Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சில மாசமாவே இருக்கு”, சரியா வருத மாதிரி தெரியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

நெல்லையில் உடல் ஊனமுற்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உடல் ஊனமுடைய கொம்பம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கொம்பம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்பத்துக்காக வாங்குன”,ஆனா இப்போ மனசு கஷ்டமா இருக்கு…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கடன் தொல்லையால் மனமுடைந்த கொத்தனார் விஷத்தினை அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த இளங்கோவன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி சுதாவும், மகன் விஷ்ணுவும் உள்ளனர். இந்நிலையில் இளங்கோவன் குடும்ப தேவைக்காக பல நபர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். இதற்கிடையே இளங்கோவனிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தியுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியலயே..! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் அல்போன்ஸ் (34) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவர் கடும் வயிற்று வலியால் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தான் காரணமா..? காதல் மனைவியின் கண்முன்னே… கணவன் செய்த கொடூரம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் லாரி டிரைவர் காதல் மனைவியின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீலப்பாடி கே.ஆர்.நகர் பூங்கோடையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரிபுரஜோதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிபுரஜோதியை, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மா இதுக்கு சரின்னு சொல்லலயே..! மாணவன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி சூசையார்புரத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் ஏழாம் வகுப்பு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் ராஜேஸ்வரியிடம் தனது நண்பர்களுடன் விளையாட போவதாக கூறியுள்ளான். அதற்கு அவரது […]

Categories
தற்கொலை தேசிய செய்திகள்

உயிரோட மதிப்பு அவ்ளோதானா….? “TV Off” பண்ணதுக்கு இளைஞன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

டிவியை தாய் அணைத்ததால் 19 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் நேற்று முன்தினம் தனது ஆன்லைன் வகுப்புகளை முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்ததால் அவரது தாய் சரியாக அமரும்படி கூறிவிட்டு டிவியை அணைத்து விட்டார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற இளைஞன் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது இளைஞன் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

பாஜக நிர்வாகி யின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச் வாட் நகரத்தை சேர்ந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. அவரது தாயார் கருணா மாநகராட்சி பாஜக உறுப்பினராக உள்ளார். பிரசன்னா தன் உறவினருடன் கார் ஷோரூம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், தன் தந்தையின் முக்கிய பயன்படுத்தி நெற்றிப்பொட்டில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களின் ஜாதி பிடிவாதம்…” ரயில் தண்டவாளத்தில் உயிரை விட்ட காதல் ஜோடி”…. கொடூர சம்பவம்…!!

ஆந்திராவில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் 9 மாதங்களாக பேஸ்புக் மூலம் நாகினேனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் பெற்றோர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பு இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பாக நின்ற ஜாதி… மனமுடைந்த காதல் ஜோடி…. ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பரபரப்பு..!!

ஆந்திர மாநிலம், சுரரெட்டிபாலம் பாலம் அருகே ரயில் முன்பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சுரரெட்டிபாலம் அருகே உள்ள ரயிலின் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். கொப்போலு  பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டியும், வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த நாகினியும் நீண்ட நாள் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் அவர்களது வீட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவஸ்தைப்பட முடியல… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

ஜலகாண்டபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் அசோக் ரத்தினம் என்ற கூலித்தொழிலாளி  வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே பக்கவாத நோயால்  உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் மிகவும் மனமுடைந்த அசோக், இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலை செய்வது எப்படி…? யூட்யூபில் வீடியோ பார்த்து உயிரிழந்த இளைஞன்… சோகம்..!!

தற்கொலை செய்வது எப்படி என்று வீடியோவை பார்த்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீடர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவன் அம்பாட்டி. இவர் பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாளாகவே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மனவருத்தத்தில் இருந்துள்ளார். பிறகு தனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் இருந்து வந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த நெருக்கடியால் திணறியவர்… விரக்தியில் எடுத்த முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

வாழப்பாடி பகுதியில் கடன் சுமை அதிகமானதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சிவராமன்  பேன்சி ஸ்டோர் மற்றும் ஏல சீட்டு நடத்துவது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏல சீட்டில் பண நெருக்கடி இருந்ததாகவும், சீட்டுப் போட்டவர்கள் பணத்திற்காக அதிக தொல்லை செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… செல்போன் தொலைந்து போனதுக்கு… இளைஞன் எடுத்த விபரீத முடிவு..!!

இளைஞன் ஒருவன் செல்போன் தொலைந்தால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹால்ட்வானியை சேர்ந்த 30 வயது இளைஞன் ஒருவர் அந்த கிராமத்தில் வேளாண்மை செய்து வந்துள்ளார். அவரது செல்போன் காணாமல் போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் மனமுடைந்து விஷம் குடித்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமிக்கு…. 17 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை… விரக்தியில் சிறுமி எடுத்த முடிவு..!!

சீதாபூர் அருகே  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகாரின் அடிப்படையில் சிறுவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேராசிரியர் பாலியல் அத்துமீறல்… கையை அறுத்துக் கொண்ட மாணவி… பரபரப்பு…!!!

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி கையை அறுத்துக் கொண்டார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகநேரம் செல்போனை யூஸ் பண்ணாத”… கண்டித்த பெற்றோர்… கல்லூரி மாணவியின் விபரீத முடிவு..!!!

பெங்களூரை சேர்ந்த மாணவி ஒருவர் அதிகநேரம் செல்போனை பயன்படுத்தி வந்ததால் பெற்றோர்கள் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் தொட்டபள்ளாப்புரா பகுதியை சேர்ந்த சினேகா என்பவர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் காலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வந்து தனது தோழிகளுடன் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர் அவருடைய பெற்றோர்கள்  படிப்பில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை “வீடியோ காலில் கணவன்… கதறிய மனைவி… போலீஸ் கொடுத்த தகவல்…!!

கடன் தொல்லையால் லாரி ட்ரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது அரியலூர் மாவட்டத்திலுள்ள  ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் கார்மேகம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் லாரி ட்ரைவர் . இவருக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  கார்மேகம் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்த பின்பே வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே வேலைக்கு சென்றவர் கடந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிகரித்த ஆஸ்துமா… இதற்கு மேல் பொறுக்க முடியாது… பெண் செய்த செயல்…!!

ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட பெண்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை பகுதியில் வேண்டாம்மாள் (வயது 58) என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆஸ்துமா அதிகரித்து  மிகுந்த அவதிக்குள்ளான வேண்டாம்மாள் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலி தாங்க முடியல…. தூய்மை பணியாளர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதிபாளையம்  பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் தூய்மை பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்பனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து  வயிற்று வலியும் ஏற்பட்டதால் ஐயப்பன் வலி  […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு 60 வயசு தான ஆகுது”… எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சா தான் கீழே இறங்குவேன்…ஆர்ப்பாட்டம் செய்த தாத்தா..!!

60 வயதான முதியவர் ஒருவர் கரண்டு கம்பத்தில் ஏறி தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று ஆர்பாட்டம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தில் சோப்ரா என்ற 60 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். மேலும் ஐந்து பிள்ளைகள் உள்ள நிலையில் இவர் தனக்கு அறுபது வயது ஆகிறது இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கோரி  11 […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர்கள் சாவிற்கு பொறுப்பை ஏற்பார்களா…? கமல்ஹாசன் கேள்வி..!!

இளம் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர்கள் பொறுப்பு ஏற்பார்கள் என்று கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு அதிகாரி ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் என்னுரை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் விக்ரம் முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுக்கு இப்படி ஒரு முடிவா… கர்ப்பிணியை தவிக்க விட்ட கணவன்… கதறும் குடும்பத்தினர்..!!

தனிக்குடித்தனம்  செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியின் அழகிய நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.மேலும்  இவர் நாகர்கோவிலில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கணேசன் கடுக்கரை பகுதியில் உள்ள  ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . திருமணத்துக்குப்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாப்பாடு சரியில்லை என்று திட்டிய கணவர்… அறைக் கதவை பூட்டிய மனைவி… பின்பு நடந்த சோக சம்பவம்…!!!

நாகர்கோவில் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாகர்கோவில் பகுதியில் நாகராஜன்(28) சிவானி (22) ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி1 1/2 வருடம் ஆகிறது. இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் சிவானி  கர்ப்பம் அடைந்தார். ஆனால் திடீரென்று கர்ப்பம் கலைந்துவிட்டது . இதனால் கணவன் மனைவி இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட்டபோது […]

Categories
தேசிய செய்திகள்

தன் காதலை நிரூபிக்க… சிறுமி எடுத்த விபரீத முடிவு… ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தன் காதலை நிரூபிப்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ரியா. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அடுத்து தன் காதலை அந்த இளைஞனிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் நீ என்னை உண்மையில் காதலிக்கிறாய் என்றால் விஷம் குடிப்பாயா? என்று கேட்க அந்த சிறுமியும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அப்பா போன இடத்துக்கே நாங்களும் போறோம்… கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட அக்கா, தம்பி… சோகம்…!!!

கோவை மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக அக்கா, தம்பி இருவரும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பரமேஸ்வரன் அலமேலு என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமண வயதில் பிரீத்தா என்ற மகளும், அருண்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். அவர் மகன் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது அக்கா பிரீத்ததாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கியமானவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி… OMG…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 102 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

“வழக்கை வாபஸ் பெற தொடர் மிரட்டல்”… பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!

உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் இளம் பெண்ணை சீரழித்த அந்த நபரின் குடும்பத்தினர்  வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அந்த  பெண்ணிற்கு தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் காதல் திருமணம்…! திடீரென காதலன் எடுத்த முடிவு….. உயிரை விட்ட இளம்பெண் ..!!

திருமணம் நெருங்கிய நிலையில் திடீரென திருமணத்தை நிறுத்திய வருங்கால கணவனால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் டெலாசில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சுஷ்மா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். அதே பகுதியில் பணியாற்றிவந்த பரத் என்பவருடன் சுஷ்மாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டில் காதலிப்பதாக கூறி பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யவிருந்தார்கள். இந்நிலையில் தற்போது கல்யாணத்திற்கு ஒருவாரமே உள்ள நிலையில் தனக்கு சுஷ்மாவை பிடிக்கவில்லை அதனால் உடனடியாக திருமணத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏங்க எனக்கு வயிறு வலிக்குது… கண்டுக்காமல் போன கணவர்… கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பூர் அருகே மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூரில் போயர் காலனியில் மணிஸ்வரன்(22) ஹேமலதா (22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹேமலதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர்  3 வருடத்திற்கு முன்பே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் .அவர்கள் இருவருக்கும் (2) வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் ஹேமலதாமீண்டும் மணிஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

செய்யாத தப்புக்கு திட்டு…. மனவேதனை அடைந்த பால் வியாபாரி…. வீட்டில் எடுத்த விபரீத முடிவு….!!

வாடிக்கையாளர் திட்டியதால் பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நளினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் சசிக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் பால் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு பால் விற்பனைக்கு சென்றபோது சசிகுமாருடன் வேறு ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன்டா இப்படி குடிச்சிட்டு வர… வன்மையாக கண்டித்த அம்மா,அக்கா… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

மதுரை மாவட்டத்தில் மது அருந்தியதை அம்மா கண்டித்ததால் வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கோபிநாத் என்ற இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் விவேக் பாண்டியன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றார். ஆனால் அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால், […]

Categories
தேசிய செய்திகள்

உன்ன விட்டு என்னால இருக்க முடியாது… காதலன் இறந்த துக்கத்தில்… காதல் எடுத்த விபரீத முடிவு…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா( 21) இருவரும் வசித்து வந்தார்கள் . அதன் பின்னர் இவர்கள் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் சென்று ஆவடியை அடுத்துள்ள கீழ் கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு போதையில் வந்த கட்டிட தொழிலாளி…. கண்டித்த குடும்பம்…. சமையலறையில் செய்த கொடூரம்….!!

மது அருந்தியதை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் விவேக்பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த விவேக்பாண்டியை அவரது அக்காவும், அம்மாவும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல பயிற்சியாளர் தற்கொலை… பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் எடுத்த விபரீத முடிவு…!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் ஜோன் கெடெர்ட். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் அவர் மீது 20 மனித கடத்தல், முதல்நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பயிற்சியாளர்… பாலியல் குற்றச்சாட்டு… திடீர் தற்கொலை…!!

லண்டனில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜோன் கெடெர்ட் தனக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.  லண்டனில் கடந்த 2012 ஆம் வருடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் fears five என்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோன் கெடெர்ட் தங்கம் வென்றிருந்தார். இவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு ஆளானார். இது தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஜோன் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் பெண்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடித்த மனைவி..!!

திருமணம் முடிந்த நான்காவது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் குமார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சிறுபூலுவபட்டி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… இளம்பெண்ணின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை..!!

இளம்பெண் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து சென்ற வியாழக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் லட்சுமி திடீரென மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நான் அந்த பொண்ண காதலிக்கிறேன்” மறுப்பு தெரிவித்த தாய்…. ராணுவ வீரரின் விபரீத முடிவு….!!

காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் முருகன் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து முருகனின் மனைவி சாந்தி குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர்களது இளைய மகன் பாபு ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறை காரணமாக சில […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவா….? மன அழுத்தமா….? பேருந்து ஓட்டுனரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மோனலிசா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வினோத் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பணியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழக நேர காப்பாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இதனால் வினோத் மன அழுத்தத்தில் இருந்து […]

Categories
காஞ்சிபுரம் தற்கொலை மாவட்ட செய்திகள்

“வீட்டுக்குள்ளயே பண்ண ஆரம்பிச்சிட்டாரு” விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… காஞ்சியில் பரபரப்பு…!!!

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் 4வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அருகே மாத்தூர் தனியார் குடியிருப்பில் தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன்  வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தினேஷ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

அப்பா இறந்தது தாங்க முடியல… மருத்துவ மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த துக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் இவரின் மகள் சசியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி சசியா தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதன் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விசாரணையில் சசியாவின் தந்தை பிரைட் சில […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் தற்கொலையா?… உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஜப்பான்… தொடரும் அவலம்…!!!

ஜப்பானில் கடந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளன. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஜப்பான் நாடு தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான நாடாக பெயர் பெற்றுள்ளது.இந்நாடு, வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தன்னை தானே ஊக்குவித்து கொண்டு முன்னேறும் நாடாக விளங்கிவருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தற்கொலைகள் அதிகமாக உள்ளது என்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது. இந்த அக்டோபர் மாதம் வரை கணக்குப்படி […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கணவரா?… மனமுடைந்த மனைவி தற்கொலை… சிக்கிய 18 பக்க கடிதம்… அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் போதை மருந்து அளித்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கணவர் அழைத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் காட்டிலோடியா  பகுதியில் சுதந்திரப் ஹிதேந்திரபடேல் , ( 47 )ஹர்ஷா (42 )இரு தம்பதியினரும் வசித்து வந்தார்கள் . ஹிதேந்திரபடேல்  மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு இவர் 2020தில் ஆகஸ்ட் மாதம் திருமணம் ஆனது. அது திருமண தகவல் மையம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போன் தா அம்மா…. அதட்டிய தாய்…. 6ஆம் வகுப்பு சிறுவன் எடுத்த முடிவு…!!

செல்போன் தர மறுத்ததால் ஆறாம் வகுப்பு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி என்ற கிராமத்தில் சீனிமுருகன் ஜோதி மணி ஆகிய இருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகன் ஒன்பதாம் வகுப்பும் இளைய மகன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மூத்தமகன் பள்ளி வேலை நாள் என்பதால் பள்ளிக்கு சென்று விட்டான். இளைய மகன் கொரோனா காரணமாக […]

Categories
தற்கொலை நாமக்கல்

போக்சோவில் கைதான நபர்…. பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்கல…. விரக்தியில் எடுத்த முடிவு….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோவில் கைதான குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக சேலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த ஆண்டு ஜூன் மாதம்,17 வயது சிறுமியை கற்பழித்ததாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்குமார் 8 மாதங்களாக தொடர்ந்து ஜாமீன் கேட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடும்பத்தகராறு” ராணுவ வீரர் மனம் தளரலாமா…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்தார். வசந்தகுமார் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சென்ற மாதம் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து சில நாட்களாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் வாக்குவாதம் காரணமாக அவர் யாரிடமும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியை கொன்னுட்டேன்….. பயந்து போன கணவர்…. எடுத்த விபரீத முடடிவு…!!

ஓசூரில் மனைவியை கொன்றதாக நினைத்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் பகுதி பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசராயப்பா இவருக்கு வயது 55  இவர் கரி பிரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் குடும்ப தகராறு காரணமாக இவரை கரி பிரம்மா பிரிந்து சென்றுள்ளார்.தனிமையை உணர்ந்த ஓசராயப்பா தனது அக்கா மகள் ஆகிய வெங்கடலட்சுமியம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு முன் ஓசராயப்பாவுடன் கருத்து […]

Categories
உலக செய்திகள் தற்கொலை

சைக்கோ கில்லரின் 13 வயது மகள்…. நானும் அம்மா போல் மாறிடுவேனா….? தற்கொலைக்கு முயன்ற சிறுமி…!!

13 வயது சிறுமி தனது அம்மாவின் கொடூர செயலைக் கண்டு தானும் அவர்களை போல் மாறி விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரு பெண்களில் ஒருவர் Joanna dennehy, இவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படுகிறார்.2013ல் 10 நாட்களுக்குள் 3 பேரை கொடூரமாக ஜாம்பி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதேபோன்று கொலைகளை செய்து அந்த சடலத்தை ஏதாவது ஒரு குழியில் வீசி சென்றுவிடுவார். ஆனால் இவரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குருணை மருந்தை சாப்பிட்டு விட்டேன்…. மனைவியிடம் கதறிய கணவன்…. மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்ட சோகம்….!!

குருணை மருந்தை சாப்பிட்டு மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் மத்திமான்விளை பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இவர் சைக்கிள் கடை வைத்து வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால் இவர் கடன் வாங்கி குடும்பம் நடத்தியுள்ளார். மேலும் இவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜ் போறியா இல்லையா….? மகனை கண்டித்த தந்தை…. பின் நேர்ந்த சோகம்….!!

விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். செல்வகுமார் தனது இரண்டாம் ஆண்டு இளங்கலைப் படிப்பை குரும்பலூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனை அறிந்த […]

Categories

Tech |