தந்தை சமாதியான இடத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீராசனூரில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தை ரவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தீராத கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பெங்களூரில் குடியேறினர். இந்நிலையில் பெங்களூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு அரவிந்தன் வந்துள்ளார். இந்த நிலையில் அரவிந்தன் தனது தந்தை சமாதியான […]
