அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை அடுத்து இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகுதியுடைய செவிலியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் அதற்கான பணி நடைபெற்று வருகிறது. அரசின் நிதி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பணி […]
