Categories
தேசிய செய்திகள்

தகவல் தர மறுத்த அதிகாரி… ரூபாய் 25 ஆயிரம்… மாநிலத் தகவல் ஆணையம் அதிரடி..!!

தகவல் தர மறுத்த அதிகாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வானூர் வட்டத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மக்கள் கேட்கும் தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமம் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தகவல்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அற்பத்தனமான காரணங்களைக் கூறி, முரண்பாடான […]

Categories

Tech |