Categories
ஆன்மிகம்

தை அமாவாசை…. தர்ப்பணம் கொடுக்க, படையல் வைக்க, வழிபட உகந்த நேரம்….!!!!

தை அமாவாசை ஜனவரி 31 தை 18 திங்கட்கிழமையான இன்று அமாவாசை திதி பிறபகல் 1.59 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31-ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்று ( ஜன.31 ) ராமேஸ்வரம் கடலில்…. இதற்கு அனுமதி?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நாளில் நீராடி கரையில் அமர்ந்து தர்ப்பண, திதி பூஜை செய்து வழிபட்டால் நமது முன்னோர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மேலும் பக்தர்கள் கோயில்களில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இன்று ( ஜன.31 ) தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கூடுவதை தடுக்க… குளத்தின் கதவுகளை அடைத்த அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ஆடி அம்மவசை அன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கமலாலயம் குளத்தின் கதவுகளை நிர்வாகிகள் அடைத்துள்ளனர். கொரோனா 3ஆம் அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆடி அம்மாவாசை மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் கோவிலில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகமவிதிப்படி அர்ச்சகர்கள் மட்டும் கோவில்களுக்குள் சென்று பூஜை செய்துகொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கமலாலயம் குளத்தில் பொதுமக்கள் ஆடி அமாவாசை […]

Categories
ஆன்மிகம் இந்து

தை அமாவாசை நாளில் தர்ப்பணம் மட்டுமல்ல… “பிறருக்கு தானமும் கொடுங்கள்”… பல பிரச்சனை தீரும்..!!

தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான். இந்த தினத்தில் தானமும் கொடுங்கள். அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் முன்னோர்கள்  ஆசிகளுடன் எண்ணற்ற நன்மை கிடைக்கும் என்பதுதான். இந்த ஆண்டு தை 29ஆம் தேதி பிப்ரவரி 11ஆம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அந்த […]

Categories
ஆன்மிகம் இந்து

நாளை தை அமாவாசை….”முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும்”… தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது..? வாங்க பார்க்கலாம்..!!

தை மாதத்தில் பொங்கல் திருநாளை அடுத்து மிக முக்கிய நாளாக பார்க்கப்படுவது, தை அமாவாசை தான். வான் மண்டலத்தில் இருக்கும் சூரிய ஜோதிட கணக்கின்படி மகரத்தில் உச்சம் பெறும் மாதம் இந்த தை மாதம். அதன் காரணமாக இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றது. அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நாம் நன்றியை செலுத்தும் நாள் இந்த நாள். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் மகாவிஷ்ணு, சிவபெருமான் […]

Categories

Tech |