தற்கொலை செய்யப் போவதாக காவல் துறையினர் ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் காவல்துறையினராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 29-ஆம் தேதி எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என வீட்டிலிருந்து போன் வந்தது. எனது மனைவி தற்போது 7 மாத […]
