Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்… தற்கொலை செய்துகொண்ட மாணவி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் நல்லியாம்பாளையத்தில் முருகேசன் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மகள் பிரியதர்ஷினி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 17 வயதான பிரியதர்ஷினி உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடு ஆகியவை கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்திரிகா என்ற மனைவியும் அஸ்வதி மற்றும் அபிலேஷ் என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கொரோனா தொற்றால் மனைவி உயிரிழந்ததால் கணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் சாலைகண் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற சாலைகண் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலை பயன்படுத்திக்கொண்டு வெள்ளியை உருகுவதற்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை தண்ணீருடன் கலந்து குடித்ததால் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சாலைகண்ணை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருப்பத்தூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சார் குப்பம் பகுதியில் பெருமாள் மகன் மாதேஷ் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதேஷ் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

வயிற்று வலியால் துடித்த இளம்பெண்.. மயங்கி விழுந்த கணவர்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பஞ்சாப்பில் திருமணமான இளம்ஜோடி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப்பில் உள்ள ஜலத்தர் பகுதியில் வசிக்கும் தம்பதி சாகர் மற்றும் ராதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன போது ராதாவிற்கும் சாகரின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே ராதா தன் பெற்றோர் வீட்டில் இருப்பதால், சாகரும்  தன் மனைவியுடன் மாமியார் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். இந்நிலையில் சாகர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் திடீரென்று வீட்டில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பமே தற்கொலை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில்  மகளை கொன்று விட்டு பெற்றோர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும் நந்திதா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கோபிநாத்தின் தாய் செங்கமலம் அதேப் பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது மகன் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. மேலும் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு […]

Categories
உலக செய்திகள்

ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. யார் அவர்?…. வெளியான முழுவிபரம்….!!

லண்டனில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி லண்டன் எலிபண்ட் மற்றும் கேஸ்டில் இரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த ரயிலின் மீது விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தற்கொலை செய்து கொள்வது தவறு என்பதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவரின் பெயர் மற்றும் தகவல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பெயர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர்…. தூக்கு மாட்டி தற்கொலை…. பெரும் சோகம்…!!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரை சேர்ந்த சண்முகம்(56) என்பவருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் மொட்டைமாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த நான்கு மாதங்களில்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஜோலார்பேட்டை அருகில் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரிவா என்ற மனைவியும் மிதுன் என்ற நான்கு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநாத்தின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதன்பின் தன் மாமியார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால் பிரிந்த மனைவி… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராணுவ வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருள் நகரில் வசித்து வந்த ராணுவ வீரரான வாலகுரு மிசோரத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் காரைக்குடிக்கு விடுமுறை காரணமாக வந்துள்ளார். அப்போது அங்கு அவருடைய மனைவி கனிமொழிக்கும், வாலகுருவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கனிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வாலகுருவிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“என்ன நடந்திருக்கும்” புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவருக்கு  கடந்த 31 ஆம் தேதியன்று பாரதியார் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளி மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணன் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் எவருமில்லை…. பெண் செய்த செயல்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பெண் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரரான கணேசன் என்பவரும், அவருடைய மனைவியான சித்ரா என்பவரும் வசித்துவந்தனர். இந்நிலையில் தம்பதியர் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனையின் காரணத்தால் சில வாரங்களாகவே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த சித்ரா தேனி மாவட்டத்திலிருக்கும் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய கணவருடன் நடந்த தகராறின் காரணத்தால் மனமுடைந்த சித்ரா வீட்டில் எவருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று விவசாயி செய்த செயல்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் விஷத்தை குடித்து விவசாயி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் விவசாயியான அந்தோணிராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அந்தோணி ராஜ் குடும்ப பிரச்சினையின் காரணத்தால் அதே பகுதியிலிருக்கும் தோட்டத்தினுள் விஷத்தினை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அந்தோணிராஜ்ஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடப்பது சகஜம் தானே… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற பெற்றோர்… 7-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஏழாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான முருகானந்தத்திற்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மூத்த மகள் சிவரஞ்சனி கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவரஞ்சனியிடம் அவரது பெற்றோர் கடந்த 4-ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாலியை கழற்ற கூடாது…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகில் நல்லூர் மருகால்தலை காலனியில் பரமசிவன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வீட்டிலேயே செல்போன் மற்றும் லேப்டாப் பழுது பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வடசேரி அருந்ததியர் காலனி பகுதியில் சாரதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்க்கிடேயே  பரமசிவனும் சாரதாவும் கடந்த 5 ஆண்டுகளுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவதிப்பட முடியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆசிட் குடித்த பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூத்தங்குடி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரீத்தி என்ற மகள் இருந்தார். இவர் அறந்தாங்கி அரசு  பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரீத்தி வலி தாங்க முடியாமல் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா..? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராமத்தில் சங்கம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய மகன் குடும்பத்தினருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த சங்கம்மாள் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா அச்சம்…. தப்பிச்சென்ற முன்னாள் ராணுவ வீரர்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

கொரோனா அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற முன்னாள் ராணுவவீரர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டியூர் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஏழுமலை மற்றும் அவரது மனைவி ரேவதி ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இதில் ஏழுமலை முன்னாள் ராணுவ வீரராக இருந்துள்ளார். ஆனால் தற்போது மேல்மாயில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது..! கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் பேரையூர் கிராமம் வடக்கு தெருவில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுநரான இவருக்கு சரிதா ( 19 ) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சரிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த மூன்றாம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூர் தாலுகாவை அடுத்துள்ள செல்லூர் கிராமத்தில் வசிக்கும் விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. தற்போது  இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான தென்னரசு என்பவர் வந்து சென்றுள்ளார். இதனை அதே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது தான் காரணமாக..? தூக்கில் பிணமாக தொங்கிய டிராவல்ஸ் அதிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சங்கந்திடல் கண்மாய் பகுதியில் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரைக்குடி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை தான் காரணமா..? கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரல்பட்டியில் சிவக்குமார் ( 40 ) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் . சிவகுமார் கூலித்தொழில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் நடக்குது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி ( 24 ) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனமுடைந்த மலர்விழி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு பின்புறம் கிடந்த சடலம்… பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மருமகள்… கன்யாகுமரியில் பரபரப்பு…!!

மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அற்புதம் நகரில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை பிரிந்து 20 வருடங்களாக  அவருடைய மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்துள்ளார். இதனிடேயே அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதிக்கும் மாமியார் மேரிக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேரி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் எல்லோரும் இரவு தூங்க சென்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நாங்க செஞ்சு வைக்க மாட்டோம்” பெற்றோரால் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளமங்கலம் பகுதியில் கதிர்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகன்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மூன்றாவது மகனான செல்வகுமார் என்பவருக்கு இன்னும்  திருமணம் நடக்கவில்லை. இதனால் செல்வகுமார் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணீங்க… வாலிபரின் விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலக்கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே  சில மாதங்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து மின் […]

Categories
இந்தியா

தினமும் சாகுறாங்க என்னால தாங்க முடியல..! மருத்துவர் எடுத்த விபரீத முடிவு… டெல்லியில் பரபரப்பு..!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் கொத்துக்கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மேக்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரொம்ப வருஷமாவே இதால அவதிப்பட்டிருக்காரு…. ஓய்வு பெற்ற அதிகாரியின் விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் தீயணைப்பு துறையினுடைய ஓய்வுபெற்ற அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரில் ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறையினுடைய கண்காணிப்பாளர் கந்தவேல் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சில வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமாவிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கந்தவேலை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டெய்லி இத செஞ்சுட்டு வந்திருக்காரு…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் தொழிலாளி விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நாங்குநேரியில் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் சம்பவத்தன்று தம்பதியருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மனமுடைந்த அவர் விஷத்தினை குடித்து மயங்கி விழுந்தார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா..? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… உதவி ஆட்சியர் தீவிர விசாரணை..!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரில் இஸ்மத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சபியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. மேலும் இஸ்மத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சபியா வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மாதம் தான் ஆகுது…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாமாங்கம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். கார் டிரைவராக பணி புரிந்த இவர் பிரதிக்சா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் பிரதிக்சா கணவரிடம் கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் மின்விசிறியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பன்னுனான்னு தெரியல… மனைவியின் விபரீத முடிவு… கதறிய குழந்தைகள்…!!

சேலம் மாவட்டத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிருந்தா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிருந்தா வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா..! பிளஸ்-1 மாணவன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு முத்துநகரில் வில்சன் செபாஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபியா செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இன்பென்ட் (17) என்ற மகன் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வில்சன் செபாஸ்டின் வேலைக்கு சென்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னால மறக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் சர்ச் தெருவில் பால்குடம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிஷாந்த் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நிஷாந்த் அதே பகுதியில் வசிக்கக்கூடிய வேறு சமூகத்தை சேர்ந்த  ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தெரிந்து இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல….. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேகுபட்டி ஏனமேடு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மங்கலம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த ரமேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கலைவாணியின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கலைவாணி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளாவே சரியில்ல..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் நடராஜன் (60) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 நாளாகியும் வெளிய வரல… விடுதியில் கிடந்த சடலம்… சிக்கிய பரபரப்புக் கடிதம்…!!

வேலூர் விடுதியில் வால்பாறை நகராட்சி தூய்மை ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜான்சன் என்பவர் வசித்து வந்தார். இவர் கோவை மாவட்டத்தில் வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜான்சன் கல்லீரல் பாதிப்பால் சிரமப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வேலூருக்கு சென்றுள்ளார். அங்கு ஆற்காடு சாலையில் இருக்கும் விடுதியில் சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய தனியார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் என்ன பன்னுனா உனக்கு என்ன…. மன உளைச்சளில் மனைவி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் மோகன்ராஜின் தாத்தா இறந்து விட்டதால் இறப்பு காரியத்தின் இறுதி ஊர்வலத்தில் மோகன்ராஜ் குடித்துவிட்டு ஆடியதை மணிமேகலை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பு நகர் பகுதில் லூயிஸ் பிராட்ரிக் இனிகோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக் மேனாக சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏறுபட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லூயிஸ் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எப்பவுமே இதான் நடக்குது” விரக்தியில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திருச்சியில் நடந்த சோகம்…!!!

கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் சலவை தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவம்பூர் பகுதியில் இருக்கும் ராமலிங்கம் காலனியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவைத் தொழிலாளி ஆவர். இந்நிலையில் வடிவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வடிவேலு திருப்பதி நோக்கி செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மா” என்று கதறிய குழந்தைகள்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ அரியப்பபுரம் பகுதியில் கல்லுதியான் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேராட்சி செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பீடி கம்பெனி பீடி சுற்றும் தொழிலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதுடைய பிரம்ம ராஜேஸ்வரி என்ற ஒரு மகளும், நான்கு வயதுடைய முகேஷ் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இதனையடுத்து பேராட்சி செல்விக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சின்ன வயசுல இப்படி பண்ணலாமா…. சிறுமி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

16 வயது சிறுமி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுடைய துர்கா தேவி என்ற மகள்  இருந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி கடந்த 16ஆம் தேதியன்று வீட்டில் யாரும்  இல்லாத சமயத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை கொண்டார்.  இதனையடுத்து துர்கா தேவியின் அலறல் சத்தம்  கேட்டு  அருகில் இருந்தவர்கள் […]

Categories

Tech |