Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள்…. என்ன காரணம்…? மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்று 1 1/3 ஆண்டுகள் கடந்த பிறகும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அஞ்சலைக்கும், பாப்பாத்திக்கும் ஓய்வூதியம் […]

Categories

Tech |