மியான்மரில் வன்முறை அதிகரிப்பதால் மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வந்து தற்காலிகமாக வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் குடிமக்கள் தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் Alejandro Mayorkas அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
