பெரம்பலூரில் இளம்பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன்பேரையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மோனிஷா இருவரையும் தகராறு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த […]
