நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தென்மேற்கு பருவமழையானது நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், “வெப்ப மண்டல நோய்கள் உள்ளிட்ட […]
