Categories
தேசிய செய்திகள்

2 குழந்தைகளுக்கு தாய்… வாலிபருடன் கள்ளக்காதல்… காதலிக்காக உயிரை விட்ட காதலன்…!!!

சித்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் யாதமரி அடுத்துள்ள கிராமத்தில் 28 வயதுடைய திலீப் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து பேசி பழகியுள்ளனர்.இது பற்றி இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி …!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் வீட்டை இடித்து விட்டதாக புகார் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி குணமாகல …. தாய் எடுத்த விபரீத முடிவு…. அரூர் அருகே பரபரப்பு…!!!

அரூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பிள்ளைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவருடைய மகள் செல்வி (30) . இவரது கணவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நிஷிதா(5) என்ற மகளும், சென்னகேசவன் என்ற 5 மாத ஆண் குழந்தையும் இருந்தது . செல்வி தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கணவருடன் தகராறு” 2 மாத குழந்தைக்கு பாலில் விஷம்…. தற்கொலைக்கு முயன்ற தாய் – கோவையில் பரபரப்பு…!!

கணவருடன் தகராறு ஏற்பட்டதால்  தாய் தனது 2 மாத கைக்குழந்தைக்கு வி‌ஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே வடுகபாளையத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பவர்  கூலித்தொழிலாளி. இவருக்கு சிந்து (வயது 24) என்ற மனைவி மற்றும் 2 மாதத்தில் ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்குமாறு சிந்து தனது கணவரிடம் கேட்டால் உடனே பொருட்களை வாங்கி கொடுக்காமல் மணிகண்டன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு ” பெத்தவங்க பிரிச்சிருவாங்க….விஷம் குடித்த காதல் ஜோடி …!!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரிலுள்ள மதனப்பள்ளி அடுத்த சீக்கலபைலு பகுதியை சேர்ந்தவர் அமர் (வயது 22). ஆட்டோ டிரைவரான இவர் வலசப்பள்ளி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிரவந்தி (21) என்பவரை காதலித்து வந்தார்.  இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரத்தைப் பற்றி அறிந்த இரு குடும்பத்தினரும் கடுமையான  எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இருவீட்டாரும் தங்களை பிரித்து விடுவார்கள் எனக்கருதினர். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை முடிவெடுத்த கார்த்தி பட நடிகை…. உருக்கமான வீடியோ வெளியிட்டார்….!!

பிரபல  இளம் நடிகை  தற்கொலை  முயற்சி  செய்ததாக  தகவல் வெளிவந்துள்ளது.  தமிழில் பீமா, அரண், காசி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா. பிறகு ரேணிகுண்டா படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகினர் . இதைத்தொடர்ந்து எத்தன் ,கொடிவீரன், நாளை நமதே,அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளரர். இந்நிலையில்  நடிகை சனுஷா வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கொரோனாவின் ஆரம்ப  கட்டம்  எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது.  இதில் சொந்த வாழ்க்கையிலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியிலிருந்து நீக்கியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை முயற்சி …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒப்பந்த காலம் முடியும் முன்பே பணியில் இருந்து நீக்கியதால் மனமுடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார்  மடத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொள்ளவில்லைஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார். கொரோனோ நோயாளிகளை ஆம்புலன்ஸ்யில் அழைத்து வரும் பணியை கவனித்து வந்த அவரை திடிரென வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி…. வெளியான 2 காரணங்கள்…. எது உண்மை…?

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் செயலியில் காணொளி வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட ஜி.பி.முத்து குடும்ப பிரச்சனையினால் சமூக வலைதளங்களில் தன்னால் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று அதில் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜி.பி.முத்து திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவரிடம் காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் திருநங்கை பயிற்சி – காவலர் தற்கொலை முயற்சி…!!

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த திருநங்கை அமிலம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான சம்யுக்தா என்பவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் திருநங்கை சம்யுக்தா பிறந்த நாளான நேற்று அமிலம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதலியை அழைத்துச் சென்ற பெற்றோர்… எலி மாத்திரை சாப்பிட்ட காதலன்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு காதலன் விஷ மாத்திரைகளை சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை மேலூருக்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் தன்னுடன் தங்க வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை காணாமல் தேடி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே விளையாட்டு… “கடுமையாக திட்டிய தாய்”… பின் 5 சிறுமிகள் எடுத்த விபரீத முடிவு.!!

வீட்டின் அருகே விளையாடிய போது தாய் திட்டியதால் எலி மருந்தை குடித்த 5 சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கட்டாலங்குளம் என்ற கிராமத்தில் 5 சிறுமிகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதில் ஒரு சிறுமியின் தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள் 5 பேரும் எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்தனர். அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்… முகநூலில் பதிவு… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!!

டெல்லியில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முகநூலில் பதிவிட்டிருந்த நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். முகநூலில் 27 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த முகநூல் ஊழியர்கள் அந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், உடனடியாக டெல்லி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த நபர் பற்றிய தகவல்களை முகநூல் ஊழியர், டெல்லி காவல் துறையினரிடம் சனிக்கிழமை இரவு அளித்துள்ளார். அப்போதிலிருந்து அந்த நபரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மருத்துவர்… சர்ஜிகல் பிளேடு உதவியுடன் தற்கொலை முயற்சி….!!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் கணபதி ராஜ் நகரில் உள்ள ரிஷோத் என்ற 23 வயது இளம் நபர் மருத்துவ பட்டப்படிப்பு முடித்து விட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்ப பிரச்சனை காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரிஷோத் அதற்கான மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

தப்லீகி ஜமா அத் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலை முயற்சி… காப்பாற்றிய மருத்துவர்கள்!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மர்கஸ் மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, […]

Categories
தேசிய செய்திகள்

சீரியல் கில்லர் ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி… காரணம் என்ன..?

சீரியல் பாணியில் தன்னுடைய குடும்பத்தில் அனைவர்க்கும் விஷம் வைத்து கொன்ற பெண் சிறைவாசம் அனுபவித்து வரும் வேளையில் தற்கொலைக்கு முயற்சி..! கேரளாவில், உணவில் சைனைடு  கலந்து கொடுத்து கணவர் உட்பட குடும்பத்தினர் 6 பேரை அடுத்தடுத்து தீர்த்துக்கட்டிய  சீரியல் கில்லர் ஜோலி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழி கூடு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு இன்று காலை தனது மணிக்கட்டை அறுத்து அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். […]

Categories

Tech |