Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலில் எம்பி தற்கொலை செய்து மரணம்… சிக்கிய கடிதம்… பரபரப்பு செய்தி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்பி மோகன் தெல்கர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா அண்ட் நாகர் மக்களவைத் தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் தெல்கார். அவர் மும்பையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சீரியல் நடிகர் மரணம்… மர்மமான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் தமிழ் சீரியல் நடிகர் தற்கொலை பற்றி மர்மமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 பிள்ளைகளை நினைத்து பார்க்கல…. கட்டிட மேஸ்திரி எடுத்த முடிவு…. கதறும் குடும்பம்….!!

கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பெருமாள் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகளும், கமலா என்ற மனைவியும் உள்ளனர். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொண்ட அவரது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காதலனிடம் இருந்து பிரித்ததால்… தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவி… இறந்த பின் தெரியவந்த உண்மை…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிறுமியின் மனதைத் திருடிய திருடன்”… காதல் பிரிவால்…. 15 வயது சிறுமி செய்த காரியம்…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

42 வயசாச்சு… இன்னும் கல்யாணம் ஆகல… விரக்தியில் விவசாயி எடுத்த முடிவு..!!

விவசாயி ஒருவர் திருமணம் நடக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி வடக்கு அஹ்ரகாரத்தைச் சேர்ந்த  ராமன் என்பவர் விவசாயியாக  உள்ளார். இவருக்கு 46 வயதாகிறது. பல இடங்களில் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை. 46 வயது ஆகியும், திருமணம் நடக்காததால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினரிடம் கூறி விட்டு வயலுக்கு சென்றார். இரவு ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

” 100 நாள் வேலையில் ஏற்பட்ட கள்ளக்காதல்”… கள்ளக்காதலியை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞன்..!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே கள்ளகாதலியை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாயகன் பட்டியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மனைவி ரதிதேவி. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொறுப்பாளராக இருந்துள்ளார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தவர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இப்பிரச்சினையில் சுரேஷின் மனைவிக்கு தெரிய வந்ததால் அவர் தாய் வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

Sad: என் சாவுக்கு நீங்க வரணும்… பிரபல நடிகரின் ரசிகரால் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் ரசிகர் ஒருவர் பிரபல நடிகருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாண்டி என்ற பகுதியில் ராமகிருஷ்ணா (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நடிகர் யஷ்ஷின் தீவிர ரசிகர். இந்நிலையில் ராமகிருஷ்ணா கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன். நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் தீவிர ரசிகன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னையில் சீரியல் நடிகர் திடீர் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணன் இறந்த உடனே தங்கை இருந்த கொடூரம்… சோக சம்பவம்…!!!

காவேரிப்பட்டணம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட     சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெரிய கரடியூர் உள்ளவர் லக்ஷ்மணன். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் வைசியா(12) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். வைசியாவின் அண்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் வைசியா மனமுடைந்து துக்கத்தில் இருந்து வந்தாள். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

பிட் அடித்ததை கண்டித்த ஆசிரியர்… மாணவன் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் குடும்பம்…!!!

போடி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போடி திருமலாபுரத்தில் ஈ. வே. ரா. பெரியார் தெருவில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகனான விஜய் பிரகாஷ் (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதற்கான தேர்வினை எழுதும்போது ஆசிரியர் அவனை “பிட்”அடுத்ததாக கூறியுள்ளார். அதனால் மனமுடைந்த விஜய் பிரகாஷ் விஷம் குடித்து சிறிது நேரத்திலேயே மயங்கினான். உடனே அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அவனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கலெக்டர் ஆபீசில்… தூய்மைப் பணியாளர் தற்கொலை… காரணம் என்ன..?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக ஊழியர்கள் மொட்டை […]

Categories
மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை… மர்மம் என்ன?… போலீஸ் விசாரணை…!!!

வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டவலம் அருகில் பன்னியூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகன் பிரேம் வயது 21.  பிரேம் வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான் . கொரோனா பாதிப்பு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பன்னியூர் புறாக்கல் மலை பக்கத்தில் மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் இச் சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… தூக்கில் தொங்கிய காதலன்… சோக சம்பவம்…!!!

குன்றத்தூர் அருகே காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் சிவன் கோவில் தச்சர் தெருவில் சதீஷ்குமார் வசித்து வருகிறார். இவர் பல கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ்குமாரை காதலித்து வந்துள்ளார். பின்பு அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாத காரணத்தினால் அப்பெண்ணை விட்டு சதீஷ்குமார் விலகிவிட்டார். இந்நிலையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு… ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொடூரம்…!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் தூய்மை தலைநகராக மதுரை வண்டியூர் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் நேற்று இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக பணியாளர்கள் மொட்டை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட்டில் தொடரும் தற்கொலைகள்… “சுஷாந்தின் நண்பரும் தற்கொலை”…!!

பாலிவுட் நடிகை சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து அவரது நண்பரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நண்பரும் எம்எஸ் தோனி படத்தில் அவருடன் நடித்த சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவில் பிறந்த சந்தீப் நஹாரும் நடிக்கும் ஆசையில் 2009ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். முதல் படம் 2016ம் ஆண்டு எம்எஸ் தோனி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடன் பிரச்சினை… “ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை”… நாகர்கோவில் அருகே சோகம்..!!

நாகர்கோவில் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபற்றிவிளை பகுதியை சேர்ந்தவர் 43 வயதான கண்ணன். மர தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி . இவர்களுக்கு 10 வயதில் அனுஷ்கா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் விகாஸ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் விகாசுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் பெருமளவு பணம் மருத்துவத்திற்காக செலவழிந்து […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டின் முன் விஷம் குடித்த மருத்துவர்…”தொடையில் எழுதியிருந்த பெயர்கள்”… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கணவனின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் தனது தற்கொலைக்கு இவர்தான் காரணம் என்று தொடையில் எழுதி வைத்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிதேந்திரா பட்டேல், மருத்துவராகப் பணி புரியும் ஹர்ஷா படேல் என்ற பெண்ணை கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது திருமணம் செய்தார். நேற்று முன்தினம் ஹர்ஷா படேல் தனது கணவர் வீட்டின் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னையில் பிரிந்து சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்தவர் வினோத் வயது 32 மற்றும் கவிதா வயது 27  இவர்களின் மகன்கள்கவின் வயது 3 மற்றும் சக்தி வயது 1. வினோத் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். சில நாட்களுக்கு முன் வினோத் மற்றும் கவித ஆகியோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனவே இருவரும் […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல்… தந்தை செய்த கொடுஞ்செயல்… தீக்கிரையான குடும்பம்… ஜெர்மனில் பரபரப்பு…!

நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“இரண்டாம் திருமணம்” பெண் தற்கொலை… கணவனின் அட்டூழியம்…. தொடையில் சிக்கிய ஆதாரம்…!!

வரதட்சணை கொடுமனையினாலும் கணவனின் தகாத செயலாலும் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல் மற்றும் 39 வயதான ஹர்ஷா பட்டேல் என்ற இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ஹர்ஷா தன் கணவர் வீட்டு வாசல் முன்பு நின்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிய போது   உயிரிழந்தவரின் உடலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை செய்யப்போகிறேன்… சற்றுமுன் தமிழ் நடிகை பரபரப்பு…!!!

பிரபல சர்ச்சை நடிகை மீரா மிதுன் தற்கொலை செய்யப்போவதாக சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா, ரஜினி என அனைவரையும் கடுமையாக விமர்சித்தவர். அதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அவர் தற்போது தற்கொலை செய்யப்போவதாக சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. சிலர் தொடர்ந்து துன்புறுத்துவதாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியவில்லை… 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மற்றும் 11ஆம் […]

Categories
உலக செய்திகள்

உங்கள நா அதிகம் தொந்தரவு செஞ்சிட்டேன்… என்ன பாக்கறது இதுவே கடைசி தரவ.. டிக் டாக் அழகி எடுத்த விபரீத முடிவு…!

பிரபல டிக் டாக் அழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளி உலகத்திற்கு தங்களது இனியமுகத்தை காட்டி விட்டு மறுபக்கம் மன உளைச்சலால் சில பிரபலங்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அந்த வரிசையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தஜாரியா குவிண்ட் நோயெஸ் என்ற 18 வயதுடைய இளம் பெண் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். அவரை 1.5 மில்லியன் பேர் டிக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலையை செய்… கண்டித்த பெற்றோர்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் வெள்ளவேடு அருகில் சங்கர் ஆதிலட்சுமி வசித்து வந்தார். இவர்களின் மகள் சசிரேகா வயது 19. சங்கர் துணி கடையில் வேலை செய்பவர். சங்கர் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தில் வீடு சுத்தமாக இல்லாததை பார்த்து சசிரேகாவை அழைத்து என் வீடு இவர் இருக்கிறது என்று அதட்டினார். சங்கரின் அன்பை மட்டும் பார்த்தா சசிரேகா திடீரென திட்டியதை மனதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்… 2 நாளில் உயிரிழந்த தந்தை… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர் கட்டிட தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரின் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அதன் பிறகு தன் மகனின் மறைவு காரணமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து உயிரிழந்த தொழிலாளி …. தரகம்பட்டி அருகே சோகம் …!!

தரகம்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்த உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் வசித்து வரும் லட்சுமணன் மகன் சக்திவேல். 45 வயதுடைய இவர்  ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த சில தினங்களாக தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஷம் அருந்தி  தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காவல்துறை விசாரணைக்கு அஞ்சிய இளைஞர்”… மொட்டை மாடியிலிருந்து குதித்து பலி…!!

துறையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற  இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த்.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்  தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியரின்  16 வயது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இளம் தமிழ் நடிகர் சென்னையில் தற்கொலை… அதிர்ச்சி…!!!

சென்னையில் இளம் தமிழ் நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீவத்சவ்சந்திரசேகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வல்லமை தாராயோ வெப்சீரிஷில் நடித்துள்ளார். இந்நிலையில் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கிளம்பிச் சென்ற அவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தற்கொலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு துரோகம் : உண்மை தெரிந்ததும் தூக்கில் தொங்கிய மனைவி…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல் அருகே மனைவி தகாத உறவில் இருந்ததை கணவன் பார்த்துவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். வேல்முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கரூர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று நீண்ட நேரம் உழைக்கும் வேல்முருகன் அடிக்கடி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். கணவர் வீடு திரும்பி வரும்வரை காத்திருக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஊழியர் ஒருவரும், இளம்பெண்ணும் தான் காரணம்”… மரண வாக்குமூல வீடியோ…. பணியாளர் தற்கொலை…!!

தூய்மைப் பணியாளர் ஒருவர் தன் மரணத்திற்கு முன்பு மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பீ.கே புதூரை சேர்ந்த ரங்கசாமி என்பவர்   மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் பதிவு செய்த மரண வாக்குமூலம் வீடியோவை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோ 3 நிமிடங்களுக்கு பதிவாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை… புதிய பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். அதில் அவரது கணவர் மீது சந்தேகம் கொண்டு நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாடாத போடா… கண்டித்த தாய்… தூக்கில் தொங்கிய 16 வயது சிறுவன்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை காணமுடியாமல்… தவித்த கணவர் தற்கொலை… இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு…!!

இலங்கை தமிழர் ஒருவர் மனைவி மற்றும் மகனை காண முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  எருமப்பட்டிக்கு அருகிலிருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் 56 வயதுள்ள கூலித்தொழிலாளி மேத்யூஸ். கடந்த 2017 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்ற மேத்யூஸ் 2018 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு  திரும்பியுள்ளார். அதன் பிறகு தன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூஸ், தன் மனைவி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

3 மாசம் முன்னாடி தற்கொலை பண்ணிக்கிட்டாரு…. இப்போ ஆவியாக சுத்துறாரு…. சகோதரன் வெளியிட்ட பேய் வீடியோ ….!!

அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும்  தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/01/28/2762199342901279121/636x382_MP4_2762199342901279121.mp4 அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியோடு நுழைந்த மருத்துவர்… தீடிரென செய்த காரியம்… அதிர்ந்து போன மருத்துவமனை..!!

அமெரிக்காவில் புற்றுநோய் பாதித்த மருத்துவர் சக மருத்துவரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. Bharat Kumar(43). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெக்ஸாஸிலிருக்கும் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருக்கும் ஐந்து மருத்துவமனை ஊழியர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து நான்கு ஊழியர்கள் தப்பித்துள்ளனர். இதனால் தன் கட்டுப்பாட்டில் இருந்த மற்றொரு குழந்தைகள் நல மருத்துவரான  Dr.Katherine Lindleyவை உடனடியாக தன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.27,00,000 இழப்பு… இளைஞர் தற்கொலை… விராட் கோலி, தமன்னாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….!!

பிரபல நடிகர், விராட்கோலி, தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சூதாட்டம் எனும் மோகத்தில் எக்கச்சக்கமான பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கட்டி விளையாடுகின்றனர்.சமீப காலமாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பணத்தை இழந்து மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதேபோல் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து […]

Categories
சினிமா

BREAKING: பிரபல பிக்பாஸ் நடிகை திடீர் தற்கொலை… அதிர்ச்சி…!!!

பிக்பாஸ் பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருந்த ஜெயஸ்ரீ, மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீ தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில படங்களில் நடித்துள்ள இவர், கன்னட பிக்பாஸ் 3 வது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பயிர்கள் அனைத்தும் நாசம்… இது வேறயா…? மாயமான விவசாயி…. தேடி அலைந்த மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

விவசாயி ஒருவர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளைக்கு அருகிலிருக்கும் மோகனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (58). விவசாயியான இவர் தன் நிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்நிலையில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையினால் சுமார் 88 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  சேதமடைந்துள்ளது. இதில் ரமேஷ் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை வருது…! வாழவே புடிக்கலனு புலம்பல்… தம்பதிகளின் முடிவால் நிகழ்ந்த சோகம்…!!

குடும்பத் தகராறில் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பூபதி தாஸ் –  துர்கா. இத்தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து பூபதி தாஸுக்கும் துர்காவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம்  இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பூபதி தாஸ் விஷத்தை குடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரியவரே..! வேண்டாம் அப்படி பண்ணாதீங்க… அதிர வைத்த முதியவர் செயல்… எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு …!!

சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விறுவிறுவென்று ஏறிய முதியவர்…! பதற்றமான எழும்பூர் ரயில் நிலையம்… பின்னர் ஏற்பட்ட பரபரப்பு …!!

சென்னையில் எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் மாடியில் இருந்து முதியவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வளாகத்தில் டிக்கெட் கவுண்டர் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடியில் மீது முதியவர் ஒருவர் வேகமாக ஏறி கொண்டிருந்தார். இதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாடியின் உச்சிக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த தடியை கீழே வீசிவிட்டு, பின்னர் திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைமுடியை வெட்டிட்டு வா”… தற்கொலை செய்துகொண்ட +2 மாணவன்… செல்போனை கைப்பற்றியதில் தெரியவந்த உண்மை.!!

சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாவது திருமணம் செய்த காதல் மனைவி…. வேதனையில் தவித்த முதல் கணவர்…. தாயை தவிக்க விட்டு எடுத்த முடிவு….!!!

வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகிலுள்ள பொம்மணம்பட்டியில் வசிப்பவர் அழகர்சாமி. இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில ஆண்டுகளில் அந்த பெண் அழகர்சாமியை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அழகர்சாமி தன் தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது காதல் மனைவி கடந்த ஆண்டு வேறு ஒருவரை […]

Categories
மாவட்ட செய்திகள்

பள்ளி திறந்த முதல் நாளே…”+2 மாணவியின் விபரீத முடிவு”… பண்ருட்டி அருகே பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி திறந்த முதல் நாளில் புறப்பட்ட பிளஸ்டூ மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் அழகப்பர் தெருவை சேர்ந்த சிவக்குமார் சென்ட்ரிங் பணியை செய்து வருகிறார். இவரது மகள்கள் கீர்த்தனா மற்றும் சீதா. இவர்கள் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கின்றனர். நேற்று ஒன்றாக சைக்கிளில் கிளம்பியுள்ளனர். ஆனால் கீர்த்தனா பள்ளிக்கு வந்து சேரவில்லை. இதுபற்றி அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தங்கச்சி கல்யாணம் வரையாவது குடிக்காத…. கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிப்பவர் சுபின். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுபின் தங்கைக்கு வரும் 25ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தங்கையின் திருமணம் முடியும் வரையாவது குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென சுபினிடம் அவர் பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனமுடைந்து காணப்பட்ட மாணவி…. திடீரென எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கல்லூரி மாணவி மனமுடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் லூர்துமாதா தெருவில் வசிப்பவர் மேரி ஸ்டானிஸ்டா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மேரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி கன்னியாகுமரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“மனைவியின் மரணம்” வேதனையை தாங்க முடியல…. கணவர் எடுத்த முடிவு…. கதறும் மகள்கள்….!!

மனைவி இறந்த சோகம் தாங்காமல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகிலுள்ள மடுகரை முத்து நகரில் வசிப்பவர் வேலாயுதம். கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் விஜயா. மேலும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பதாக விஜயா இறந்துவிட்டார். எனவே மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் மனைவி இறந்து வேதனையும் தாங்காமல் இருந்துள்ளார் வேலாயுதம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மனைவி நினைவு வரவே, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால முடியல… வரதட்சனை கொடுமை… பெண் தற்கொலை..!!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் கன்னிவாடி அருகில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 15 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், கணவர் ராஜ்குமார் மற்றும் மைத்துனர் ராஜசேகர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல”… ஹோட்டலில் தனி அறை… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் உள்ள குருவராஜா தெருவில் வாசிப்பவர் ஜனார்த்தன ராஜா. இவர் மஸ்கட், குவைத் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கலாவதி, மகன் சித்தார்த். இவர் கோவையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அங்குள்ள பள்ளியில் படிப்பதால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி மகனுடன் தங்கியுள்ளார். நேற்று […]

Categories

Tech |