Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன்கள் தான் காரணமா….? ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை நேரு நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நரேஷ் குமார்(27), நிர்மல் குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை விடுமுறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பாபா நகரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் சுதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபத்தில் கணேசன் தனது மனைவியை […]

Categories

Tech |