Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் சிரமம்…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் சிரமப்பட்டு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சாந்திபுரம் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வேத வியாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் வேத வியாஸ் வயிற்றுப் வலி காரணமாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வேத வியாஸ் வீட்டில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அம்மா வர மாட்டார்” தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வேங்காம்பட்டி நடுத்தெருவில் தையல் தொழிலாளியான  மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி இருக்கிறார். இவர் சேலம் புது பேருந்து நிலையத்தில் உள்ள எலக்ட்ரானிக்கல் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தனா, சரண்யா, பவித்ரா, தீபிகா என்ற 4 மகள்களும், தீபன் சக்கரவர்த்தி என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை… கல்யாண நாளன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு… இளம்பெண் செய்த காரியம்…!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமண தினத்தன்று கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 28 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். திருமணமான பிறகு வரதட்சணை கேட்டு கணவரும், மாமியாரும் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அப்போது கணவனை அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“50 லட்சம் வரதட்சணை வேணும்”… கணவன் செய்த டார்ச்சர்… திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!!

திருமணமாகி 6 மாதங்களில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உரமாவு அருகே முனிரெட்டி லே-அவுட்டில் என்ற பகுதியில் வசித்து வருபவர் மிதுன் ரெட்டி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மிதுன் ரெட்டி கேட்ட வரதட்சணையை ஸ்ருதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த பிறகு சந்தோஷமாக இந்த தம்பதிகள் வாழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காஞ்சனா” பட பிரபல இளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சி…!!!

ரஷ்யாவைச் சேர்ந்த மாடலும், பிரபல நடிகையுமான அலெக்சாண்ட்ரா ஜாவி(24) கோவாவில் தற்கொலை செய்து கொண்டார். மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் 2019 இல் சென்னையில் ஒரு புகைப்பட கலைஞருக்கு எதிராக பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜாவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 2 படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகன்….. துக்கத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட தாய்… அரங்கேறிய சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மகன் தூக்குப்போட்டு இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லீலாவதி என்பவரின் மகன் மோகன் கவுடா. இவர் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து கதறிய லீலாவதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில் மருத்துவமனையிலிருந்து லீலாவதி வெளியில் வரும்போது காரில் மோதி தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒருவேளை அதுவா இருக்குமோ”…? பயத்தில் தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்யா. இவரின் மனைவி குணா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை .இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருமலும், சளியும் தொடர்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரம்… புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணம் நடந்த ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதோரசலூர் பி.கே.எஸ் நகர் பகுதியில் ஜான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நூர்ஜஹான் என்ற மனைவியும், ஜாகிர் உசேன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் தியாகதுருகம் அருகிலிருக்கும் பீளமேடு கிராமத்தில் வசிக்கும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் ஜாகிர் உசேனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் சந்தோஷ்குமார் என்பவர் அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…. வீட்டில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் காய்கறி தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளனர். இரவு வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் […]

Categories
மாநில செய்திகள்

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஆகிட்டு… வரதட்சணை கொடுமையால் நேர்ந்த துயரம்….!!!

இந்தியாவில் பல பகுதிகளில் வரதட்சணை கொடுமைகளால் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோல் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் வரதட்சணை கொடுமை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த சினேகா என்பவருக்கும், பனையூரை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

“காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்”… விரக்தியில் போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு… ரேணிகுண்டாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் காதல் தோல்வியின் காரணமாக துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர் சித்தூர் மாவட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்ற ஆனந்த் கடந்த 2ஆம் தேதி பணிக்கு திரும்பியுள்ளார். இரவு பணியில் இருந்த அவர் அதிகாலை 4 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை […]

Categories
மாவட்ட செய்திகள்

‘ப்ரீ பயர்’ விளையாடியதை திட்டிய மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் அருகே கணவன் ஃப்ரீ பயர் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை விட மாணவர்கள் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேமிற்காக செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக அண்மையில் ஆய்வு ஒன்றும் தெரிவித்தது. பிரீ பையர் கேமின் காரணமாக பல மாணவர்கள் மன […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரியாவே வியாபாரம் நடக்கல… வியாபாரியின் விபரீத முடிவு… கதறி அழும் மனைவி, மகன்கள்…!!

தேனி மாவட்டத்தில் சரிவர வியாபாரம் இல்லாததால் மனமுடைந்த ஹெல்மெட் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கம்பம்மெட்டு காலனியில் நல்லழகு என்ற முகமது அப்ரித்(37) என்பவர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கும் வருமானம் […]

Categories
தேசிய செய்திகள்

13 வயது சிறுவன் தற்கொலை… வீடியோ கேமால் நடந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஃப்ரீ பையர் ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 40,000 பறிபோன காரணத்தினால் 13 வயது சிறுவன் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சகர்பூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கிருஷ்ணா. இவரது தந்தை மாவட்ட மருத்துவமனையில் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணாவின் தாயாரும் மாநில சுகாதாரத் துறையின் கீழ் செவிலியராக மருத்துவமனையில் பணியாற்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய நபர்… மின்கம்பத்தில் தொங்கிய பிணம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மின்கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள தெற்கு தென்பரை பாமணி ஆற்றங்கரை அருகில் மின்கம்பம் ஓன்று உள்ளது. இதில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து திருமக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்து வந்த கஷ்டம்…. பட்டாசு வியாபாரியின் விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்….!!

பட்டாசு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் காமராஜர் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசுகளை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் ரவிச்சந்திரன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு குருணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.செவல்பட்டி கிராமத்தில் குருவாயம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இதில் சதீஷ்குமாருக்கு உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 8 மாதத்தில்…. கணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருமணம் முடிந்த 8 மாதத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திலீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் திவ்யா என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திலீபன், திவ்யா இருவரும் திருமணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை அடிச்சுட்டான்…. தொழிலாளியின் தவறான முடிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோள் அப்பட்டுவிளையில் ரெங்கசாமி என்ற தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் தம்பி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரெங்கசாமியுடன் சுபாஷ்  தகராறு செய்து அவரை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரெங்கசாமிக்கு உள் காயம் ஏற்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு சென்று படுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரோலில் சென்ற கைதி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. வேலூரில் சோகம்….!!

பரோலில் சென்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியகுளத்தில் வேலு என்ற வேல்முருகன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2012-ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின் 2017-ஆம் ஆண்டு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வேல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டு மாடியில் வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் சொர்ணகாளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக் முடித்துவிட்டு கோவையில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான செட்டிகுறிச்சியிலேயே கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது வீட்டின் மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. தொழிலாளியின் விபரீத முடிவு …. காவல்துறையினர் தீவிர விசாரணை ….!!!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் 26 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் பேகரா என்ற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. வாலிபரின் விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆணை குட்டை பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தரமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் மீனாட்சி இவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மீனாட்சி தனது மகளுடன் கோவை சென்றிருந்தபோது சுந்தர மூர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தர மூர்த்தி தூக்கிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சியடைந்த மனைவி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கணவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகில் சரவணகுமார், தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை வேளையில் வீட்டிற்கு வந்த சரவணக்குமார் அறைக்குள் சென்று உள்புறமாக கதவை பூட்டி விட்டார். இதனையடுத்து சுமார் 1 மணி நேரமாகியும் சரவணகுமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் மகாலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தபோது சரவணகுமார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணம் ஆகல…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் காட்டுவிளை பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசிங் உட்பட 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஜெயசிங் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் மது குடித்து வந்ததாக தெரிகின்றது. இதனையடுத்து ஜெயசிங் யாரிடமும் சரியாக பேசாமல் தனியாக […]

Categories
சினிமா

பிரபல இசையமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

பிரபல மலையாள இசையமைப்பாளர் முரளி சித்தாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்கவு பகுதியில் உள்ள தொப்புமுக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக நாயிற்று கிலமை மாலை தொங்கிக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு வயது 66. அவரின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. மனைவியின் விபரீத முடிவு…. உதவி கலெக்டரின் தீவிர விசாரணை….!!

திருமணமான 7 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள தியானபுரம் சாப்பாவூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரம்ஸ் இசை கலைஞராக இருக்கின்றார். இவருக்கும் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யாவுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா தனது  பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனின் அண்ணன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகள் மேல் ஆயிட்டு…. முதியவரின் விபரீத முடிவு…. அரியலூரில் சோகம்….!!

திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ காங்கியனூர் கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களைப் பாதுகாக்க பிள்ளைகள் இல்லை என்ற வேதனையில் சொக்கலிங்கம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் அருகில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகர் பகுதியில் அசோக்குமார்- மவுனிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு சபரி என்ற மகன் இருக்கின்றான். இதில் அசோக்குமார் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு விட்டு வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு மவுனிகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். அதன்பின் அசோக்குமார் தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-ம் தாரமா கட்டி வச்சுட்டாங்க…. மாணவியின் விபரீத முடிவு…. ஆர்.டி.ஓவின் தீவிர விசாரணை….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியில் விவசாயி அர்ஜூனன்- தேன் நிலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இதனையடுத்து ராகவிக்கும் அதே கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் காதல் ஜோடிகள் இருவரும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணனும்…. நர்சிங் மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் உறைந்த உறவினர்கள்….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணியாங்குடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதுபாஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆனால் தற்போது கல்லூரி திறக்கப்படாததால் மதுபாஷினி வீட்டில் இருந்த நிலையில் மீண்டும் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மதுபாஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அறையில் இருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த குடுபத்தினர்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாபிரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து செய்யது அலி தனது தொழிலுக்காக பல நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதன் இடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. வாலிபரின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனையடுத்து அபிஷேக்கிற்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயசங்கர் மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாரமா இருக்க விரும்பல” கணவனின் விபரீத முடிவு…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாவூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் அதனை கண்ட பொதுமக்கள் நபரை விலகிச் செல்லும்படி சத்தமிட்டனர். ஆனால் அந்த நபர் ரயில் வரும் திசையை நோக்கி எதிரே வேகமாக சென்றதால் ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்…. “நம்மள பிரிச்சிருவாங்க” இரட்டை சகோதரிகள் எடுத்த முடிவு…!!

திருமணம் செய்தால் பிரிந்து விடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-யசோதா தம்பதியினர். இவர்களுக்கு திவ்யா, தீபிகா என்ற மகள்கள் இருந்தனர். இரட்டை சகோதரிகளான இவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்புடன் பாசத்துடன் இருந்து வந்தனர். பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் பணியை தொடங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமாகி மூணு மாசம் கூட முடியல… அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு… ஜாதியால் நேர்ந்த விபரீதம்…!!!!

பெலகாவியில் என்ற பகுதியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில், போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவனஹள்ளி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வீடு கட்டும் பணியை செய்து வந்த லட்சுமிகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் இவர்கள் இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நம்பிக்கை இல்லை”… கொரோனாவால தான் இப்படி ஆயிருச்சு… இளைஞர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த என்ற இளைஞர் அரசு தேர்வு ஆணையம் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் அடுத்த நிலை தேர்வுக்காக காத்திருந்தார். கொரோனா காரணமாக அனைத்து அரசு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை கடிதம் ஒன்றை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தன் காடை பகுதியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தவசிலிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி நீண்ட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு காரணமா இருக்கும்…. என்ஜினீயரிங் மாணவன் பரிதாபம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

என்ஜினீயரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பேரி அம்பேத்கர் நகரில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். ஆனால் தற்சமயம் ஊரடங்கு என்பதனால் வீட்டிலிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்மணபுதூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள புளியந்தோப்பில் வல்லரசு தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பொது மக்கள் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வியாபாரத்தில் நஷ்டம் வந்துட்டு…. வாலிபரின் விபரீத முடிவு…. பெரம்பலூரில் சோகம்….!!

 நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வராஜ் மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராஜ் கொள்க்காநத்தத்தில் உள்ள தனது கடையில் வைத்து பூச்சி மருந்து குடித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் உயிருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

39 வயசு ஆச்சு… ஆனா இன்னும் கல்யாணம் ஆகல… விரக்தியில் இருந்த இளைஞனின் விபரீத முடிவு…!!!

39 வயதாகி தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி வருகிறார். அவர் தெளிவற்ற நிலையில் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி செய்தார். பின்னர் அன்று இரவு தனது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிகாரிகளின் தீவிர விசாரணை….!!

திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உப்பூர் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரின் மகள் பிரதீபாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் நிவிதா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இதில் ரத்தினவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிரதீபா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுவலி…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள விசலூர் மேட்டுத் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதை தாங்கமுடியாமல் திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட தகராறு…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு லிங்கேஸ்வரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றது. சுயம்புலிங்கத்துக்கு மதுபழக்கம் இருப்பதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி லிங்கேஸ்வரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுயம்புலிங்கம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சரியாக படிக்காததால் கண்டித்தேன்…. பிளஸ்-2 மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விஸ்வேசபுரத்தில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சரியாக வீட்டு வேலை செய்யாமலும், படிக்காமலும் இருந்ததால் பெற்றோர் ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த சுவேதா வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
செங்கல்பட்டு

அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு…. சிறுவனின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மோட்டூர் கிராமத்தில் தேவராஜ்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் இருவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது மகன் தனுஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் தாய்- தந்தை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதனால் தனுஷ் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. காவல்துறையினரின் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை நல்லான்பிள்ளை 2-வது தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அய்யப்பனை கைப்பற்றி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“நான் செத்துட்டா என்னோட குழந்தைகளை யாரு பார்த்துப்பா”… 2 குழந்தைகளை கொன்று… தாய் செய்த கொடூர சம்பவம்…!!!

பல்லாரி டவுனில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பல்லாரி டவுனி, பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகரை சேர்ந்த சித்தப்பா என்பவரின் மனைவி சுனிதா. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், யஷ்வந்த், சான்வி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்னால தாங்க முடியல…. விரக்தியில் தந்தையின் முடிவு…. வேலூரில் சோகம்….!!

மகனை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மகன் ராணுவத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் அவரது நண்பரைப் பார்ப்பதற்காக மேல்பாடி அருகில் உள்ள திகுவப்பள்ளி என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு […]

Categories

Tech |