Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் இளம்பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன்பேரையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மோனிஷா இருவரையும் தகராறு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்திற்கு இதுதான் தீர்வா..? பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் மன அழுத்தத்தில் இருந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தலப்பட்டி கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா (எ) தமிழரசி என்ற மனைவி இருந்தார். இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாடாலூர் காவல்துறையினர் தமிழரசியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்வதற்கு… வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

வெளிநாட்டிருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின். 31 வயதான இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோ செபாஸ்டின்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்காக செபாஸ்டின் கடந்த 23ஆம் தேதி சொந்த ஊரான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க தேடியும் கிடைக்கல..! வாலிபர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேலை கிடைக்காத மனவேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூவனூத்து புதூர் கிராமத்தில் செல்வராஜ் எனும் விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ முடித்து விட்டு அதன் பின் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் பல இடங்களுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜ்குமார் சம்பவத்தன்று வீட்டில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவி செய்த செயலால்… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் நயினார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து நயினாருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை வாங்கி தாங்க…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்தார். இதற்கிடையே இவர் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். இந்த நிலையில் ஸ்ரீதரன் அவரது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஸ்ரீதரன் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்…. மன உளைச்சலில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு… கதறிய பிள்ளைகள்…!!

சேலம் மாவட்டத்தில் சம்பந்தி வீட்டார் திட்டியதால் மன உடைந்த கணவர் – மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் தங்கமணி, ரத்தினம் என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு ராஜா அண்ணாமலை என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில் ராஜா அண்ணாமலை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம செய்ய பெற்றோர்கள் நிச்சயம் […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு…. கடன் தொல்லையால் ஏற்பட்ட சோகம்….!!

மயிலாடுதுறையில் தாய் மகன் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் பிழைப்புக்காக ஊழியக்காரன் தோப்பில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்ததோடு ஏலச்சீட்டுகளையும் நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடன் தொல்லைக்கு ஆளாகி பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று சாந்தியும், அவரது மகனும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிக்காம இருக்க முடியாதாடா..! கண்டித்த தாய்க்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மது அருந்தியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் (26) என்ற மகன் இருந்தார். இவர் திருப்பூரில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க போயும் பலனில்ல..! முதியவர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டியில் சுந்தரம் (75) என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமடையாததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசல்ல அவங்க இருந்தாங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கிடந்த சடலம்… கோவிலுக்கு சென்றிருப்பதாக நினைத்த கணவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல..! மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மூதாட்டி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா (62) என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் முத்துமாரியம்மன் கோவிலினுள் கண்மலர் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பத்மாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மன […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வருஷமா இதோடு அவதிப்பட்டுருக்காரு…. கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் கூலித்தொழிலாளி விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் கூலித் தொழிலாளியான அருணாசலம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அருணாச்சலம் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செவிலியர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

தேனியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொடி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுகப்பிரியா. இதற்கிடையே இவர் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று சுகப்பிரியா வீட்டினுள் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் 5மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் ஆறுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடையை மனைவி காயத்ரி என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான காயத்ரி வயிறு, நெஞ்சு மற்றும் கால் வலிகளால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று  சிகிச்சை பெற்றும் அவருடைய வலிகள் குணமடையாதால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையால் தாய் தனது  இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் (46) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் கடந்த 17-ம் தேதி யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 10 மாசம் தான் ஆகுது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருமணமாகி 10 மாதத்தில் இளம்பெண் எலி பேஸ்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூத்தாடி அம்மன் கோவில் தெருவில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் பாரதி என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேங்கைபட்டியில் உள்ள முருகேசன்-லட்சுமி தம்பதியின் மகளான புவனேஸ்வரியுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புவனேஸ்வரிக்கும், ரமேஷ் பார்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இப்படியா பண்ணனும்..! வாலிபர் எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறையில் மதுபோதையில் வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேரரசன் (28) என்ற மகன் இருந்தார். இவர் திருமணம் ஆகாதவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் மது குடித்துவிட்டு தினமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது போதையில் இருந்துள்ளார். அப்போது வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் முன் பாய்ந்து…. காதல் ஜோடி தற்கொலை… OMG..!!

கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில் இளம்ஜோடிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருகின்றது. பெற்றோர்களின் எதிர்ப்பு, ஜாதி போன்ற சில காரணங்களால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் காதல்களை எதிர்க்கின்றனர். ஒரு சிலர் தங்களது பிள்ளைகளின் காதல்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வருகின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக சில ஜோடிகள், இதுபோன்ற அவசர முடிவுகளை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு காரணம் என்ன..? விவசாய எடுத்த விபரீத முடிவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநாதபுரத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து பெரம்பலூர் காவல் துறையினர் அவர் தற்கொலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரொம்ப நெருக்கடியா இருக்கு..! ஊழியர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பி.எஸ்.என்.எல் ஊழியர் கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பதினெட்டாம்படி நகரில் சேரன் (54) என்பவர் வசித்து வந்தார். இவர் போன் மெக்கானிக்காக பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். மேலும் பணியில் இருந்த காலத்தில் இவர் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை தற்போது திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க போயும் பலனில்லை..! மாணவி எடுத்த விபரீதம் முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே உள்ள மச்சூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு செல்வி என்ற மகள் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு, கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் வயிற்று வலியால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் தங்கையை கடத்திட்டாங்க” கணவர் இளம்பெண்ணுடன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு…!!

தனது தங்கையை கடத்தி சென்று விட்டதாக கணவர் மீது மனைவி புகார் கொடுத்துள்ளதால் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க பகுதியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கணேஷ் யூமான்டல் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 வருடத்திற்கு மேலாக அப்பகுதியில் பானிபூரி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக தனது மனைவி மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பிளஸ் 2 மாணவனின் விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

சிவங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெற்றோர் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராமணகுறிச்சி கிராமத்தில் மாரீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விக்னேஸ்வரன் வெளியே ஊர் சுற்றி வந்துள்ளார். தற்போது கோடை காலம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை என்னால தாங்க முடியல..! வியாபாரி எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் பழக்கடை வியாபாரி குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பெருமாள் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் (41) என்ற மகன் இருந்தார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்து ரகளை செய்த கணவர்… பக்கத்து வீட்டிற்கு சென்ற மனைவி… பின் நேர்ந்த சோகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த மணக்காடு கிராமம் கட்டளை தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் உள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி அதன் மூலம் தொழில் செய்து வந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தையும், ஒன்பது வயதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப சூழ்நிலைக்காக வாங்கிருக்காங்க…. பெண் எடுத்த விபரீத முடிவு…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் கலா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் மகளிர் சுய உதவி குழுவிலிருந்து கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் கடனாகப் பெற்ற பணத்தை திருப்பி கட்ட முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார். மேலும் குழுவிலிருந்த நபர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு…. தாக்குதல் நடத்திய மர்ம நபர் தற்கொலை…. பரபரப்பு….

அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பெட்எக்ஸ் என்ற பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் எப்பொழுதும் போல் பணிகள் நல்ல முறையில் நடந்த கொண்டிருந்தது. அப்பொழுது இரவு நேர பணியாளர்கள்  பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது எவரும் எதிர்பாராத விதமாக மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா..! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த பிரச்சனையால அவதியா இருக்கு…! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் வயிற்றுவலி பிரச்சனையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தில் தட்டான்குளம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடும் வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல …பழ வியாபாரி எடுத்த விபரீத முடிவு … குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில்  பாபு என்பவர் தனது  குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும்  தொழில்  செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து  உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு… மகளின் செயலால் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

 மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்து பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி தனபாலின் மகள் அந்த வாலிபரையே  திருமணம் செய்துகொண்டார். இதனால் வாழ்க்கையை வெறுத்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆனதில் இருந்து இப்படிதான்…இளம்பெண் எடுத்த விபரீத முடிவு …போலீசாரின் தீவிர விசாரணை …!!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் கிராமத்தில் வசித்து வருபவர் மகேஷ். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே மகேஷ் சிவசத்யா என்னும் பெண்ணை 2015ஆம் ஆண்டு மகேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். திருமணமான நாளில் இருந்து மகேஷ் மற்றும் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் சிவசத்யாவை  வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்துல இருந்தவங்க திடீர்னு இப்படி செஞ்சுட்டாங்க…. கணவர் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரி. இந்நிலையில் தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் சங்கரி மனமுடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் முருகேசன் கதறி அழுதார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்ல யாருமில்லாதப்போது இப்படி செஞ்சிருக்காங்க…. பள்ளி மாணவி…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான மாரிச்செல்வி அதே பகுதியிலிருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாரிசெல்விக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளாகவே இதால அவதிப்பட்டு வந்துருக்காங்க…. பெண் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் இளம்பெண் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பண்டாரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான மதுபாலா கடந்த சில நாட்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதில் மன உளைச்சலடைந்த மதுபாலா வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மதுபாலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் பண்றாரு..! காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் கணவர் மது போதையில் தகராறு செய்ததால் காதல் மனைவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருதிகவுண்டன்பட்டியில் தீனா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரான கீர்த்தனா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா (1) என்ற பெண் குழந்தை ஒன்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டுல இருந்தவங்க திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் இளம்பெண் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ரஞ்சிதா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விஷத்தினை குடித்துள்ளார். இதனால் இவர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரஞ்சிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு செல்லுகின்ற வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையிலிருக்கும் காவல் நிலையத்தில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தீவிர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சில வருஷமாவே இவருக்கு இப்படி இருந்திருக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் பூதிபுரத்தில் கூலித் தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் கடந்த சில வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 7 தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவரு வேண்டாம்னு சொல்லிட்டாரு..! கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி பெண் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்தார். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருச்சி மாவட்டம் கட்டாம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் … விரக்தியில் எடுத்த விபரீத முடிவு … சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொலை வழக்கில் கைதான  பட்டதாரி பெண் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பாஸ்கர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த  பவித்ரா என்ற மகளும், அரவின் என்ற மகனும் இருக்கின்றனர்.  கடந்த 2019ஆம் ஆண்டு பவித்ரா அதே பகுதியில் வசித்த கற்பூர வியாபாரியான சேகர் என்பவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இதனால் போலீசார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இதுல இது வந்துட்டுன்னு”, இவரு இப்படி செஞ்சிருக்காரு…. காவல்துறையினர் விசாரணை…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கட்டிட காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூரில் கட்டிட கண்டக்டரான சங்கர் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருமணம் நடைபெறும் மண்டபம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் யாருமில்லாத சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல…. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மணியனூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறர். இவருக்கு திருமணமாகி சரளாதேவி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக செல்வத்திற்கும் அவரது மனைவி சரளாதேவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த செல்வம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து இவரு இப்படி செஞ்சிருக்காரு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் நடந்த சம்பவம்….!!

மதுரையில் பெண் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கம்பியை கட்டும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரும், அவரது மனைவியான சபரிமணி என்பவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் மதுவை குடித்துவிட்டு வீட்டிலிருக்கும் மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த சபரிமணி பக்கத்திலிருக்கும் குளியலறைக்கு சென்று தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சபரிமணியை காப்பாற்ற முயன்றதால் அவரும் தீயினுள் சிக்கிக் கொண்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது வந்தத தாங்க முடியாம இவரு இப்படி பண்ணிட்டாரு…. ஓய்வு பெற்ற அதிகாரி எடுத்த விபரீத முடிவு…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் ஓய்வுபெற்ற அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான முத்து என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வந்தார். இதில் மன விரக்தியடைந்த முத்து சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் நடக்குது..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் குடும்பத்தகராறு காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு அதன் பின் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சூர்யாவுக்கும், இருவருக்கும் இடையே குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயராமன் மன வேதனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!!

தமிழ் திரையுலக நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மேலும் துப்பார்க்குத் துப்பாய, ரெண்டுல ஒன்னு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் குமர ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இவரு இப்போ இல்ல”, மனசு கஷ்டமா இருக்கு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசித்து வந்த இசைவாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவர்களது திருமணத்தை சிவகுமாரின் குடும்பத்தார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே சிவகுமாரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து வந்த சிவகுமார் ஒரு கட்டத்தில் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை கண்டித்த […]

Categories

Tech |