அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி முதல் அருவியில் தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை நின்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் குறைந்து […]
