Categories
தேசிய செய்திகள்

இந்த விஷயத்திற்கு இப்படியா முடிவு எடுக்கிறது…. ஒரே குடும்பத்தில் 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை… கர்நாடகாவில் துயரம்…!!!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு தம்பதி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்திலிருந்து உடல்களையும் வெளியில் எடுத்தனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…. எடுத்த விபரீத முடிவு…. அடித்து நொறுக்கியதால் பரபரப்பு….!!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனூர் பகுதியில் கோபி என்ற ஆடு வியாபாரி வசித்து வருகின்றார். இவருக்கு ஸ்ருதி என்ற மகள் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதல் […]

Categories
மாநில செய்திகள்

வாழ காரணமில்லை என்றவரை… காப்பாற்றிய காவல்துறை… அதிர்ச்சி சம்பவம்…!!!

வாழ காரணமில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டவரை காவல் துறையினர் விரைந்து சென்று அதிரடியாக காப்பாற்றியுள்ளனர். தற்போது விரக்தியின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு, முன்பு தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துவிட்டு பின்னர், இறந்துவிடுகின்றனர். ஒரு சில சமயம் நேரலையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுபோன்ற ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு பணம் இல்ல …. மனமுடைந்த தம்பதியினரின் விபரீத முடிவு …. போலீசார் விசாரணை ….!!!

குடும்ப வறுமையால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில்  பூமி கோட்டை பகுதியை சேர்ந்த கோபால்- கண்ணம்மா வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணம்மா ஓய்வு பெற்ற பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில் 100 நாள் மட்டும் வேலை செய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை …. போலீசார் தீவிர விசாரணை …!!!

இன்ஜினியரிங் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது  தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் கொல்லை கொட்டாயில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் பாலாஜி பண்ருட்டியில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் பாலாஜி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என் மகனுக்கு பொறுப்பே இல்ல …. வியாபாரி எடுத்த விபரீத முடிவு …. போலீசார் விசாரணை …!!!

திருவள்ளூரில் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே உள்ள பாஞ்சாலை கிராமத்தில் வசித்து வந்த பாபு என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது  மகன் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு பாபு மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில்  நேற்று முன்தினம் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருமானமே இல்ல… விரக்தியடைந்த இனிப்புக்கடை உரிமையாளர்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த இனிப்புக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை துரைசாமிபுரத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ரஞ்சிதம் மற்றும் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில்  இனிப்புக்கடை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் கடைகளை திறக்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

FlashNews: மிக முக்கிய பிரபலம் தற்கொலை…. அதிர்ச்சி! OMG….!!!

ஆன்டி வைரஸ் எனப்படும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பின் முன்னோடியான மெக்கஃபே  நிறுவனர் ஜான் மெக்கஃபே  தற்கொலை செய்து கொண்டார். அவர் 2014 முதல் 2018 வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற சூழலில், சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ. 1 லட்சத்துக்கு… ரூ. 6 லட்சம் வட்டி… பூச்சி மருந்து குடித்து விவசாயி… சோக சம்பவம்…!!!

விவசாயி ஒருவர் ஒரு லட்சம் கடன் வாங்கியதற்கு 6 லட்சம் வட்டி என்று கூறியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கி உள்ள காரணத்தினால், பலரும் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையிலும் கூட வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் விடாமல் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தும் படி டார்ச்சர் செய்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகள்… அதைப் பார்த்து கதறி அழுத தந்தைக்கு… நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

மகளைக் கல்லூரியில் சேர்ப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகள் பந்தவ்யா. இவருக்கு சமீபத்தில் கல்லூரியில் அவரது தந்தை சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா பெண் டாக்டர் மரணம்… அடுத்தடுத்து கிடைத்த வாட்ஸ்அப், புகைப்பட ஆதாரங்கள்… கதறும் குடும்பத்தினர்…!!!

திருமணமான ஒரு வருடத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கும், பெண் மருத்துவர் விஸ்மியா நாயர் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 100 சவரன் நகையும், ஒரு ஏக்கர் நிலமும், ஒரு டொயோட்டா கார் வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

என்னோட பொண்ணு தற்கொலை பண்ணிக்கல… “அவன் தான் தீ வச்சி கொன்னுட்டா”… கதறும் தந்தை… கண் கலங்கும் சம்பவம்..!!!

வரதட்சனை கொடுமை காரணமாக திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. அர்ச்சனாவும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதத்திற்குப் பிறகு சுரேஷின் தந்தை 3 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு வரும்படி அர்ச்சனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அர்ச்சனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

“மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பாத்துக்க முடியல”… ஐஸ்கிரீமில் மயக்க மருந்தை கொடுத்து… தந்தை செய்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் யோகி ஹீல்ஸ் உள்ள கிரவுன் ஜூவல் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தஸ்ரத் குன்வந் ராவ். இவருக்கு ஒரு மனைவியும், 35 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளார். அவருக்கு 67 வயதான காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை சரியாக கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு மயக்க மருந்தை கலந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மனைவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆம்பூரில் அருகில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் பகுதியில் கோபி- சிந்தனா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகின்றது. இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சிந்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணமாகியும் விடாத பழக்கம்… கள்ளக்காதல் ஜோடிகள் தற்கொலை… போலீசார் விசாரணை…!!

நெல்லை கூடங்குளம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலுள்ள சங்கரன்புதூரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வித்யாவிற்கு 2 மகள்களும் உள்ளனர். இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரும், வித்யாவும் ஒரே பகுதியில் வேலை செய்வதால் அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த உடல்கள்… ஒரு குடும்பமே சேர்ந்து செய்த செயல்…. திடுக்கிடும் சம்பவம்…!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் ஏற்பட்ட சண்டை… அதுக்கு இப்படியா முடிவு எடுப்பது… பறிபோன 6 உயிர்கள்…!!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் வலைத்தளங்களில்…. கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வலைத்தளங்களில் சித்தரித்த ஆபாச புகைப்படம் வெளிவந்ததால் மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதன்படி சுவேதா  வழக்கம்போல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சரியான வருமானம் இல்லை…. மினிவேன் டிரைவர் விபரீத முடிவு…. வேலூரில் சோகம்….!!

ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா பேட்டை பகுதியில் சரக்கு மினிவேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரூபாவதி ஆரணி என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும்- விக்னேஷ் என்ற  மகனும் இருக்கின்றனர். இவர் ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அதே பகுதியில் இருக்கக்கூடிய கோணிப்பைகள் தைக்கும் கடையின் […]

Categories
மாநில செய்திகள்

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி…. தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி…!!!

திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் தமிழன் பிரசன்னா. இவருடைய மனைவி நதியா இன்று வீட்டின் அறையில் தனியாக இருந்த போது  கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்ததன் காரணமாக தமிழன் பிரசன்னா அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மனைவி நதியா தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நதியாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாவு வீட்டிற்கு ஏன் வரல….? மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியடைந்த கணவர்….!!

அண்ணன் சாவிற்கு ஏன் வரவில்லை என்று தந்தை கேட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதிரம்பட்டி கிராமத்தில் சரவணன்- நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு யஸ்வந்த், நிரஞ்சன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணவன் சரவணன் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினியின் பெரியப்பா மகன் குமார் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை… குடும்பத்துடன் அணையில் விழுந்து தற்கொலை… சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் என்ற காஷினாயனா பகுதிக்கு அருகே உள்ள அணையில் நேற்று சில சடலங்கள் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட நான்கு சடலங்களை மீட்டனர். பிறகு விசாரணை செய்ததில் ஸ்ரீராம் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற நபர்… டெல்லி போலீஸ்க்கு தகவல் கொடுத்த ஃபேஸ்புக்… பின்னர் நடந்த சம்பவம்…!!!

பேஸ்புக்கில் நேரலையில் தற்கொலை செய்து கொல்லப் போவதாக அறிவித்த நபரை ஃபேஸ்புக் நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர். டெல்லியில் சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதை எடுத்து படித்தபோது ஒரு நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும், அவரை காப்பாற்றும் படியும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சைபர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர்…. செங்கல்பட்டில் சோகம்…!!

திருக்கழுக்குன்றம் அருகில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் கருணாகரன்- காயத்ரி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கருணாகரன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். எனவே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கருணாகரன்- காயத்ரி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயத்ரி உறங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் கருணாகரன் மற்றொரு அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்… துணிச்சலாக காப்பாற்றிய காவலர்…!!!

மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, காவலர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலம் தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக மக்கள் நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது ரயில் வரும் சமயம் பார்த்து ஒரு பெண் தண்டவாளத்தை நோக்கி திடீரென்று குதித்துள்ளார். இதைக் கண்ட காவலர் உடனடியாக அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்து மறுபுறம் இழுத்துச் சென்று காப்பாற்றினார். இதையடுத்து அந்தப் பெண்ணை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அப்பாவை அடிச்சுட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது தந்தையை தாக்கிய மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  20வயதுடைய ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா போதை மயக்கத்திற்காக ஒயிட்னர் குடித்துவிட்டு தனது தந்தையான முருகனிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ராஜாவின் தந்தையான முருகன் அவரது நண்பர்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முதுகுத்தண்டு வலியினால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் பெரிய தம்பி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 75 வயதுடைய சீனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களாகவே சீனியம்மாள் முதுகுத்தண்டு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சீனியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாத காரணத்தினால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திடீரென பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியாபுரம் பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற ராமர் தனது மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கத்தான் காரணம்… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி  விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த மலர்விழி விஷமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அந்த ரசாயனத்தை குடித்த பிறகு… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சபாபதி பகுதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 33 வயதுடைய கனி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனி அம்மாள் தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மூர்த்தி தனது மனைவி மயங்கிய நிலையில் கீழே கிடந்ததை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி… திடீரென நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் 70 வயதுடைய வள்ளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே வள்ளியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளியம்மாள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் வள்ளியம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்…!!

கணவன்- மனைவி தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்விளை பகுதியில் தீஸ்மாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் ஊழியராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 4 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில்  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த தீஸ்மாஸ் தனது வீட்டின் மாடியில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்னால அவதிப்பட முடியல… மனவேதனையில் மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத கணவர்..!!

சேலம் மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாததால் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தெய்வானை என்ற மனைவி இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்கச் சென்ற தெய்வானை மனவேதனை அடைந்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து காலையில் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“இப்படி இருக்க கூடாது” மகன் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை வேலைக்கு செல்லவில்லை என்று திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் முனியாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணேசனின் தந்தையான முனியாண்டி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் சும்மா ஊரைச் சுற்றி கொண்டே  இருந்தால் எப்படி சாப்பிடுவது, வாழ்வது என்று கணேசனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எனக்கும் அது வந்துருச்சா… முதியவர் எடுத்த விபரீத முடிவு… தென்காசியில் நடந்த சோகம்…!!

தென்காசியில் முதியவர் தனக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்குளம் பகுதியில் 70 வயதுடைய ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆறுமுகத்திற்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சுகாதார ஊழியர்கள் ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்றிற்கான பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நான் எப்படி இருப்பேன்” காதல் தம்பதியினரின் முடிவு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேந்திரன் மற்றும் தாரணி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு கொரோனா வந்துவிட்டதோ… பயத்தில் கார் டிரைவர் செய்த காரியம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மணப்பாறை அருகே கார் ஓட்டுனர் ஒருவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணுகாந்தநத்தம் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிச்சைமணி. இவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர் திரும்பிய அவருக்கு சளி, இருமல் தொடர்ந்து இருந்துவந்துள்ளது. இதனால் தனக்கு ஒருவேளை கொரோனா வந்துவிட்டதோ என்ற பயத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் வீரையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை மீட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உடனே… அலறி சத்தம் போட்ட கணவர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவியதர்மபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய  ஸ்ரீ குட்டி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று இருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே ஸ்ரீ குட்டிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரீ குட்டி மிகுந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன புதுமாப்பிள்ளை… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… தென்காசியில் நடந்த சோகம்…!!

புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை  தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நேரில் அழைப்பு விடுக்கவில்லை” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறவினர் ஒருவர் நேரில்வந்து  அழைப்பு விடுக்கத்தால்  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு  பாண்டிச் செல்வியின் உறவினர் ஒருவர் தனது வீட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டு என தனது உறவினர்களை அனைவரும் நேரில் அழைத்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பா எங்கிட்ட பேசல… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி பகுதியில் 70 வயதுடைய மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாணிக்கத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணிக்கம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிக்சை பெற்று உள்ளார். ஆனாலும் இவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மிகுந்த மன வேதனையுடன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணிட்டாரு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

மேளம் அடிக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையம்பட்டி அருகில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேளம் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே முருகன் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் உள்ள ரேடியோவில் சத்தமாக பாட்டு வைத்துவிட்டு யாரும் அறியாத வண்ணம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தாய்- மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் கணவரை இழந்து 2 மகள்கள் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கடைசி மகள் ஜோதி கணவரை பிரிந்து புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குட்டையில் மூழ்கி உயிரிழந்து விட்டார். அதன்பின் ஜோதி அவரது தாய் வீட்டில் தங்கி ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவனை பிரிந்து… தனியாக வசித்த மனைவி தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள தெற்கு தேவதானம் மேற்கு வீதியில் கார்மேகம்(35) மற்றும் அவரது மனைவி ரோஸ்லின்(33) வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு தோல் வியாதி இருக்கு… எங்க பக்கத்துல வராதீங்க… மன உளைச்சலில் கான்ஸ்டபிள் செய்த காரியம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்ஸ்டபிளுக்கு தோல் நோய் இருப்பதாக கூறி மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயதான முன்ஷி சிங் யாதவ் என்ற நபர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் தோல் வியாதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் அவரை தொடக்கூட அஞ்சி […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா..! நீதிமன்றத்தை பதற வைத்த சம்பவம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் ஒருவருக்கு நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவர் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நார்த் டகோட்டா என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு நபர் பலரையும் பின் தொடர்ந்து அவர்களை தொல்லை செய்ததாக கொடுக்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அந்த நபரை குற்றவாளியாகக் கருதி தீர்ப்பு அளித்துள்ளார். இதையடுத்து அந்த நீதிபதி நீதிமன்றத்திலிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடிக்கடி சண்டை வந்ததால்… மனைவி எடுத்த விபரீத முடிவு… தீவிர விசாரணையில் போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகளான ராஜலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு தற்போது 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப […]

Categories

Tech |