Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

FREE FIRE கேமில் மூழ்கிய மாணவர்…. தாய் கண்டித்த பின் நடந்த சோகம்!!

கேம் விளையாடியதை தாய் கண்டிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த சமயத்தில், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.. இதனால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்தனர்.. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் கேமில் மூழ்கி விடுகின்றனர்.. அதில் குறிப்பாக ஃப்ரீ பையர் (free fire) என்னும் விளையாட்டிற்கு சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை  அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் மனதளவில் அவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேஸ்வரி, அவரது மகள் சவுந்தர்யா, மகன் சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதற்கு நீதான் காரணமா…? 4 மாத கர்ப்பிணியின் விபரீத முடிவு…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்காயனூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்ப நகர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா கடந்த 21-ஆம் தேதி கணவரின் வீட்டில் மர்மமான முறையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் இருந்த வாலிபர்…. எடுத்த திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பூச்சி மருந்தை குடித்து பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துரும்பூர் ஊராட்சி கீழ தெருவில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்தார். இவர் படித்துவிட்டு வீட்டில் சும்மா இருந்ததால் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தினசரி குடித்துவிட்டு தனது தாய்-தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கலியபெருமாள் கடந்த 19-ம் தேதி மதுபோதையில் இருந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபரின் திடீர் முடிவு…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. ஈரோட்டில் சோகம்….!!

ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல் பாளையம் பகுதிக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென அங்குள்ள காவிரியாற்றில் குதித்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சக்கரசாமந்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சவர்ணதிற்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்து இருந்த முதியவர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகுடி கிராமத்தில் முதியவர் தங்கராஜ் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக தங்கராஜ் மனமுடைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தங்கராஜ் தன் மகள் மாரியம்மாளை பார்க்க மருதுவஞ்சேரி சென்றார். இதனையடுத்து ஒத்தங்கரை ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு மரத்தில் முதியவர் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

I LOVE U என சொல்லி விட்டு மரணம் – கண்ணீர் செய்தி …!!

டெல்லியைச் சேர்ந்த நேஹா எனும் பெண் கணவருக்கு ஐ லவ் யூ என்ற எஸ்எம்எஸ் அனுப்பிய பின் வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் – மனைவி இருவரும் விவாகரத்து கோரி இருந்தனர். ஆனால் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் உருக்கமாக எஸ்எம்எஸ் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகன் இறந்த வேதனை…. தாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனை இழந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அரவிளக்கு மேட்டுப்பாளையத்தில் பழனிச்சாமி-வசந்தாமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்த ஒரு மகன் இருந்தார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த வசந்தாமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் வசந்தாமணியை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் வீட்டில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மூதாட்டி ஆற்றில் குதித்து பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆற்றில் குதித்து மூதாட்டி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யப்ப சேவா காவிரி ஆற்று படித்துறை அருகில் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக மூதாட்டி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி […]

Categories
சேலம்

“கம்மியா மார்க் எடுத்திருக்க” மாணவியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரியில் நினைத்ததை படிக்க முடியாத காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரில் நஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமன்னா ஆசித் என்ற மகள் இருந்தார். இவர் பிளஸ்-2 படித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படிக்க விரும்பினார். அதற்கு தந்தை நஷீர் அகமது நீ குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் விரும்பிய பாடத்தை படிக்க முடியாது என்று மகளிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் துறவி தற்கொலை… சீடர்களிடம் விசாரணை… அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அகில பாரத அகதா பரிஷாத் அமைப்பின் தலைவராக இருந்தவர் மகந்த் நரேந்திரா கிரி. இவர் பிரக்யாராஜ் நகரில் மடம் ஒன்றை நடத்தி வருகிறார், அதில் தலைமை மடாதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஐந்து பக்கத்தில் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் மடாதிபதி தற்கொலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட தரல…. தந்தையின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மது குடிப்பதற்கு மகன் பணம் கொடுக்காததால் தந்தை கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை அருள் வேலவன் நகர் பகுதியில் தறிப்பட்டறை தொழிலாளியாக ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இவருக்கு சந்தோஷ்குமார், கவின் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் ராஜேந்திரன் தினசரி அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதான் நடக்குது…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குருபர அள்ளி ஆலங்கரை பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுகந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

சூடு பிடிக்கும் கோடநாடு…. லுங்கி கட்டும் பழக்கமில்லை… “2017ல் இறந்த தினேஷ்குமார்”… மீண்டும் விசாரிக்க போகும் போலீஸ்!!

கோடநாடு வழக்கில் 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் காவல் துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.. கோடநாடு வழக்கு சம்பந்தமாக தற்போது மீண்டும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து  வருகின்றனர். ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிரடி விசாரணை நடக்கிறது..  இந்த கொடநாடு வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் விபத்தில் சிக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.. அதற்கு முன்னதாக இந்த வழக்கின் […]

Categories
தேசிய செய்திகள்

பேனில் சடலமாக தொங்கிய முன்னாள் மந்திரி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி ராஜேந்தர் பால்சிங் பாட்டியா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்தர் பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் ஆவார். இவர் குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பாஜகவில் அரசியல் வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருந்தவர். இந்நிலையில் அவர் தனது வீட்டின் அறையில் பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? விவசாயியின் திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குசடைய பாளையத்தில் கருணை பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கருணை பிரகாஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருணை பிரகாஷின் சடலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கள்ளத்தொடர்பே… “எங்களின் சாவுக்கு காரணம்”… 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை…!!!!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில் அவர்கள் அறையிலிருந்து 3 தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூரு பேடரஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பாரதி. இவர்களுக்கு சிஞ்சனா, சிந்து ராணி என்ற 2 மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இருவருக்கும் திருமணமான நிலையில் அவர்கள் தங்களது கணவருடன் வாழாமல் பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கூலி வேளை செய்து சேர்த்த பணம்….கணவன் செய்த வீண் செலவு ….விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு ….!!!!

வளவனூர் அருகில் உள்ள தொந்தி ரெட்டி பாளையம் கிராமத்தில் குப்பன் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர்.  சுதா என்பவர் விவசாய கூலி வேலை செய்து பணத்தை சேமித்து வைத்துள்ளார்.  அந்தப் பணத்தை குப்பன் எடுத்துச்சென்று மது அருந்தி வீண்செலவு செய்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த சுதா தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து, அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.  இதில் மயங்கி விழுந்த சுதாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர் மீட்டெடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  அங்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் திடீர் முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

சிமெண்ட் கடை உரிமையாளர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வன்னியர் தெருவில் நேரு என்பவர் வசித்து வந்தார். இவர் சிமெண்ட் கடை ஒன்று நடத்தி வந்தார். இவர் தனது பழைய இரும்புப் பொருட்கள் வைத்துள்ள குடோனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கிய சம்பவத்தில்… தேடப்பட்டு வந்த குற்றவாளி… ரயில் முன் பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி…!!!

6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்து இருந்த வாலிபர்…. எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அத்திவெட்டி தெற்கு தெருவில் வைத்திலிங்கம் மகன் ஆதிராஜன் வசித்து வந்தார். இவர் சிங்கப்பூரில் பணி செய்துகொண்டே படித்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரான அத்திவெட்டிக்கு ஆதிராஜன் வந்துள்ளார். அப்போது ஆதிராஜன் கடந்த சில தினங்களாகவே மனமுடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆதிராஜன் திடீரென்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கற்பழித்தவனுக்கு ஜாமீன் கொடுத்துட்டாங்க”… விரக்தியில் 16 வயது இளம்பெண் செய்த காரியம்… கதறும் பெற்றோர்…!!!

தன்னை கற்பழித்த நபருக்கு ஜாமீன் வழங்கிய காரணத்தினால் 16 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 16 வயது இளம்பெண் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாயுடன் வாழ்ந்து வந்தார். இவரது வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது அவருக்கு ஜாமின் […]

Categories
தேசிய செய்திகள்

“இதற்கு பெயர்தான் தற்கொலைக்கு தூண்டுவது என அர்த்தமாம்”… விளக்கம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்…!!!

தற்கொலைக்கு தூண்டுவது என்றால் என்ன? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது. தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமலைகன்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 2007ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இருவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சம்பவ தினத்தன்று திருமலைகன்னி உயிர் இழந்து விட,  தீவிர சிகிச்சைக்கு பிறகு வெள்ளைதுரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை விற்பதில் தகராறு…. மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செம்மாண்டம்பாளையம் கோல்டன் நகரில் கவுரிசங்கர்-பூங்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கவுரிசங்கர் வீடுகளுக்கு வயரிங் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கவுரிசங்கர் மனைவியின் பெயரில் உள்ள வீட்டு மனையை விற்கும்படி அடிக்கடி பூங்கொடியை வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு பூங்கொடி நமது குழந்தைகள் பெரியவர்களானால் செலவுக்கு ஆகும் என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அங்கே போக மாட்டேன்” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆத்தூர் ஐயாநகர் பகுதியில் கந்தசாமியின் மகன் முருகன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் முருகனின் மகன் கார்த்திக் என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கார்த்திக்கிற்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடியோ கேமுக்கு அடிமை…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை ரோடு பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் முதல் மகனான ஸ்ரீராம் வெள்ளை அடிக்கும் பணிக்கு சென்று வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஸ்ரீராம் செல்போனில் அளவுக்கு அதிகமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் அதற்கு அடிமையாகி ஸ்ரீராம் இரவு நேரத்திலும் உறங்காமல் நீண்ட நேரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. வாலிபரின் திடீர் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேவராயன்பேட்டை கீழத்தெருவில் அன்பழகன்- ராணி என்ற தம்பதினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருந்தார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தங்கதுரை தாயார் ராணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேச மறுத்த காதலி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மலைதிருப்பத்தூர் பகுதியில் வேடி முத்து என்பவர் வசித்து வந்தார். இவர் சன்னியாசிபட்டி பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இந்நிலையில் மில்லில் தங்கியிருந்த அறையில் வேடி முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேடி முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டில் சண்டை…. தொழிலாளி எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காந்திநகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் மகேஷ் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் மகேஷிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்பார்வை சரியா தெரியல…. மூதாட்டியின் விபரீத முடிவு…. தூத்துக்குடியில் சோகம்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் சிவன்குடியேற்று வடக்கு தெருவில் மூதாட்டி செல்வபூரணம் வசித்து வந்தார். இவர் கண் அறுவை சிகிச்சை செய்தும் கண்பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி செல்வபூரணத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன ஊழியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறை என்பதால் ரவிச்சந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து ரவிச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கச் சென்ற பிரவீன்… ஜன்னல் வழியாக பார்த்த பெற்றோர்…. அதிர்ச்சியில் உறைந்த ஈரோடு பேமிலி…!!

உறங்கச் சென்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையம் சிந்தன்நகர் 2-வது தெருவில் பிரவீன் என்பவர் வசித்து வந்தார். இவர் வீட்டில் உள்ள தனது அறையில் உறங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் பிரவீன் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டி அழைத்தனர். ஆனால் அதற்கு பிரவீன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தபோது பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்வதை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மனதை கல்லாக்கி கொண்டு… “4 வயது மகனை தூக்கில் தொங்கவிட்ட பெற்றோர்”… அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

கேரளாவில் தனது 4 வயது மகனை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்பவரின் மனைவி கிருஷ்ணேந்து. இவர்களுக்கு 4 வயதில் ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறா.ர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் அருணாச்சலம்-ராமலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு போஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போஸ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதனையடுத்து கடந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக இருந்த வயிற்றுவலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மாதம்மாள் நீண்ட நாட்களாக வயிற்று வழியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மாதம்மாள் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மாதம்மாளை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் பேசிகிட்டே இருந்தாரு…. திடீர்னு இப்படி பண்ணிட்டாரு…. கடிதத்தில் அம்பலமான உண்மை….!!!!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் அருகே முகநூலில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம், கானதால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ் நாயக். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து சாந்தாவின் பெற்றோருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த தகராறு…. தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பபிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னால் தாங்க முடியல” என்ஜீனியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் என்ஜீனியர் பட்டதாரியாக இருந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் கோபத்தில் சேலத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் சேலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தகராறு காரணமாக வைரமுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைரமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாளை திருமணத்தை வைத்துவிட்டு…. பேராசிரியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் வியாபாரிகள் தெருவில் செந்தில்முருகன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு வேளாங்கண்ணி என்ற மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் வேளாங்கண்ணி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேளாங்கண்ணிக்கும் ஈரோட்டில் வசித்து வரும் யுவராஜ் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஏற்பட்ட குடும்பத்தகராறு…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சைகொட்டாய் கிராமத்தில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இதில் கார்த்திக் காரிமங்கலம் அருகில் உள்ள தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் சிரமப்பட்ட இளம்பெண்…. விரக்தியில் எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இதில் அகிலா அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவிற்கு வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அகிலாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? தொழிலாளியின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்தணர்குறிச்சி கிராமத்தில் தமிழரசன் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் வழக்கம்போல் கண்டியூரில் தான் பணிபுரியும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்ற சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது தமிழரசன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் தமிழரசனை தொழிலாளர்கள் மீட்டு திருவையாறு அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவ செலவுக்கு பணமில்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாது கொட்டாய் பகுதியில் கூலித் தொழிலாளி சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகன்கள்,, ஒரு மகள் இருக்கின்றனர். இதில் சங்கர் குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கு பணமின்றி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அறையில் கேட்ட அலறல் சத்தம்…. மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் காவல் குடியிருப்பில் சந்திரமோகன் வசித்து வருகிறார். இவர் ஆசனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கின்றார். இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தாமரைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் தாமரைச்செல்வி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் தாமரைச்செல்விக்கு உடல்நலம் குணமாகாததால் எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” என்னை போலீசார் தற்கொலைக்கு தூண்டுறாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத மீரா மிதுன்…!!!

போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதி முன்பு கதறி அழுதுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் மீராமிதுன். அண்மையில் பட்டியலின சமூகத்தவர் இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் மீரா மிதுன் மீது பதியப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைக்கு முன்பாக இவர் மாடலாக இருந்தபோது அழகிப் போட்டி என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பிளேட் பானிபூரியினால் வந்த விபரீதம்… உயிரை விட்ட மனைவி… கம்பி எண்ணும் கணவன்..!!!

கணவன் தன்னிடம் கேட்காமல் பானிபூரி வாங்கி வந்த காரணத்திற்காக மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே என்ற பகுதியை சேர்ந்த பிரதிக்ஷா அதே பகுதியை சேர்ந்த காகினிநாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளிலிருந்து இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பிரதிக்ஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அலுவலத்தில் இருந்து வரும்பொழுது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுக்குனே தெரியல…? சினிமா தயாரிப்பாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் ரயில் நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதி வசதி இருக்கின்றது. அந்த விடுதியில் கடந்த 27-ஆம் தேதி புங்கவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் ஜெயசீலன் இரவு வழக்கம்போல் அறையின் கதவை பூட்டிக்கொண்டு உறங்கியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஜெயசீலன் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் […]

Categories

Tech |