சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி அருந்தியர் காலணியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டனர். ஆனால் இதுவரை […]
