காதலன் ஒருவர் தன் காதல் மனைவி தான் கட்டிய தாலியை கழட்டி எரிந்ததால் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் எடுக்கும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த பெண் ஷாலினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷாலினிக்கு, விஷ்ணுவின் குறும்படத்தின் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். […]
