சேர்ந்தமரம் அருகே தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனு அப்பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். சென்ற 14ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு […]
