Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக பெண்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி மாணிக்கம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கிஷ்னேஸ்வரன் என்ற 2 1/2 வயது ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2-ஆம் தேதி மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள்

ஐ.டி.ஐ மாணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கர்நாடக மாநிலம் மத்திகிரி மாவட்டத்திலுள்ள நாகொண்டப்பள்ளி பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி(19) என்ற மகன் உள்ளார். முரளி ஓசூர் அரசு ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். முரளிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை. இந்நிலையில்  மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேறு காரணம் இருக்குமோ…? திருமணமான 2 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

திருமணமான 2 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் நிரஞ்சனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் பொன்காடு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தலைதீபாவளியை கொண்டாடுவதற்காக கணவன்-மனைவி இருவரும் நிரஞ்சனா வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் இரவு வேளையில் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்பின் நிஷாந்த் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மனைவி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு வந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் முத்தையன் கரடு பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் இருந்தார். இவர் செல்போன் டவரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணிக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வசித்து வரும் பிரியங்கா என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுப்பிரமணி தனது மனைவியுடன் கடந்த 31-ஆம் தேதி மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காலேஜ் போக சொன்ன தந்தை…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் கிருஷ்ணன் மகன் அரிகரன்  வசித்து வந்தார். இதில் அரிகரன் பாலக் கோடு அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2-ம் வருடம் பயின்று வந்தாராம். கடந்த ஒருவாரமாகவே அரிகரன் கல்லூரிக்கு போகாமல் இருந்து வந்தார். இதனால் கல்லூரிக்குச் செல்லும்படி அவருடைய தந்தை அரிகரனுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த அரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோபப்பட்டு சென்ற மனைவி…. திருமண தரகரின் விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

திருமண தரகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருவாக்கவுண்டனூர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்தார். இவர் திருமண புரோக்கராக இருந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் மனமுடைந்த மாரியம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சிவலிங்கத்தின் வீட்டுக்கதவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. லாரி டிரைவரின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நெத்திமேடு பொடாரன்காடு பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இதில் கோபால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோபால் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தகராறு முற்றி கோபால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் கோபால் திடீரென விஷம் குடித்து […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல…. 2 இல்ல…. 4,006 குழந்தைகள் தற்கொலை…. வெளியான திடுக்கிடும் செய்தி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 36 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 2020 ஆம் வருடத்தில் 11,396 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2019 வருடத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 613 மேலும் 2018 ஆம் வருடத்தை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 413. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் தற்கொலையானது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அப்புறம் திருமணம் செய்து வைக்கிறோம்” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் டிரைவர் ஒருவருடைய 17 வயது மகள் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அந்த மாணவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் 2 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

11% தற்கொலைகள் தமிழகத்தில்…. தேசிய அளவில் இரண்டாவது இடம்…. வெளியான பகிர் ரிப்போர்ட்….!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு தற்கொலைகள் குறித்த தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு  1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாளொன்றிற்கு சராசரியாக 418 தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் தற்பொழுது இதைவிட அதிகமாகி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 19 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தோல்வி தான்..! இ-மெயிலில் வந்த வினை… மருத்துவக் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு..!!

இங்கிலாந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மாரெட் ப்லூகஸ் (21) என்ற மாணவி தனது இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி படிப்பை கார்டிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் மாரெட் ப்லூகஸ் மூன்றாம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதி 39% மதிப்பெண் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் மறுதேர்வையும் எழுதியுள்ளார். அந்த தேர்வின் முடிவுகள் மாரெட் ப்லூகஸ்-ன் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரெஸ்ட் எடுக்கப் போன முதல்வர்…. ஜன்னலை திறந்த காவலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கல்லூரியில் அரங்கேறிய சம்பவம்…!!!

ஓய்வறையில் கல்லூரி முதல்வர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம்,  துர்க் மாவட்டம், அகிவாரா பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் பிபி நாயக் என்பவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் ஊழியர்களின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற காவலாளி ஓய்வு அறையின் ஜன்னலில் எட்டிப் பார்த்தபோது, முதல்வர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபரின் விபரீத செயல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

வட மாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ரோட்டின் அரசு மருத்துவமனை ரவுண்டானா மேம்பாலத்துக்கு அருகே உள்ள கட்டிடத்திற்கு ஒரு வாலிபர் சென்றார். அந்த வாலிபர் திடீரென்று அங்குள்ள படிக்கட்டின் வழியாக ஏறி மாடிக்குச் சென்றார். இதனையடுத்து 2-வது மாடிக்கு சென்ற வாலிபர் அங்கிருந்து சன்சேடு சிலாப் மீது இறங்கினார். அதன்பின் அங்கிருந்த கற்களை எடுத்து வாலிபர் கீழ் நோக்கி வீசினார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம்பெண்… துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டு… வாலிபர் செய்த கொடூர காரியம்…!!!

காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உஷா வை கோபாலகிருஷ்ணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். உஷாவிடம் தனது காதலை தெரிவித்தபோது அவர், கோபாலகிருஷ்ணனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமான 45 நாட்களில்…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகன் இருக்கின்றார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் என்பவரது மகள் சவுந்தர்யாவுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை தேடிவந்த என்ஜினீயரிங்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

என்ஜினீயரிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் என்ஜினீயரிங் படித்த பட்டதாரி ஆவார். இதனையடுத்து அருண்குமார் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்குமாரின் பெற்றோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அருண்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? சுடுகாட்டில் மயங்கி கிடந்த தந்தை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் சுப்பையா- சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவசுப்பிரமணியன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மகளுக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இதில் மகனுக்கு 35 வயதான நிலையில் பெற்றோர் அவருக்கு திருமணத்திற்காக பெண் தேடி வந்தனர். ஆனால் பல இடங்களில் பார்த்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தூக்கில் தொங்கிய வீராங்கனை…. திடீரென தப்பி ஓடிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த தடகள வீராங்கனை (27)தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை சடலமாக கண்டெடுக்கப்பட்ட வீட்டிலிருந்து நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் முகிலன் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. தப்பி ஓடிய காவலரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர் தப்பி ஓடினார், ஏன் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார் போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எனக்கு விவாகரத்து ஆயிட்டு” செவிலியரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் விக்டர் சந்திரபால் மகன் ஐசக் வசித்து வந்தார். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆன நிலையில் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஐசக் வீட்டிலிருந்த கேபிள் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சொட்டாண்டஅள்ளி பகுதியில் சின்னசாமியின் மகன் மாரியப்பன் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும்-மகளும் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மாரியப்பன் அவருக்கு சொந்தமான தார்சு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்ம முறையில் இறந்த மாணவி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக 8 மாதங்களுக்கு பின் தற்கொலைக்கு தூண்டியதாக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி கிராமத்தில் பன்னீர்செல்வத்தின் மகள் செல்வராணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5.2.2021 அன்று மாணவி செல்வராணி தூக்கிட்டு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்மாயில் மிதந்த பிணம்… மூதாட்டியின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…

குடும்பத்தகராறு காரணமாக கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி செல்லும் சாலையில் பங்காருசாமிநாயக்கர் கண்மாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கண்மாயில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக அப்பகுதியினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கண்மாயில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டுள்ளனர். இதனையடுத்து உடற்கூராவிற்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 4 பெண்களை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!

4-வது மனைவி இறந்து போனதால் தனியாக தவித்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சென்னாக்குட்டை பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி வசித்து வந்தார். இவர் இளம் வயதினில் தொடர்ந்து 3 பெண்களை திருமணம் செய்தார். இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் சுப்பிரமணியை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அதன்பின் 3 மனைவிகளும் தன்னுடன் இல்லாததால் சுப்பிரமணி 4-வதாக பழனியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் லைவ் போட்டு விட்டு… இளைஞர் செய்த காரியம்… மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவல்துறை…!!!

ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபரை மின்னல் வேகத்தில் செயல்பட்டு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். டெல்லியை சேர்ந்த 43 வயதான நபர் தற்கொலை செய்து கொல்லப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் காவல் துறைக்கு அவசர மெயில் ஒன்றை அனுப்பியது. பின்னர் அந்த வீடியோவில் அந்த நபர் பேசிய மொபைல் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடம் டெல்லி ரஜோரி கார்டன் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

2 நிமிடத்தில் முடிவுக்கு வந்த 2 வருடக் காதல்… காதலன் – காதலி எடுத்த விபரீத முடிவு….. கேரளாவில் சோகம்….!!

இரண்டு காதலர்கள் தனித்தனியாக தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள இளமனூர் என்ற பகுதியில் வசித்து வரும் வர்கீஸ் என்பவரின் மகன் ஜெபின் ஜோன் இவரும், முதுவேல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூ என்பவரின் மகளான சோனா ஷெரீன் என்பவரும் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் இவர்களுக்கு இடையே இருந்த நட்பானது காதலாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விரட்டி அடித்த மாமியார்…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ரயில்வே மேம்பாலத்தில மேலே ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் ஏறிய ஒரு நபர் தற்கொலை செய்ய போவதாக சத்தமிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த நபரை கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக் கொண்டே இருந்தார். இதனிடையில் ஒருவர் பாலத்தின் மேலே ஏறி கீழே இறங்கி வா பேசிக் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் குழந்தைகள் தற்கொலை…. 100-க்கும் மேல் அதிகரிப்பு…. அதிகாரியின் தகவல்….!!

ஜப்பானில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் குழந்தைகள் தற்கொலைகள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மிக அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் கல்வி அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அதன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த வருடம் பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் வகுப்பறையை மறக்கும் நிலைக்கு சென்றனர். இதன்காரணமாக தொடக்கநிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரை 415 குழந்தைகள் தற்கொலை செய்ததாக ஜப்பான் கல்வி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த பெண்… எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

கணவனை கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள புள்ளக்கவுண்டன்பட்டியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வைஷ்ணவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் கடந்த ஏப்ரல் மதம் ஜெய்சந்திரனுடன் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

தேடப்பட்டு வந்த குற்றவாளி…. சுற்றி வளைத்த போலீசார்…. இளைஞன் செய்த அதிர்ச்சி சம்பவம்…!!

போலீசார் சுற்றி வளைத்தால் குற்றவாளி ஒருவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெகுன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவன் ரோப் சந்த் என்ற சுக்லா. இவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் இவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர். மேலும் சுக்லா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாங்கிய கடனுக்கு மேல் வட்டி…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு…. தூக்கில் தொங்கிய காவலாளி…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி அருகில் பல்லாவரம் பாளையம் பகுதியில் கருப்பசாமி(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் – யில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூனம்பட்டி ஆலம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி இதுவரை 24 ஆயிரம் வட்டி மட்டுமே கட்டியுள்ளார். இதையடுத்து கடன் கொடுத்த கணேசன் வட்டியுடன் சேர்த்து ரூ.1,00,000 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காணாமல் போன தாய்-மகள்…. கிணற்றில் கிடந்த சடலம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

தாய்- மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் அருள் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தை சேர்ந்த விஜயபிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சாம் என்ற மகனும், துதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயபிரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாதா படிச்சிட்டு இருக்காங்க… திடீர்னு இப்படி பண்ணிக்கிட்டாங்க… இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதோஹி என்ற நகரை சேர்ந்த இளம்பெண் அகன்ஷா மிஸ்ரா. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யூ.பி.எஸ்.சி என்கின்ற சிவில் சர்வீசுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக கடந்த 2-ஆம் தேதி டெல்லிக்கு வந்து, மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜ் நகர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கிய தந்தை…. மாணவரின் விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

செல்போனை பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிக்காததால் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்தார். இதில் மோகன்ராஜ் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக மோகன்ராஜ் கடந்த 2 வருடங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் மாணவர்களின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மி…. பல லட்சம் ரூபாய் கடன்…. ஐடி ஊழியர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் என்பவர் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமான 8 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சுஜிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதில் செல்வகுமார் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் செல்வகுமார், சுஜிதா இருவரும் திருமணம் முடிந்தவுடன் சென்னையில் வசித்து வந்தனர். அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வக்குமாருக்கு […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற நபர்…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள்….!!

மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 10.20 மணி அளவில் அடுக்குமாடியின் 9 ஆவது தளத்தில் இருந்து அதாவது சுமார் 100 அடி உயரத்திலிருந்து ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். அவ்வாறு மாடியில் இருந்து குதித்தவர் கீழே நின்று கொண்டிருந்த BMW காரின் மீது விழுந்துள்ளார். இதனால் காரின் கண்ணாடி துண்டுகள் உடைந்து நொறுங்கியுள்ளது. மேலும் காரின் உள்ளே அவர் […]

Categories
தேசிய செய்திகள்

ச்ச… போலீசே இப்படி பண்ணலாமா…? விசாரணையில் தெரியவந்த உண்மை… சஸ்பெண்டான எஸ்ஐ…!!!

தற்கொலை செய்து கொண்ட நபரின் செல்போனை திருடிய எஸ்ஐ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனியபுரம் ரயில் நிலையம் அருகே உயிரிழந்து கிடந்தார். இவரது இறப்பு தற்கொலை என்று போலீசார் கண்டறிந்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மங்களூரு எஸ்ஐ ஜோதி சுதாகர் தலைமையில் விசாரணை முடிந்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் செல்போனை எஸ்ஐ திருடியது தற்போது தெரியவந்துள்ளது. இளைஞரின் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்ல பிறந்த 2 குழந்தையும் இறந்து போச்சு… 3வது குழந்தையும் இறந்துடுமோ…? அச்சத்தில் 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு..!!!

இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை தாலுகா சாசலு கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ராஜபுரா கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஷில்பாவுக்கு 2 முறை பெண் குழந்தை பிறந்து 17 நாட்களுக்குள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. தம்பதியினரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் திருநாவுக்கரசு-பழனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றார். இதனையடுத்து திருநாவுக்கரசுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் தொங்குவதை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“செல்போனில் ரொம்ப நேரம் பேசாத” மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மோளையானூர் பகுதியில் பொன்முடி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தாரகை என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் மாணவி தாரகை இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் தாரகையே அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாரகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர்…. திடீரென எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

 ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் ரவி மகன் ரமேஷ் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக இருந்தார். கடந்த வருடம் மே மாதம் ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரும், அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி தலைவியுமான சாந்தா என்பவரை குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து சிறையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு ஜமுனா என்ற மனைவி இருந்தார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜமுனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜமுனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை நினைத்து தவித்த மனைவி…. 2 ஆண்டுகளுக்குப் பின் குழந்தைகளோடு தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கா பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நெலமங்கா பகுதியில் வசித்து வந்த அந்தக் குடும்பத் தலைவர் பிரசன்னகுமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் அந்த துக்கத்தில் இருந்து வெளியில் வர முடியாத அவருடைய மனைவி தன் குழந்தைகளுடன் தற்போது தற்கொலை செய்து […]

Categories
உலக செய்திகள்

35 வருடமாக தேடப்பட்ட தொடர்கொலைக்காரன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் 35 வருடங்கள் கழித்து கண்டறியப்பட்ட கொலைகுற்றவாளி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து, இளம் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் Montpellier நகருக்கு அருகே இருக்கும் Grau-du-Roi என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று, அந்த தொடர்கொலைக்காரன் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

ஒரு காருக்கு இவ்ளோ பெரிய அக்கப்போரா….? தற்கொலை செய்துகொண்ட முன்னாள் சபாநாயகர்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு வரை  துணை சபாநாயகராக இருந்தவர் செல்மென்ட் சிவாலா. மாற்றுத்திறனாளியான இவர் தனது பதவி காலத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் விபத்துக்குள்ளான அந்த காரை சரி செய்யும் செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை கத்தியால் குத்திய மாமியார்…. குற்ற உணர்ச்சியில் மாமியார் செய்த காரியம்… பதறவைத்த சம்பவம்…!!!

மருமகளை கத்தியால் குத்தியதை அடுத்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு நகரம் போகாதி பகுதியில் மாதேவி என்பவர் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் மாதேவி வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளத்தில் மாதேவியின் மகன் மற்றும் மருமகள் வேதவதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாதேவிக்கும், வேதவதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘இனியாவது சரியா சம்பளம் கொடுங்க’… வீடியோ போட்டு தற்கொலை செய்த விசைத்தறி தொழிலாளி… சோக சம்பவம்….!!!

குடியாத்தம் பகுதியில் உள்ள காளியம்மன் பட்டியில் ஜெயக்குமார்- குமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜெயக்குமார் ஒரு விசைத்தறி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஜெயக்குமார் ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து உள்ளது. அதனால் சரியான கூலி வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கடன் அதிகமாகிவிட்டன. விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் நான் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இதற்கு தானே ஆசைப்பட்டீங்க” குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை…. வெளிவந்த உருக்கமான தகவல்….!!

தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்கலபட்டி பகுதியில் பெருமாள் மகன் முருகன் வசித்து வந்தார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தாபா உணவு விடுதியில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சீனிவாசன், கிருஷ்ணபிரியா என்ற மகனும்- மகளும் இருக்கின்றனர். கடந்த 24-ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமாகி 5 மாசம் கூட ஆகல… புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

திருமணத்திற்கு வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. துமகூரு மாவட்டம் கோரட்டகெரே தாலுகா தூவினக்கெறே கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்ராஜ். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனுமந்த் ராஜ் கடந்த சில நாட்களாக பூமிகா உடன் சரியாக பேசவில்லை என்றும், சோகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுமந்த் ராஜ் திடீரென்று தூக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு சரியில்ல” பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நத்தமேடு கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் இருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் சரண்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories

Tech |