தர்மபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பொண்ணாகரம் அருகே ரேஷன் கடை பணியாளர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு […]
