Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“இப்ப வண்டிய நிறுத்துறியா, இல்லன்னா நாங்களே குதிச்சிடவா”…. ஓடும் பேருந்தில் குடிமகன்கள் அட்ராசிட்டி…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புது மார்க்கெட் அருகே சென்ற போது 2 பேர் குடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இவர்கள் டிக்கெட் எடுக்கும் போது நடத்தினரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிமகன்களை கண்டிக்க அவர்கள் கோபத்தில் அனைத்து பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் கோபத்தில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ராகிங் தொல்லையால் 2-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்…. அதிர்ச்சியில் பல்கலைக்கழகம்….. பெரும் பரபரப்பு….!!!!!

அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஆனந்தகுமார் என்ற மாணவர் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவர் திடீரென விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன..? மருத்துவமனையில் சிகிச்சை..!!!

கல்லூரி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து நர்சிங் மாணவி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் லட்சிதா. இவர் பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கின்றார். இவர் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

அலட்சியம் காட்டிய போலீஸ்…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்….. பரபரப்பு புகார்….!!!!

மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை சில பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அந்த வாலிபர் 4 முறை கடிதம் எழுதி உள்ளார். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்த இளைஞர் மும்பையிலுள்ள அரசு கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்….. திடீரென ஆற்றில் குதித்ததால் பரபரப்பு…. தேடும் பணி தீவிரம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையம் பகுதியில் விஸ்வநாதன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயது உடைய லாவண்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கொண்டு விடும்படி சந்தியா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் விஸ்வநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காததால் வேதனை…. விவசாயி தற்கொலை முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் பாட்டலுடன் தீக்குளிக்க வந்த வழக்கறிஞர்…. என்ன காரணம்…? பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை சந்திப்பிலிருந்து மடிச்சல் செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மடிச்சல் பகுதியில் வசிக்கும் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞரான புனித தேவகுமார் என்பவர் சமூக வலைதளங்களில் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என பதிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி பட்டாசு வெடித்த வாலிபர்…. என்ன காரணம்….?? பரபரப்பு சம்பவம்….!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் சிறுமலை செட் பகுதியில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த வாலிபர் செல்போன் அந்த பையில் இருந்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். இதனை அடுத்து கட்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செருப்பு வாங்கியதை கண்டித்த பாட்டி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்… காவல்துறையின் கருத்துக்களை ஏற்க மறுத்த மாணவிகள்… 2 வார்டன்கள் பணி நீக்கம்…!!!!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. இதனை அடுத்து நள்ளிரவை தாண்டிய பின் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் தகவல் தொழில்நுட்ப சட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒரு கோடி ரூபாய் கடன்….. கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட தம்பதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடன் தொல்லையால் தம்பதியினர் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை காவேரி நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சேகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்த சேகருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக சுமார் 1 […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி….. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு….!!!!

கோலார் டவுன் குருபரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. கொட்டுர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர். மேலும் இவர் சின்னத்திரை நடிகையாகவும் நடித்து வந்தார். இவர் நாகார்ஜூன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனியாக பிரிந்து பெற்றோடு வசித்து வந்தார். இந்நிலையில் அவரது காதல் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது அறிந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கலெக்டர் அலுவலகம்”… தம்பதியினர் திடீரென தீக்குளிக்க முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டியில் வசித்து வருபவர் தினேஷ்குப்தா. இவரது மனைவி லட்சுமி ஆவார். கணவன்- மனைவி இரண்டு பேரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைசெய்ய முயன்றனர். இதனை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. காரணம் என்ன?…. வெளியான தகவல்….!!!!

மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மகள் கஜசுபமித்ரா (14) மாமல்லபுரம் பூஞ்சேரியிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர தமிழ்பாட செய்முறை தேர்வு நடந்தது. அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட்பேப்பர் வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதாக தெரிகிறது. இதற்கிடையில் தேர்வில் அவர் காப்பி அடிப்பதை வகுப்பில் இருந்த ஆசிரியை கையும் களவுமாக பிடித்து, அறிவுரை கூறி கண்டித்தார். மேலும் மறுநாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக முடிவெட்டவில்லை?… ஆசிரியர் செய்த செயல்…. அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மகன் ஜெயக்குமார் (17) அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஆசிரியர் ஒருவர் ஏன் சரியாக முடிவெட்டவில்லை எனக் கேட்டு அவரை பள்ளியின் வெளியில் நிற்கவைத்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மாணவர் பள்ளியின் வெளியே நின்றுகொண்டிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

கமிஷனர் அலுவலகம் முன்… 2 மணிநேரம் வாலிபர் செய்த செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை சித்தாலபாக்கத்தில் வசித்து வருபவர் வாலிபர் ஆனஸ்ட்ராஜ் (29). இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் ஆனஸ்ட்ராஜ் கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதனிடையில் திருந்தி வாழ்வதாக அறிவித்துள்ள அவர் நேற்று காலை தன் மனைவி விஜயாவுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். இந்நிலையில் திடீரென ஆனஸ்ட்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடு, பேனா கத்தி ஆகியவற்றால் உடல் முழுதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரசுரெட்டிபாளையம் கிராமத்தில் முருகன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி(40) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அவரது மனைவி வள்ளி, தம்பி ரமேஷ், அவரது மனைவி சாந்தி ஆகியோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் நான்கு பேரையும் தடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை தற்கொலை முயற்சி…. திரையுலகில் திடீர் பரபரப்பு…..!!!!!

யாரடி நீ மோகினி சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீ நிதி. இவர் சமீப காலமாகவே ஒரு சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை புழலில் உள்ள ஒரு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் திடீரென தற்கொலைக்கு முயன்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து […]

Categories
சினிமா

பிரபல நடிகை தற்கொலை முயற்சி…. திரையுலகில் திடீர் பரபரப்பு….!!!

தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி. அவர் ஃப்ரீசர் எனப்படும் ரம்வகையை சேர்ந்த மதுபானம் 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் சென்றது. இதையடுத்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக போலீசார் வீட்டுக்குச் சென்றனர். அங்கு மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட போலீசார் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனைவி வீட்டிற்கு வராததால்… கையை அறுத்துக் கொண்ட கணவர்… பரபரப்பு சம்பவம்…!!!

மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி வேலூர் வடக்கு காவல் நிலையம் முன் வாலிபர் கையை அறுத்துக் கொண்டார். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 30  வயதுள்ள ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அதன்பின் அவர் வடக்கு காவல் நிலையம் வந்து திடீரென்று எதிர்பாராத விதமாக தனது கையை அறுத்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். அதன் பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னோட நிலத்தை வித்துட்டாங்க…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைகளை தீர்க்கும் கூட்டம்  நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் நெல்லை அருகே நாரணம்மாள்புரத்தை சேர்ந்த  செல்லப்பா (விவசாயி) மற்றும் அவரது மனைவி மரியபுஷ்பம் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். இந்நிலையில் செல்லப்பா தான் கொண்டுவந்த பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அருகிலிருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வங்கி கடனை ரத்து பண்ணுங்க” தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

தான் வாங்கிய வங்கிக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளி ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் அவரது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் ஒப்படைக்க காத்திருந்த அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றர். இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி  காப்பாற்றினார் . போலீசாரின் விசாரணையில் அவர் ஆவின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி ” ஆசிரியரின் கொடூரச்செயல்…. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்…!!

பள்ளியின் முதல் மாடியிலிருந்து மாணவி  கீழே குதித்துள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1 மாணவி திடீரென மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…. போலீஸ் விசாரணை…!!

தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  இதனை பார்த்த சிலர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி.. சித்தாதிரிபேட்டையில் பரபரப்பு..!!

மாற்றுத்திறனாளி சித்தாதிரிபேட்டை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சித்தாதிரிபேட்டை பகுதியை  சேர்ந்தவர் சரவணன்.  மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.  இந்நிலையில் சரவணன் நேற்று முன்தினம் காலை ரயில் நிலையம் அருகே உள்ள கூவம்  ஆற்றில்  குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை  கண்ட  பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. குடும்பமே தற்கொலை முயற்சி…. 2 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலனை கரம் பிடித்த சிறுமி…. எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் சோகம்….!!

வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி கடந்த 15-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையில் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்ததாக காவல்துறையினர் நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை…. 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி….!!!!

கோவையில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அதே பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தூய்மை பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பேசியுள்ளனர். இந்நிலையில் சரவணகுமார், சிறுமியை மிரட்டி […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு… தற்கொலைக்கு முயன்ற மிஸ்டர் இந்தியா… தொடரும் சிகிச்சை..!!!

மிஸ்டர் இந்தியா பட்டத்தை பெற்ற ஆணழகன், மனோஜ் பாட்டில் ஓசிராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்திய பாடி பில்டர்ஸ் பெடரேஷனின் மிஸ்டர் இந்தியா பட்டத்தை 2016ஆம் ஆண்டில் வென்றவர். 29 வயதான பாட்டீல் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உள்ளார். இந்நிலையில் மயக்கமான பாட்டிலை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து பாட்டிலின் உடல்நிலை குறித்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் அவர் சுயநினைவு பெற்று நலமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி… தீக்குளித்து தற்கொலை முயற்சி….!!

தமிழகத்தில் நீட் தேர்வு  அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வி எழுதிய மாணவி சவுந்தர்யா, தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கந்துவட்டி கொடுமை” தகாத வார்த்தையால் திட்டியதால்…. பெண் தற்கொலை முயற்சி…!!!

மதுரை மாவட்டம்  கீழவெளி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வில்லம்மாள். இவர் மதுரை காமராஜபுரம் இந்திரா நகரில் தனது கணவர் பெரியசாமி உடன்  வாழ்ந்து வருகிறார். இவர் பண நெருக்கடி காரணமாக தன்னுடன் பணிபுரிந்த ஊழியர் முனியசாமி, சத்யா ,சிவா ஆகியோரிடம் 80 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதா மாதம் எட்டாயிரம் ரூபாய் வட்டி கட்டி  வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் அவரால் சரிவர வட்டி கட்ட இயலாதலால் அம்மூவரும் வில்லம்மாவை தகாத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…!!

சேலத்தில் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் மது போதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வரும் இவர் வாடகைக்காக தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சந்தாதாரராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பெங்களூரில் இருந்து வாடகை எடுத்தது. ஒரே தகவல் மேலும் சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

சிறையில் உள்ள முன்னாள் அதிபர்…. தற்கொலை முயற்சி…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால அதிபராக 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றியவர் ஜெனீன் அனீஸ். இவர் 2019 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அனீஸ் கைது செய்யப்பட்டார். மேலும்  இவோ மொரலீசின் ஆதரவாளர்கள் ஜெனீன் அனீஸ் இடைக்கால […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயிற்றில் கத்தியால் கிழித்து…. தற்கொலைக்கு முயற்சி… பரபரப்பு சம்பவம்…!!!

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிறப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்களும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 100 பேருக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற கணவர்… பார்க்க சென்ற மனைவிக்கு ஏற்பட்ட கதி… குடும்ப தகராறால் விபரீதம்…!!

தேனி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற கணவரை பார்க்க சென்ற மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோகிலாபுரம் வடக்கு தெருவில் முருகன்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழில் செய்யும் இவருக்கு ஜான்சிராணி(38) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு சிவகங்கையில் உள்ள அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவளும் விட்டுட்டு போய்ட்டா… குடிபோதையில் தொழிலாளி செய்த காரியம்… 2 1/2 மணி நேரம் போராடிய போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சீலையம்பட்டி பகுதியில் முனியப்பன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்திலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் மிகவும் மனமுடைந்த முனியப்பன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து முனியப்பன் நேற்று மது அருந்திவிட்டு போதையில் தற்கொலை செய்து கொள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லை… அதான் இப்படி செய்தேன்… நகை தொழிலாளியை எச்சரித்த போலீசார்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாத நகை தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள தங்கம் திருமண மண்டபம் 2வது தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் நேற்று திசையன்விளையில் உள்ள அற்புத விநாயகர் சந்திப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்ப பிரச்னை… இளம்பெண் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பொட்டிதட்டி பகுதியில் அனுசியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகள் முன்பு திருமணமாகி தற்போது 2 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அனுசியா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று அனுசியா அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அண்ணா இனி எங்க போறது” தாய், தந்தை கைவிட்டதால்…. நடுரோட்டி அண்ணன்-தங்கை…. கடைசியில் எடுத்த முடிவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் வசிக்கும் தம்பதிகள் கனகராஜ் – காந்திமதி. இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆன நிலையில் என்ற கரன்ராஜ்(18) என்ற மகனும், இந்துமதி(18) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து அவருடைய இரண்டு பிள்ளைகளும் காந்திமதியுடன் சென்றுள்ளனர். காந்திமதி தன்னுடைய அம்மாவுடன் வசித்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இதையடுத்து காந்திமதி அம்மா வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் தன்னுடைய குழந்தைகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி… பெரும் அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட நடிகை தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பிரபல கன்னட நடிகை சைத்ரா கூட்டூர் தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான இவர், சமீபத்தில் நாகர்ஜுன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அவர் நீண்ட நாளாக மன உளைச்சலுக்கு ஆளானார். அதனை யாரிடமும் வெளியில் […]

Categories
உலக செய்திகள்

11 வயதில் காதல்…. அவர் வேறு ஒருவரை விரும்புகிறாள்…. 23 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்….!!

ரஷ்யாவை சேர்ந்த 11 வயது சிறுவன் தான் விரும்பிய பெண் வேறொருவரை காதலித்ததால் 23 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். ரஷ்யாவை சேர்ந்த 11 வயதான மசார் என்ற  சிறுவன் தான் விரும்பிய பெண் வேறு ஒரு சிறுவனை காதலிப்பதை தெரிந்து தன் பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். அதனால் 23 வது மாடியிலிருந்து கீழே குதிக்க முயற்சிக்கும் போது கீழே டிரக் ஒன்று இருந்ததால் அந்த […]

Categories
சென்னை தற்கொலை

கடன கட்டியாச்சு வட்டி கேட்டு தொல்லை பண்றாங்க…. ஓய்வூதியத்தை நிறுத்திட்டாங்க…. ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி….!!

பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ் கிரீமில் விஷம் கலந்த தாய்..! பிறகு நடந்த விபரீதம்… பரிதாபமாக பலியான குழந்தை, தங்கை …!!

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக வைத்திருந்த விஷம் கலந்த ஐஸ்கிரீமை அறியாமல் அவரின் தங்கையும் ,மகனும் உட்கொண்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்கள். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹங்கட் பகுதியை சேர்ந்த 25 வயதான வர்ஷா என்ற பெண் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் அவர் ஐஸ்க்ரீமில் எலி மருந்தை கலந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் சிறிதளவு உட்கொண்டுள்ளார். பிறகு அதனை அப்படியே மேசை மீது வைத்துவிட்டு அறைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர அர்ரெஸ்ட் பண்ணா நான் செத்துருவேன்”… ஆடைகளை கழற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… இறுதியில் நடந்த விபரீதம்…!!

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி  தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா.  ரத்தினம் பெசன்ட்  பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நான் சாக போறேன்…! தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்… பிறகு நடந்த சம்பவம்… என்ன செய்தார் தெரியுமா ?

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் தற்போது தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதுடன் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.  பிரிட்டனில் உள்ள கென்டை சேர்ந்தவர்  19 வயதான இளம்பெண் Jess Paramor. இவர் மன அழுத்தம் காரணமாக பாலத்திலிருந்து குதித்து  தற்கொலை செய்ய  முடிவெடுத்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற Tony Witton  என்ற நபர் மெதுவாக Jess Paramor-ரிடம்  பேச்சுக் கொடுத்து கையை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவரது மனதை மாற்றி உள்ளார். பின்னர் Jess Paramor-க்கு  மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்…. திடீரென பெண் செய்த செயல்… அதிர்ந்து போன மக்கள்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திசையன்விளையில் தாங்கள் வசித்து வரும் இடத்தை தற்போது சிலர் தங்களுடைய நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிமிக்கு லவ் டார்ச்சர்…. சிறுமியின் தாய் திட்டியதால்…. காவலர் தற்கொலை முயற்சி…!!

காவலர் ஒருவர் தனது காதலுக்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிசங்கர்(22). இவர்  சம்பவத்தன்று தனது குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்துள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலத்தை ஏமாற்றி வாங்கிட்டாங்க…! அடிச்சு துன்புறுத்துறாங்க… 4மூதாட்டிகள் செய்த அதிர்ச்சி …. கோவையில் பரபரப்பு …!!

கோவையில் சொத்துகளை அபகரித்துவிட்டு பராமரிக்‍கத் தவறியதாகக்‍கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தற்கொலைக்‍கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர், குப்பனூரை பகுதியை சேர்ந்த 97 வயதாகும் முருகம்மாள், தனக்‍கு சொந்தமான 12 ஏக்‍கர் நிலத்தை தனது மகன் ரங்கசாமி ஏமாற்றிவிட்டு எழுதி வாங்கியதாகவும், அவர் காலமான நிலையில், அவரது மனைவி தன்னை துன்புறுத்தி வருவதுடன், நிலத்தை வழங்க மறுப்பதாக, ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படாத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தொழில் நஷ்டம்” துரத்திய கடன்தொல்லை… குடும்பத்தை சேர்ந்த 5 பேரும்… திருப்பூர் அருகே சோகம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரிஹரன் – திவ்யா. ஹரிஹரன் தாராபுரத்தில் ஆண்டுகளாக நகை கடை மற்றும் நிதி நிறுவனம்  நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்துள்ளார் . இதனால்  அப்பகுதியில் ஹரிஹரனின் நகை கடை மிகவும் பிரபலமடைந்தது. தாராபுரம் பகுதியை  சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் […]

Categories
உலக செய்திகள்

48 வருடங்கள் கழித்து அமெரிக்க ஜனாதிபதி…. 30 வயதில் தற்கொலை எண்ணம்…. பிடனின் கடந்தகால கசப்பான அனுபவங்கள்…!!

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடனின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக ஜோ பிடன் தெர்வு செய்யப்பட்டுள்ளார். 1972ம் வருடம் இளம் செனட் உறுப்பினராக ஆரம்பித்த அவரின் அரசியல் வாழ்க்கை பயணம் 48 வருடங்கள் கழித்து அமெரிக்காவின் அதிபர் என்கின்ற நிலையை அடைந்துள்ளது. இவரின் இந்த 48 வருட கால அரசியல் வாழ்க்கையில் பல இழப்புகள், பிரச்சினைகள், வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளார். இந்த ஜனாதிபதி […]

Categories

Tech |