Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வீசிய துர்நாற்றம்…” கல்லூரி விடுதியில் சடலமாக கிடந்த ஆசிரியர்”… காரணம் என்ன..?

கல்லூரி விடுதி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனியார் அரசு கலைக்கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குடும்ப பிரச்சினையின் காரணமாக வீட்டை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏண்டா தண்டமா இருக்க, வேலைக்கு போடா… வற்புறுத்திய உறவினர்கள்… வாலிபர் விபரீத முடிவு…!!!

உறவினர்கள் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி மாவட்டம் ஓடை தெரு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார்.வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்துவது இவர் வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் தன் வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. விரக்தியில் இருந்த தொழிலாளி…. எடுத்த விபரீத முடிவு….!!

தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான  இவர் கடந்த ஆறு மாதங்களாக  தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இதனைதொடர்ந்து  அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன கொல்ல வராங்க… பெற்றோருக்கு கத்திக்குத்து…. மகனின் வெறிச்செயல்….!!

பெற்றோர் மற்றும் அண்ணனை கத்தியால் குத்திய வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் நேசமணி நகர் நகரின் பார்க் அவென்யூ என்னும் பகுதியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் ஒரு அரசு பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவருடைய மனைவியின் பெயர் ஷாலினி. ஜேக்கப் ஜெகன் என இரண்டு மகன்கள் இவர்களுக்கு இருந்தனர். ஜெகன் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார், ஜேக்கப் எம்சிஏ பட்டம் பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் அலறல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரம்மி விளையாட்டில்… 7 லட்சம் இழந்ததால்… ரயில் முன் பாய்ந்த இளைஞன்..!!

திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் ஆவி பேசியது… பரபரப்பு வீடியோ… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா வினாவி தன்னை கொன்றது யார் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த சந்தேகத்தின் பேரில் சித்ராவின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி விசாரணை தொடங்கியதும், சித்ராவின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏஜெண்டுகளின் மிரட்டல்…” கடன் தொல்லை தாங்காமல்”… ஊழியரின் சோக முடிவு..!!

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜவகர் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார். இவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் தனது கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்ததால் மிகுந்த […]

Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போடா…! வீட்டிலேயே இருக்கியே…. தாய் திட்டியதால் மகன் வீபரீத முடிவு …!!

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை தாய் கண்டித்ததால் மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் துரைப்பழம். இவருக்கு 22 வயதுடைய சுடலை செல்வம் என்ற மகன் இருக்கிறார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்துள்ளார் ஆனால் அவருக்கான வேலை கிடைக்காததால் அவர் வீட்டில் வேலையில்லாமல் இருந்துள்ளார். சுடலை செல்வம் வேலைக்கு செல்லாததை அவரது […]

Categories
தற்கொலை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2 பசங்க இருந்தும் வேஸ்ட்…. எந்த பலனும் இல்லை…. தாய் தந்தை எடுத்த விபரீத முடிவு…..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதியினர் அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை அடுத்துள்ள தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். 60 வயதுடைய  இவருக்கு 52 வயதுடைய சரோஜா எனும் மனைவி இருக்கிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சரோஜாவை கண்ணன் நன்கு கவனித்து கொண்டார். இவர்களுக்கு மாணிக்கராஜ் (38), கோவிந்தராஜ் (35)என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கூலி […]

Categories
தற்கொலை தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாரின் வற்புறுத்தல்… மனம் நொந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவருக்கு சவுந்திரராஜன்(31)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த பிரசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கு”… மீண்டும் கைதான சித்ராவின் கணவர்… பரபரப்பு..!!

சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் பண மோசடி காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவின் தற்கொலைக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து 6 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கழுத்து வலியால் துடித்த இளம்பெண்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!!

அரக்கோணம் அருகில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் என்பவர். அவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். மனோகரனுக்கு மூன்று மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் வேணிஷா(22) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வலி மிகுதியாக இருந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி தற்கொலை மாவட்ட செய்திகள்

என் தந்தை இறப்பை தாங்க முடியல… உயிரை விட்ட மகள்… கதறி அழுத குடும்பம்…!!!

சுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே குலசேகரன் புதூர் சமத்துவபுரம் நெய்தல் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவருக்கு உமாமகேஸ்வரி எனும் 20 வயதுடைய மகள் இருந்தார். அவர் பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் திடீரென இறந்துவிட்டார். இதனால் உமாமகேஸ்வரி மிகவும் மனமுடைந்து விட்டார். தந்தை இறந்ததால் அவர் மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

Sad! மிகவும் முக்கியமானவர் தற்கொலை… மனதை உருக்கும் சம்பவம்…!!!

போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

2 சிறுவர்கள் கொலை… தந்தை தற்கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… இதுதான் உண்மை… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் பற்றி பெண் ஜோதிட ஜெயஸ்ரீ பாலன் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. அவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கழிப்பறையில் தூக்கில் தொங்கிய விவசாயி… மனதை உருக்கும் கடிதம்…!!!

போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிப்பறையில் விவசாயி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
தற்கொலை நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை திட்டியதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில், தந்தை திட்டியதால் மனமுடைந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருக்கு சுபாஷ் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். சுபாஷ் அங்கு கோழி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 29ஆம் தேதி அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை ராஜேந்திரன், இப்படி குடித்து கொண்டே இருந்தால் உனக்கு எப்படி திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் தற்கொலைக்கு காரணம்…” அவரின் உதவியாளர் கூறிய உண்மை”… வெளியான தகவல்..!!

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்த விஜே  சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

12 வயது சிறுமி… பிரியாணிக்காக தற்கொலை… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

சென்னை அருகே 12 வயது சிறுமி தாய் பிரியாணி செய்து தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை, கொலை, தற்கொலை என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்த பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தையா என்பவருக்கு கணேசன் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். கணேசன் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை ஒன்றில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது ஊரில் உள்ள உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே இவரது அண்ணனுக்கு அப்பெண்ணின் அக்காவை மணம் முடித்ததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை “உதவியாளர் சலீமிடம் போலீசார் விசாரணை”… சலீம் செய்தது என்ன..?

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தது விஜய் சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]

Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட சோகம்… விடுதியில் கழுத்தை அறுத்து கொலை முயற்சி…!!!

திருப்பூரில் வெங்கடேஷ் என்பவர் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27) என்பவர். அவர் திருமணமாகி தன் மனைவியைப் பிரிந்து உள்ளார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு எழில்மதி (21) என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
தற்கொலை நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்…. மனமுடைந்து தற்கொலை… போலீஸ் துன்புறுத்திருக்காங்க… மறியலில் இறங்கிய பொதுமக்கள்….!!

காவல் துறைக்கு விசாரணைக்கு சென்று வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை  மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜானகி. இவர் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் . மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  அய்யாவு என்பவரை காவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு… ஈரோடு அருகே பரபரப்பு….!!

கடன் தொல்லை காரணமாக கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த தம்பதியினர்  விக்ரம் என்கிற கோதண்டராமன்- ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு ஹர்ஷிதா, ரக்ஷிதா என்ற 2 பெண்குழந்தைகள் உள்ளனர் . விக்ரம் அப்பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை நடத்தி வந்துள்ளார். விக்ரம் கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடையை திறக்காமல் இருந்துள்ளார். தனிநபர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை  நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 மாத கர்ப்பிணி கணவருடன் தற்கொலை… சோதனையில் சிக்கிய கடிதம்… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

8 மாத கர்ப்பிணி பெண் கனவருடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசித்து பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 1/2 வருடத்திற்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கவிதா என்பவருடன்  பெற்றோர்கள் முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக கவிதா இருந்துள்ளார். பாலமுருகனின் சகோதரன் கார்த்திகேயன் நேற்று முன்தினம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன..? திங்களன்று அறிக்கை தாக்கல்..!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சித்ராவின் மர்ம மரணம் மர்மமாக இறந்த நிலையில் ஆர்டிஓ திவ்யாஸ்ரீ இன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அவரும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகப்படும் அனைவரிடமும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திட்டினால் தற்கொலை செய்து கொள்வேன்…கிணற்றில் குதித்த புதுமாப்பிள்ளை… கண்ணிமைக்கும் நேரத்தில் வாழ்க்கையே முடிந்தது…!!!

அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (20 வயது). ரகுராம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு நர்மதா எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ரகுராம் குடிப்பழக்கம் உடையவர். ஆகையால் கணவர் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரகுராம் குடித்து விட்டு வீட்டிற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அட கடவுளே… பிள்ளைகளுக்கு ஜாக்கெட்… தனக்கு சேலை… பெண்ணின் விபரீத முடிவு..!!

கடலூர் அருகே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஐயப்பன் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் இருவருக்கும் சண்டை அதிகமாகியுள்ளது. இதையடுத்து ஐயப்பனின் தந்தை மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை வழக்கு…” 250 பக்க அறிக்கை ரெடி”… கம்பி என்ன போவது யார்..?

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கடந்த 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சித்ராவின் மர்ம மரணம் மர்மமாக இறந்த நிலையில் ஆர்டிஓ திவ்யாஸ்ரீ இன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அவரும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகப்படும் அனைவரிடமும் […]

Categories
கடலூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

2குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை… தாய் தற்கொலை… தந்தை மாயம்…!!!

கடலூர் மாவட்டத்தில் தான் பெற்ற 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை பகுதிக்கு அடுத்த உள்ள வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர். அவருக்கு <34 வயது> ஆகிறது. பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு சுதா என்னும் (30 வயது) உடைய மனைவியும் திலோக்நாத் (வயது4) எனும் மகனும், ஐஸ்வர்யா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி தூக்கிட்டு அதே துப்பட்டாவில்… கணவனும்… சென்னை அருகே நேர்ந்த கொடூரம்..!!

சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. வேலைக்கு செல்லும் முன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… புதிய பரபரப்பு… ஆர்டிஓ அறிக்கை…!!!

நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ நடத்திய விசாரணையில் 250 பார்க்க விசாரணை அறிக்கை போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் சித்ரா. அவர் கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அதனால் சித்ரா மரணம் தொடர்பாக பத்தாம் தேதி முதல் விசாரணை நடத்திய […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணமாகவில்லை…. ஏக்கத்தில்… தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் 52 வயதுடைய விஜயராகவன். இவர் நெசவு  தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகாத ஒரு மகன் மற்றும்  மகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்  விஜயராகவன் இருந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனவேதனை அடைந்த அவர் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 வருடம் ஆச்சு ” குழந்தை இல்லாத ஏக்கம்”… ஆயுதப்படை காவலரின் விபரீத முடிவு..!!

சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி  மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 பக்கத்திற்கு… ” மனைவி மற்றும் மாமியாரே காரணம்”… தொழிலாளியின் உருக்கமான கடிதம்..!!

என் மரணத்திற்கு காரணம் மனைவி மாமியார் என உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த நாகராஜன் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விருப்பமில்லாத திருமணம்… 24 நாட்களில் முடிந்த வாழ்க்கை… புதுமணப்பெண் விபரீத முடிவு…!!!

திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி… என் சாவுக்கு காரணம் மாமியார்தான்… கூலித்தொழிலாளி விபரீத முடிவு…!!!

குமரி மாவட்டம் அருகே தன் சாவுக்கு மனைவி மற்றும் மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் ஆசாரிமார் தெருவில் நாகராஜன் (48) என்பவர் வசித்து வருகிறார். வெல்டிங் தொழிலாளியான அவருக்கு கவிதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நாகராஜனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலிக்கு காசநோய்… விரக்தியில் காதல் ஜோடிகளின் சோக முடிவு..!!

கள்ளக்காதலுக்கு காச நோய் ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்ரஹார தெருவில் அண்ணாதுரை ஜோதிலட்சுமி தம்பதியர் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதிலட்சுமி பண்ருட்டி பகுதி அருகே கொத்தனார் வேலைக்காக சென்றபோது குறிஞ்சிப்பாடி சேர்ந்த தண்டபாணி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களில் நட்பு கள்ள […]

Categories
தேசிய செய்திகள்

10 வருஷம் ஆச்சு ” இன்னும் குழந்தை இல்லை”… விரக்தியில் போலீஸ் தம்பதி எடுத்த முடிவு..!!

குழந்தை இல்லாத காரணத்தினால் போலீஸ் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார் இவரின் மனைவி சீலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் இன்னும் குழந்தை இல்லை. இதற்கான சிகிச்சை மேற்கொண்டும் பயன் இல்லை. இதனால் இந்த தம்பதிகள் விரக்தியில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பு மாணவி தற்கொலை – குமரியில் அதிர்ச்சி ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா என்பவரின் மகள் தரணி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடன் அதே பகுதியில் தட்டச்சு பயிற்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி தரணி, அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலைக்கு சென்ற பெற்றோர் மதியம் வீடு திரும்பிய போது மகள் தரணி தூக்கில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பனின் உயிரைப் பறித்த கொரோனா… துக்கம் தாங்காமல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!!

சென்னை பெருங்குளத்தூர் அடுத்த நெடுகுன்றத்தில் கொரோனாவால் நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது பள்ளிக்கால நண்பர்கள் கொரோனா நோயால் உயிரிழந்தார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய அவர் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் […]

Categories
உலக செய்திகள்

பெண்களிடம் தவறாக… நடந்து கொண்ட நபர் …. திடீரென எடுத்த முடிவு ..!!

பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியை சேர்ந்த 48 வயதான மைக்கேல் டாட் மஸார். இவர்  சிறுமிகளிடமும் இளம் பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் மைக்கேல் இவர்களிடம்  இலவசமாக போதை மருந்துகள் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் இரண்டு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ… தற்கொலைக்கு இதுதான் காரணமா… வெளியான ஆடி கார் விவகாரம்… சிக்கும் அரசியல்வாதிகள்… புதிய திருப்பம்..!!

தமிழகத்தில் அடுக்கடுக்காக பெருகிவரும் தற்கொலை சம்பவங்கள் இந்திய திரையுலகில் அதிகம் தற்போது நடந்து வருகின்றது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உயிரை பரிகொடுக்கும் நிலை தற்போது பெருகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒரு மந்திரியின் கார் வந்து சென்றிருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் அடிக்கடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் பாதுகாப்பை தவிர்த்து விலை உயர்ந்த காரில் ஆரோக்கியமான மாதிரி அங்கு வருவது வழக்கம். சித்ராவிற்கு ஆடி கார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்… 2 மகன்களை தவிக்க விட்ட பரிதாபம்…!!!

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகபட்டியில் பெருமாள் பாண்டியன் (50), உமா மீனாட்சி (46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். மூத்த மகன் சுந்தர சுகீர்தன் (22) இளைய மகன் பிரணவ் கௌதம்(14) இவர்கள் இருவரும் வடகம் பட்டியில் இருக்கும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி இருக்கின்றனர். பெருமாள் பாண்டியன்   […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் அடித்து மனைவி கொலை…! காவல் ஆய்வாளரின் விபரீத முடிவு….!!

லஞ்ச புகார் வழக்கில் அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகு பட்டியை சேர்ந்தவர்  பெருமாள் பாண்டியர். இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போன் பாக்காத…” கண்டித்த தந்தை… மனமுடைந்த பிளஸ் ஒன் மாணவியின் விபரீத முடிவு..!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த +1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குடியில் உள்ள நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் புலவேந்திரன்- ராதா. புலவேந்திரன் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் 15 வயதுடைய செல்வி. இவர்  அங்குள்ள பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் . செல்வி ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதற்காக அவரது தந்தை புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் செல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை”… சிக்கிய விஜய் டிவி பிரபலம்… யார் தெரியுமா..?

நடிகை சித்ரா கொலை வழக்கில் ஹேம்நாத் தவிர பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து நடிகர் ரக்சன் சிக்கியிருக்கிறார். சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சித்ராவிடம் நெருங்கிப் பழகியவர்கள் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்தது அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இளம் வயதில்… நேர்மையான அதிகாரி பெண் டிஎஸ்பி தற்கொலை.. அறையில் பிணமாக மீட்பு..!!

பெங்களூருவில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றுபவர் லட்சுமி. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டு பெங்களூரு நகரத்தில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். பெங்களூரு நகரில் அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று இரவு வந்து தங்கியுள்ளார். இரவு உணவிற்காக அவர்கள் அழைத்து இருந்ததால், அங்கு சென்றிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா தற்கொலை… வெளியான ஆடியோ பதிவு… பெரும் பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில், சித்ரா மாமனாரிடம் பேசிய குரல் பதிவை ஆதாரமாக வைத்து ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் சித்ராவின் தற்கொலை சம்பவம் தொடர்பாக கணவர் […]

Categories

Tech |