசும் கணவர்… போலீசார் சந்தேகம்…!!!

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைய செய்… உத்தரவிட்ட மாமியார்…. மருமகள் எடுத்த முடிவு…!!

வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்-தீபா.வெங்கடேசன் கூலித்தொழில் செய்து வருகிறார் .நேற்று முன்தினம் தீபாவை வெங்கடேசனின் தாயார் உண்ணாமலை வீட்டு வேலை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை செய்ய காரணம் யார்..? போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத் உடன் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு 2.30 மணி அளவில் வந்த சித்ரா, அதிகாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… சிக்கும் அரசியல் பிரமுகர்… பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ராவிற்கு வாட்ஸ்அப் மூலமாக அரசியல் பிரமுகர் ஒருவர்  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ராவின் மரணம்” அடிப்படும் அமைச்சரின் பெயர்… தொடர்ந்து நீடிக்கும் மர்மம்..!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் ஒரு அமைச்சரின் பெயர் அடிப் படுவதாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்று விட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். சித்ராவுக்கும், பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரும், சித்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை செய்துகொண்ட சித்ரா… பின்னணியில் கணவரா…? சந்தேகத்தில் பிரபலங்கள்….!!

சித்ரா தற்கொலையின் பின்னணியில் அவரது  கணவர் இருக்கக்கூடும்  என சின்னத்திரை பிரபலங்கள் சந்தேகிக்கின்றனர்.  சின்னத்திரையில் தொகுப்பாளினியாக புகழ்பெற்ற சித்ரா ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தற்கொலை பின்னணியில் அவரது கணவர் ஹேமந்த்  இருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர் . இதுகுறித்து சித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை ரேகா நாயர் பேட்டியளித்துள்ளார். அதில் சித்ராவின் கணவர் பற்றி தனக்கு தெரியும் என்றும் அவர் நல்லவர் இல்லை மற்றும் இது காதல் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகளை அடிச்சு கொன்னுட்டாங்க… சித்ராவின் தாயார்… பரபரப்பு புகார்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரின் தாயார் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: சித்ரா மரணம்… ‘சத்தியமா என்னால முடியல’… கதறி அழுத ஜீவா…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு பற்றி பாண்டியன் ஸ்டோர் ஜீவா கண்ணீரோடு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: சித்ரா மரணத்தில் மர்மம்… இனிதான் இருக்கு Twist…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி இன்று தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்திரை நடிகை மரணத்தில்… திடீர் திருப்பம்… பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா திருமணம் செய்துகொண்ட நபர் நல்லவர் கிடையாது என்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: சித்ரா தற்கொலை… அடுத்த திருப்பம் இது…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகை சித்ராவின்… கடைசி நிமிடங்கள்… அதிர்ச்சி தகவல்…!!!

பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரின் நெருங்கிய தோழி சரண்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு புன்னகையின் தற்கொலை”… வைரலாகும் மனுஷ்ய புத்திரனின் உருக்கமான கவிதை..!!

சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று எழுதியுள்ளார். சீரியல் நடிகை சித்ரா தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்னர் கூட இன்ஸ்டாகிராமில் புதிதாக எடுக்கப்பட்ட தனது போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். இப்படி இருந்தவர் எவ்வாறு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவரின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை இது. இன்று அதிகாலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி “குளிர்பானத்தில் விஷம்”… கணவன் செயலால் குழந்தைகளின் பரிதாப நிலை..!!

கோபித்து சென்ற மாணவி வீட்டுக்கு வராத காரணத்தினால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் அகிம்சாபுறம் 8-வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும், திருமங்கலத்தை சேர்ந்த அபிநயா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவனேசன் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் உள்ளனர். போட்டோகிராபராக ஜெய்சந்திரன், மார்க்கெட் பகுதியில் ஒரு ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மேலும் தொழிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலையில் மர்மம்… தனித்தனியே விசாரணை… போலீஸ் தீவிரம்…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCKING: முகத்தில் கீறல், காயம்… சித்ரா அறையில் என்ன நடந்தது…?sad…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னத்தில் காயம் எப்படி ஏற்பட்டது… இது கொலையா..? தற்கொலையா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சித்ராவின் கன்னத்தில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகையும், விஜேவுமான சித்ரா இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் நேற்றிரவு, சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சீரியல் ஷுட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதை முடித்துவிட்டு இன்று அதிகாலை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் வந்து தங்கியுள்ளார். அப்போது தான் குளிக்கப்போவதாக கூறி ஹேமந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் கடைசி தருணம்… நெகிழ வைக்கும் வீடியோ… கண்ணீர்…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பாக வெளியிட்ட வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை… சித்ரா தற்கொலை… சோகம்…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கிய இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அவர் நேற்று தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு பேர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதீத பாசம்… ஒரு குடும்பமே செய்த காரியம்… சேலம் அருகே திகிலூட்டிய நான்கு பேர்..!!

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பூட்டியே கிடந்த வீடு… நீண்ட நேரமாகியும் கதவு திறக்கல… ஒரு குடும்பமே… என்ன நடந்தது..?

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… தனியார் வங்கி முன்… தூக்கில் தொங்கிய நபர்… திருப்புவனம் அருகே பரபரப்பு..!!

திருப்புவனம் அருகே வங்கி முன்பு மதுபோதையில் ஒருவர் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை அணியாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். திடீரென்று அங்கு கிடந்த கேபிள் டி.வி. வயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு வங்கி முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு […]

Categories

Tech |