தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதங்களுக்குப் பின்னர் தீபாவளி பண்டிகையையொட்டி மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25-ஆம் தேதி முதல் கர்நாடக மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சிரமத்தை குறைக்க இரு மாநிலங்களுக்கு கிடையேயான அரசு பேருந்து சேவை நேற்று தொடங்கியது. இரு மாநிலங்களுக்கு இடையே இயக்ககப்படும் […]
