Categories
ஆன்மிகம் இந்து

ஆடி அமாவாசையன்று தர்ப்பணம்…. யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்… ஏன் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

முன்னோர்களுக்கு தண்ணீரில் எள் கலந்து அமாவாசை அன்று வீட்டிற்கு வெளியில் வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம். தர்ப்பணம் என்பது ‘திருப்தி’ என்னும் பொருள். நீரை இறந்தவர்களுக்கு வழங்கி திருப்தி படுத்துவது ஆகும். எள்ளும், நீரும் கலந்து தர்ப்பணம் செய்வது அமாவாசை அல்லது திதி நாட்களில்தான் செய்வர். அமாவாசை அன்று வீட்டில் வெளியில் தண்ணீரில் எள் கலந்து வைப்பார்கள். அப்படி செய்தால் அந்த நாள் அன்று இறந்தவர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு அவர்கள் […]

Categories

Tech |