Categories
தேசிய செய்திகள்

போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை கிழித்த பாஜக நிர்வாகி….. தர்ம அடி கொடுத்த கால்பந்து ரசிகர்கள்….. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தாரில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கொடியை இரவு நேரத்தில் ஒருவர் கிழித்து வீசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

என்னை விட்டுட்டு அவக்கூட ஷாப்பிங் கேக்குதோ?…. கணவரை வெளுத்து வாங்கிய மனைவி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த மணீஷ்திவாரி என்பவர் தன் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வந்துள்ளார். இதையடுத்து அவர் ஒவ்வொரு கடையாக ஏறி தன் காதலிக்கு வேண்டிய பொருட்களை ஆசையாக வாங்கிக்கொடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத வகையில் திவாரியின் மனைவியும் தன் தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார். அதுமட்டுமின்றி திவாரி தன் காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் அவரின் மனைவியும் உள்ளே வந்துவிட்டார். அப்போது தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்தில் தனியாக வந்து இளம் பெண்…. அருகில் தூங்கிய இளைஞர்….. தர்ம அடி….!!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் இளம் பெண் பக்கத்தில் தூங்கி இளைஞருக்கு தர்மா அடி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரும்பாலும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேர பயணத்திற்கு தற்போது படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பெரும்பாலானோர். தேர்வு செய்து அதில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு இளம் பெண் ஒருவர் தனது சொந்த ஊரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமி”…. தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்….!!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் அயன்வேலூர் கிராமத்தில் அண்மைக்காலமாகவே மின் மோட்டார்கள் திருடப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் குழுவாகப் பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் பரமசிவம் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மின்னோட்டாரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடிக் கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை”… நைசாக பேசி இளைஞனை புரட்டி எடுத்த புதுமைப்பெண்..!!

பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார். தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த […]

Categories

Tech |